அறந்தாங்கி அருகே கோவில் விழாவில் விவசாயி கொலை!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவனத்தான்கோட்டையில் உச்சி காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 1–தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக மண்டகப்படிதாரர்களின் பூஜைகள் நடந்து வருகிறது....

உல்லாச விடுதியில் ஆபாச குத்தாட்டம்: இளம்பெண்கள் உள்பட 48 பேர் கைது!!

வாரத்தின் இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பப் மற்றும் உல்லாச விடுதிகளுக்கு சென்று கும்மாளம் அடிக்காவிட்டால் தலையே வெடித்துவிடும் என்பதைப் போன்ற ஒரு புதிய கலாசாரம் நமது நாட்டு இளையதலைமுறையினர் மத்தியில் பெருகி வருகின்றது....

மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இராணுவ கர்னல் கைது!!

மகாராஷ்டிர மாநிலத்தில் மனநிலை பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்த இராணுவ கர்னல் கைது செய்யப்பட்டார். நாசிக்கில் உள்ள பீரங்கிப் படை மையத்தில் இராணுவ உயர் அதிகாரியாக பணிபுரிபவர் 54 வயதான வினோத் சஹானி. இவர்...

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் விசாரணை கைதி சாவு: நீதிபதி விசாரணை!!

மதுரை மதிச்சியம் சப்பாணிக் கோவில் தெருவை சேர்ந்தவர் அழகர் (வயது45). கடந்த ஆண்டு பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அழகருக்கு திடீர் என நெஞ்சுவலி...

அசோக்நகரில் போலீஸ் அதிகாரி மனைவியை கத்தி முனையில் மிரட்டிய ரவுடி!!

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவில் ரவுடி ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக இருப்பவர் சிவராம்குமார். இவர் அசோக்நகர் போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டில் சிவராம்...

மோட்டார்சைக்கிள் சாவியை பயன்படுத்தி ஏ.டி.எம். மையத்தில் நூதன கொள்ளை முயற்சி: மாணவர் 2 பேர் கைது!!

திருச்சியில் மோட்டார் சைக்கிள் சாவியை பயன்படுத்தி ஏ.டி.எம். எந்திரத்தில் கொள்ளையடிக்க முயன்ற என்ஜினீயரிங் மாணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி கே.கே.நகர் மெயின் ரோட்டில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்....

தூத்துக்குடியில் செம்மரக்கட்டைகள் பறிமுதல்: கண்டெய்னர் லாரி டிரைவர்கள் 2 பேர் கைது!!

தூத்துக்குடி பகுதியில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு வெளி நாட்டிற்கு கடத்தப்பட இருப்பதாக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின்கோட்னீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அவரது தலைமையில் தனிப்பிரிவு சப்–இன்ஸ்பெக்டர்கள்...

பாலியல் பலாத்காரத்தை தடுத்த சிறுமியை கீழே தள்ளிய பஸ் நிறுவனத்துக்கு தடை!!

பஞ்சாபில் ஓடும் பஸ்சில் இருந்து சிறுமியை தாயுடன் தள்ளிவிட்ட பஸ் நிறுவனத்திற்கு தடை விதித்து துணை முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் மோகா மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓடும் பஸ்சில் தாயுடன்...

வறுமையின் கொடுமையால் ரூ.10 ஆயிரத்துக்கு ஆண் குழந்தையை விற்க முயன்ற வட மாநில வாலிபர்!!

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் கேரள மாநிலம் கண்ணூர் கண்ணாடிபறம்பு என்ற இடத்தில் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கணவனும் மனைவியும் கல் உடைக்கும் தொழில் செய்வது...

கடன் ரத்து செய்யப்படாததால் ஆந்திராவில் ஒரே நாளில் 2 விவசாயி தற்கொலை!!

குண்டூர் மாவட்டம் பண்டிரெட்டி திவாரி பாளையத்தைச் சேர்ந்தவர் புச்சிரெட்டி (வயது 65). இவர் பிடுகராலா ரெயில் நிலையம் அருகே ரெயில் வரும்போது தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார். அவரது பிணம் அருகே...

புர்ஜ் கலிபாவில் லேசர் ஒளி வெள்ளத்தில் இசைக்கேற்ப நடனமாடும் அழகிய நீரூற்று: வீடியோ இணைப்பு!!

உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலிபா ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் கட்டப்பட்டுள்ளது. இது 124 மாடிகளை கொண்டது. இங்கு நட்சத்திர ஓட்டல்கள், அலுவலகங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகள் மற்றும் நீச்சல்...

செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் நடிகை நீத்து அகர்வால் ஜாமீன் மனு தள்ளுபடி!!

ஆந்திராவில் செம்மரக் கட்டைகளை வெட்டி கடத்தியதாக கைதான கூலி தொழிலாளர்களிடம நடத்திய விசாரணை மூலம் செம்மரக்கடத்தல் தொழிலில் ஈடுபட்டு உள்ள முக்கிய பிரமுகர்கள் பட்டியலை போலீசார் சேகரித்தனர். இதையடுத்து கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த ஒய்.எஸ்.ஆர்....

தாம்பத்யத்தில் தன்னிறைவு: உலகில் ஏழாவது இடத்தை பிடித்த இந்தியர்கள்!!

மனிதனின் மன ஆரோக்கியமே உடல் ஆரோக்கியத்துக்கு வித்திடுகின்றது. மன ஆரோக்கியத்துக்கு மகிழ்ச்சிகரமான தாம்பத்ய வாழ்க்கை வழி வகுத்து தருகின்றது. அவ்வகையில், உலகம் முழுவதும் வாழும் மக்கள் தாம்பத்ய இன்பத்தில் எந்த அளவுக்கு தன்னிறைவு பெற்றுள்ளனர்?...

பீகாரில் மனைவியுடன் மருத்துவர் கடத்தல்!!

பீகார் மாநிலத்தில் மனைவியுடன் மருத்துவர் ஒருவர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கிரித் பகுதியில் நடைபெற்ற உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு தனது மனைவியுடன் சொந்த ஊருக்கு மருத்துவர்...

பணத்தை கூட எண்ணத் தெரியாதவனுக்கு கழுத்தை நீட்டுவதா?: திருமண மேடையில் மணமகனை ஓடவிட்ட பட்டதாரி பெண்!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பால்லியா மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி பெண்ணுக்கும், பீகார் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் என்ற வாலிபருக்கும் திருமணம் செய்துவைக்க பெரியோர்கள் நிச்சயித்தனர். அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை பால்லியா மாவட்டத்தின் பன்ஸ்டீ பகுதியில் உற்றார்,...

12 வயது மகனை கோடரியால் வெட்டிக் கொன்று தற்கொலை செய்த விவசாயி!!

தெலுங்கானா மாவட்டத்தில் இன்று மகனை கோடாரியால் வெட்டிக் கொன்று, மனைவியையும் வெட்டி காயப்படுத்திய விவசாயி தானும் தற்கொலை செய்துகொண்டு இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள அடிலாபாத் மாவட்டத்தின் பைன்ஸா மண்டலம் அருகே...