மேட்டூரில் 7–ம் வகுப்பு படித்த வாலிபரை காதலித்து கரம் பிடித்த என்ஜினீயரிங் மாணவி!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சீனாபுரம் அருகே உள்ள ஆயிகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கார்த்திக் (வயது 23). இவர் 7–ம் வகுப்பு வரை மட்டும் தான் படித்துள்ளார். கார்த்திக், மேட்டூரில்...

காட்டுபன்றியை சுட்டபோது துப்பாக்கி குண்டு பாய்ந்து ஊராட்சி பெண் உறுப்பினர் சாவு!!

திருக்கோவிலூர் அருகே உள்ள சக்கிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி பார்வதி (வயது 55). எரவலம் ஊராட்சிமன்ற வார்டு உறுப்பினராக இருந்துவந்தார். இவருக்கு கிராம பகுதியில் கரும்பு தோட்டம் இருந்தது. நேற்று மாலை...

திருமணம் செய்வதாக ஏமாற்றி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய சப்–இன்ஸ்பெக்டர் மகன் கைது!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்தி நகர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகள் சுகந்தி (வயது24). இவர் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரனிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில்...

மதுகுடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் என்.எல்.சி. தொழிலாளி தற்கொலை!!

நெய்வேலியை அடுத்த மந்தாரக்குப்பம் எம்.கே.காலனியை சேர்ந்தவர் வீரமணி (வயது 59), என்.எல்.சி. தொழிலாளி. வீரமணிக்கு குடிப்பழக்கம் உண்டு. அடிக்கடி மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்வார். நேற்று அவரிடம் மது குடிக்க பணம்...

மனைவியை உதைத்து பெண் குழந்தையை கொல்ல முயற்சி: விவசாயி வெறிச்செயல்!!

சேலம் அருகே உள்ளது தாரமங்கலம். இங்குள்ளது எம்.ஓலைப்பட்டி. இந்த ஊரை சேர்ந்தவர் ஏகாந்தமூர்த்தி (வயது 32). விவசாயி. இவரது மனைவி பேபி(வயது 28). இவர்களுக்கு கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு இரட்டை குழந்தைகள் பிறந்தது....

மெட் காலா நிகழ்ச்சிக்கு கிட்டத்தட்ட நிர்வாணமாக வந்த கிம், ஜெனிபர், பியான்ஸே (படங்கள்) -அவ்வப்போது கிளாமர்-

நியூயார்க்: அமெரிக்காவில் நடந்த மெட் காலா நிகழ்ச்சியில் நடிகைகள் கிம் கர்தாஷியன், ஜெனிபர் லோபஸ் ஆகியோர் கிட்டத்தட்ட உடல் அங்கங்கள் தெரியும் வகையில் ஆடை அணிந்து வந்திருந்தனர். அமெரிக்காவில் திங்கட்கிழமை நடைபெற்ற மெட் காலா...

இதுவல்லவா தொழில்நுட்ப புரட்சி?: வாட்ஸ்-அப் மூலம் வேலையை ராஜினாமா செய்த சப்-இன்ஸ்பெக்டர்!!

உத்தப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சில மாவட்டங்களில் போலீஸ் துறை கணினிமயமாக்கப்பட்டு 176 போலீஸ் நிலையங்களுக்கும் பொதுவான அவசர உதவி தொலைபேசி புகார் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்ய வசதியாக 'வாட்ஸ்-அப்'புடனும்...

பசுவின் கோமியத்தை கிருமி நாசினியாக பயன்படுத்த ராஜஸ்தான் அரசு அசத்தல் முடிவு!!

பசுவின் கோமியம் கிருமி நாசி என்பது கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு ஏற்கனவே தெரிந்தது தான். இதனால் தான் ஒவ்வொரு விரத நாட்களிலும் வீட்டிற்குள் கோமியம் தெளிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இன்றும் கூட தமிழகத்தின் பல...

ஆதிவாசி மக்களின் நலனுக்காகவே போராட்டம் நடத்தினார்கள்: கைதான மாவோயிஸ்டு தம்பதியின் மகள் பேட்டி!!

கோவை கருமத்தாம்பட்டியில் கைதான மாவோயிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்த ரூபேஸ்–ஷைனா தம்பதியரின் சொந்த ஊர் திருச்சூர் பகுதி ஆகும். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆமி, சவேரா என்ற 2 மகள்கள் உள்ளனர்....

திருவட்டார் அருகே கள்ளக்காதல் தகராறில் வாலிபர் படுகொலை: போலீசார் விசாரணை!!

திருவட்டார் அருகே உள்ள திருவரம்பு பாடகச்சேரியை சேர்ந்தவர் மரியதாஸ்(வயது27). திருமணம் ஆகாதவர். கூலி தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் விழாவுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன்பிறகு...

கொக்கு சுடவா ஆயுதம் எடுத்தீர்கள் காரசாரமான விவாதம்(காணொளி)!!

தற்போதைய அரசியல் நிலை தொடர்பில் முன்னாள் வடகிழக்கு முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் த.தே.கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன்,அரியனேந்திரன் ,பொன் செல்வராசா மற்றும் அமீர் அலியுடனான காரசாரமான விவாதம் உங்கள் பார்வைக்காக இணைக்கப்படுகிறது.

கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்டு தலைவர் ரூபேசுடன் மகள்கள் சந்திப்பு!!

கோவை கருமத்தம்பட்டியில் பேக்கரியில் டீ குடித்துக்கொண்டிருந்த தென்னிந்திய மாவோயிஸ்டுகள் இயக்கத்தின் தலைவர் ரூபேஷ், அவரது மனைவி சைனா மற்றும் 3 பேரை ‘கியூ’ பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தமிழக, ஆந்திர ‘கியூ’...

வளர்ப்பு மகளுக்கு 3 மாதமாக செக்ஸ் டார்ச்சர்: தொழிலாளி கொலையில் கைதான உறவினர் வாக்குமூலம்!!

காரைக்குடியை சேர்ந்தவர் செல்வம் (வயது 45). கட்டிட தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த கணவரை இழந்த சுமதி (40) என்ற பெண்ணை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்....

சல்மானுக்கு ஐந்து வருடங்கள் சிறை!!

மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மும்பையில் கடந்த 2002ம் ஆண்டு செப்டம்பர்...

மயக்கமா கலக்கமா – புலம்பும் த்ரிஷாவின் மாஜி மாப்பிள்ளை?

மயக்கமா கலக்கமா பாடல் வரிகள் குறித்து த்ரிஷாவின் முன்னாள் மாப்பிள்ளை வருண் மணியன் ட்வீட் செய்துள்ளார். த்ரிஷா தெலுங்கு நடிகர் ராணாவை பிரிந்த வேகத்தில் சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபரும், சினிமா தயாரிப்பாளருமான வருண்...

ஏமாற்றிய இயக்குனர் – நடிகை வேதனை!!

கொழு நடிகை தற்போது பல படங்களில் நடித்து வருகிறாராம். சுந்தரமான இயக்குனர் இயக்கிய கடைசி மூன்று படங்களில் கொழு கொழு நடிகை நடித்திருந்தாராம். இதனால் இயக்குனர் இயக்க விருக்கும் புதிய படத்தில் நடிகையை அழைப்பார்...