இந்தியா-ரஷ்யாவுக்கு அண்டை நாடுகளால் பயங்கரவாத அச்சுறுத்தல்: பிரணாப் முகர்ஜி பேச்சு!!

அண்டை நாடுகளில் இருந்து வெளிப்படும் பயங்கரவாதங்கள் இந்தியா மற்றும் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறினார். ரஷ்யாவில் நடைபெறும் இரண்டாம் உலகப் போர் வெற்றி விழாவில் பங்கேற்பதற்காக 5...

முன்னாள் மனைவி மீது ஆசிட் வீசியவருக்கு 117 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை வழங்கிய பாகிஸ்தான் நீதிமன்றம்!!

பாகிஸ்தானில் முன்னாள் மனைவி மற்றும் அவரது கணவர் மீது ஆசிட் வீசிய நபருக்கு 117 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாகாணம் முல்தான் நகரில் வசித்து வந்தவர் ஜவேதான் பீபி. கடந்த...

முகவரி கேட்பது போல் பெண்ணிடம் நகை பறிப்பு: 2 பேரை மின்கம்பத்தில் கட்டிவைத்து பொது மக்கள் தர்மஅடி!!

கோவை அருகே உள்ள தடாகம் திவ்யா காலனியை சேர்ந்தவர் முத்துவேல் (வயது 34). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி (29). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கணவர் வேலைக்கு சென்றதும் நேற்று காலை...

பிளஸ்–2 தேர்வில் தோல்வி எதிரொலி: குடியாத்தம் அரசுப்பள்ளி மாணவர்கள் 2 பேர் தற்கொலை!!

தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியானது. இந்தநிலையில் பிளஸ்–2 தேர்வு எழுதிய வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த உப்பரபல்லி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஜெயபால் மகன் ரகு (வயது 18)...

வரதட்சணை கொடுக்காததால் மனைவியின் கர்ப்பத்தை கலைத்த கணவன்!!

நத்தம் ஆவிச்சிபட்டியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவருக்கும் சத்யா (வயது24) என்பவருக்கும் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருணம் நடந்தது. திருமணத்தின்போது 10 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை வரதட்சணையாக கொடுக்கப்பட்டது....

பிளஸ்–2 தேர்வில் மதிப்பெண் குறைவு: குமரியில் 2 மாணவிகள் தற்கொலை முயற்சி!!

பிளஸ்–2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர். என்றாலும் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவ–மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு முயலும் சம்பவங்கள் ஆங்காங்கே...

ராஜா அண்ணாமலைபுரத்தில் போலீஸ்காரர் வீட்டில் கொள்ளை!!

சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் கே.வி.பி. கார்டனில் வசித்து வருபவர் கணேஷ் பாண்டி. ஆயுதப்படை போலீஸ்காரரான இவர் அமெரிக்க தூதரகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இவரது மனைவி அபிராமி. இவர் நேற்று இரவு காற்றுக்காக...

குடும்பத்துடன் தி.மு.க. பிரமுகர் கொலை: திருப்பூரில் வாலிபர் கைது!!

திருப்பூர் அருகே உள்ள செட்டிபாளையத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம் (வயது 55). தி.மு.க. கிளை செயலாளர். லாரி மூலம் தண்ணீர் விற்பனை செய்து வந்தார். இவரது மனைவி சாரதாம்பாள் (50). இவர்களுக்கு நவீந்திரன் (20) என்ற...

நாங்குநேரி அருகே புதுமாப்பிள்ளை அடித்துக்கொலை?: போலீசார் விசாரணை!!

நாங்குநேரி அருகே உள்ள கூந்தன்குளம் குடியிருப்பைச்சேர்ந்தவர் கணபதி. இவரது மகன் மணிகண்டன் (வயது 28). இவருக்கு திருமணமாகி 3 மாதங்கள் தான் ஆகிறது. மணிகண்டன் மனைவியுடன் சென்னையில் குடித்தனம் நடத்தி வந்தார். கடந்த 5–ந்...

களியக்காவிளை அருகே 15 வயது சிறுமியை கடத்தி கற்பழித்த வாலிபர் கைது!!

களியக்காவிளையை அடுத்த பாறசாலை பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள ஆலயத்திற்கு சென்றார். அப்போது உதியன்குளக்கரையை சேர்ந்த வாலிபர் ரமேஷ் (வயது 27) என்பவர் சிறுமியை...

மஸ்தான்வலி எனது கணவர்: செம்மரகட்டை கடத்தலில் நான் ஈடுபடவில்லை – நடிகை நீத்து அகர்வால் பேட்டி!!

செம்மரகட்டை கடத்தல் தொடர்பான வழக்கில் நடிகை நீத்து அகர்வாலை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். நேற்று முன்தினம் நடிகை நீத்து அகர்வால் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் நடிகை நீத்து அகர்வால்...

புதையலுக்காக பெண் உடலைகீறி சித்ரவதை: கணவர்–மகள் கொடூரம்!!

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் புட்டபர்த்தி அருகே உள்ள செர்ல பள்ளியை சேர்ந்தவர் சென்ட் ராயுடு. இவரது மனைவி ராமன்சன அம்மாள். சென்ட்ராயுடுவுக்கு ஒரு மந்திரவாதி அறிமுகம் ஆனார். சென்ட்ராயுடு வீட்டை பார்த்த அவர்...

கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது!!

மேற்கு வங்காள மாநிலத்தில் கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியை சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டம் கங்னாபூர் கிராமத்தில் கிறிஸ்தவ கான்வென்ட் பள்ளிக்கூடம் உள்ளது. கடந்த மார்ச்...

ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு இவருக்கு தான்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை அட்டகத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களை இயக்கிய ரஞ்சித் இயக்கப்போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் சூர்யாவின் நடிப்பில் ஒரு படத்தையும், மற்றொரு முன்னணி நடிகரின் நடிப்பில் இன்னொரு...

இரட்டை குழந்தை எப்படி உருவாகுகின்றது? (காணொளி)

திருமண வாழ்க்கையில் பூரணத்துவம் என்பது குழந்தை பேறு. அதிலும் இரட்டை குழந்தை பிறந்தால் மகிழ்ச்சியோ இரட்டிப்பாகும். இந்த காணொளியை பாருங்கள். இரட்டை குழந்தை எப்படி உருவாகுகின்றது என்பதை தெரிந்து கொள்ளாம்.