திருமணமான 2 மாதத்தில் வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் தற்கொலை!!

பொன்னேரியை அடுத்த உக்கரபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர் தொழிலாளி. இவருக்கும் புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பொற்செல்விக்கும் கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த சில நாட்களாக கணவன்–மனைவி இடையே தகராறு ஏற்பட்டது....

முன்னணி நடிகைகள் நிராகரித்த நாயகன்!!

விண்ணைத்தாண்டிய நடிகர் நடிப்பில் கடந்த மூன்று வருடமாக எந்தப் படமும் வெளியாகவில்லையாம். நடித்து முடித்த படங்களும் சில பிரச்சனைகளால் வெளிவராமல் இருக்கிறதாம். இந்த நிலையில் தற்போது நடிகர் நடித்து வரும் ஒரு படத்தில் இருந்து...

திருமணத்திற்குமுன் மாப்பிள்ளையுடன் ஊர் சுற்றிய நடிகை!!

யோகா நடிகை படங்களில் நடித்து வருவதால் திருமணத்தை தள்ளி வைத்து வந்தாராம். ஆனால்கள் பெற்றோர்கள் தீவிரமாக மாப்பிள்ளை தேடி வந்தார்களாம். தற்போது மாப்பிள்ளையை தேர்வு செய்து விட்டார்களாம். அவர் யார் என்ற விவரத்தை தெரிவிக்காமல்...

கலைப்பயணம் செல்லும் நடிகை!!

சித்திர நடிகையின் கைவசம் அதிக பட வாய்ப்புகள் இல்லையாம். இருந்தாலும் இந்தியில் நடிக்கிறேன், தெலுங்கில் நடிக்கிறேன், மலையாளத்திலும் என்று கதை விட்டு வருகிறாராம். வீட்டில் ஓய்வாக இருப்பதை விட, வெளிநாடுகளுக்கு கலைப்பயணம் செய்தால், காசு...

லாட்ஜில் மெக்கானிக் தற்கொலை!!

மயிலாடுதுறையை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் லட்சுமணன் (வயது 22) ஏசி மெக்கானிக். இவர் சென்னை பாரிமுனை போர்ச்சர்ஸ் தெருவில் உள்ள லாட்ஜில் தங்கி ராயப்பேட்டையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து...

கொடைக்கானல் அருகே மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம்: 3 பேர் கைது!!

கொடைக்கானல் அருகில் உள்ள பண்ணைக்காடு கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகள் தேவி (வயது 14) (இருவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன). தேவி அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். சேகர் வீட்டில்...

தேர்வில் தோல்வி: பிளஸ்–2 மாணவி தற்கொலை!!

திண்டுக்கல் அருகில் உள்ள பிலாத்து பகுதியை சேர்ந்த பழனியப்பன் மகள் பெரியக்காள் (வயது 16). பிளஸ்–2 தேர்வு எழுதி இருந்தார். முடிவு வெளியானபோது இவர் தோல்வி அடைந்திருந்தார். இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து...

கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: 8 வயது சிறுவன் பலி!!

நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோடு பகுதியை சேர்ந்தவர் மந்திரமூர்த்தி (வயது 35). அங்குள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கோமதி (27). இவர்களுக்கு மணிகண்டன்(8) என்ற மகனும், பாக்கியஸ்ரீ(4) என்ற...

சீர்காழியில் டாக்டர் இறந்ததாக கூறிய விவசாயி உயிருடன் இருந்ததால் பரபரப்பு!!

சீர்காழி அருகே உள்ள மேலவருவகுடி கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி (வயது 36), விவசாயி. இவர் நேற்று மாலை வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரை அருகில் இருந்தவர்கள்...

குடிபோதையில் 10 மாத குழந்தையை கொல்ல முயன்ற தந்தை!!

திண்டுக்கல் முத்தழகுபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் செபஸ்தியான் லோடுமேனாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் சாந்தி என்பவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜெட்லி (வயது 7) மற்றும் ரெனால்டு...

கல்லூரி மாணவர் கொலை: 7 பேருக்கு ஆயுள் தண்டனை-சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது!!

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள தேவ் கல்லூரியில் முதுகலை படித்து வந்தவர் அலோக் சந்தனா. இவரது நண்பர் விபின் சிங். இருவரும் கல்லூரி தேர்தலில் போட்டியிட்டனர். கல்லூரி தேர்தலில் இருந்து வாபஸ் பெறுமாறு ஒரு...

அடி வயிற்றைக் கலக்கும் சாகச வீடியோ: கற்பனைக்கும் எட்டாத வானுயர கட்டிடத்தில் சர்க்கஸ்!!

துபாயில் உள்ள சோபிடெல் ஹோட்டலின் 43-வது மாடியிலிருந்து சும்மா கீழே பாத்தாலே உயிர் பயத்தில் முதுகுத்தண்டு சில்லிடும். அந்த 42-வது மாடியிலிருந்து ஒவ்வொரு தூணாக தாவித்தாவி போவதென்றால்.... ”என்ன மனுஷய்யா நீயெல்லாம்” என்றுதான் ஓலக்கை...

தெரு குத்துச்சண்டைப் போட்டியில் 17 வயது வாலிபர் பலி!!

ஐதராபாத்தில் உள்ள தனது 17 வயது மகனுக்காக துபாயில் கஷ்டப்பட்டு சம்பாதித்து வரும் அப்பாவுக்கு, கடந்த மே 3-ம் தேதி மகனின் நண்பர்களிடமிருந்து அழைப்பு வந்தது. உங்கள் மகன் சாலை விபத்தில் பலியாகி விட்டான்...

கழிவறையால் முடிவுக்கு வந்த கணவன் மனைவி பிரச்சனை!!

மேற்கு வங்க மாநிலத்தின் நடியா மாவட்டத்தில் உள்ள மஜ்தியா என்கிற கிராமத்தில் வசிக்கும் தம்பதியர் ரிங்கு மற்றும் மோண்டல். 2001-ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடந்தது. 2 வருடம் திருமண வாழ்க்கை நிம்மதியாகத்தான் சென்றது....

மருத்துவம் படித்து வந்த உ.பி. மந்திரியின் மகள் கங்கையில் மூழ்கி பலி?

உத்தர பிரதேசம் மாநில கேபினட் மந்திரியாக இருப்பவர் ஷாகித் மன்சூர். இவருடைய மகள் அபிதா ஹசன் (வயது 24). டாக்டர் படித்து வரும் இவர் உத்தரகாண்டில் உள்ள ரிஷிகேஷ் சென்றிருந்தார். அங்குள்ள போல்சாட்டி ஆஸ்ரமம்...

கடனுக்கு சிகரெட் கொடுக்க மறுத்த முதியவரை அடித்துக் கொன்ற தொழிலாளி!!

ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா மாவட்டதில் கடனுக்கு சிகரெட் கொடுக்காத வயதான முதியவரை விவசாய வேலைப்பார்க்கும் தொழிலாளி ஒருவர் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள வீருலபாடு என்ற கிராமத்தைச்...