நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்: பலி 36 ஆக உயர்வு!!

நேபாளத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் படிப்படியாக மீண்டு வரும் நிலையில் இன்று மீண்டும் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு...

செய்யாறில் 2 போலி டாக்டர்கள் கைது!!

செய்யாறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகப்படியான போலி டாக்டர்கள் உள்ளதாகவும், அவர்கள் பொது மக்களுக்கு மருந்து மாத்திரை வழங்கி ஊசி போடுவதாக கலெக்டர் ஞானசேகரனுக்கு புகார் வந்தது. அவருடைய உத்தரவின் பேரில் நலப்பணிகள்...

திருத்தங்கல் அருகே சொத்து தகராறில் வாலிபர் கொலை: சகோதரி கணவர் கைது!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பக்கமுள்ளது செங்கமல நாச்சியார்புரம். இங்குள்ள வடக்கு தெருவில் வசிப்பவர் முனியாண்டி. இவரது மனைவி கார்த்திகா என்ற சுதா. இவர்களுக்கு 6 வயதில் சிவா என்ற மகன்...

கும்பகோணம் அருகே தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை!!

கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் புதுத்தெருவை சேர்ந்தவர் சுந்தரம் (60). விவசாய கூலித்தொழிலாளி. இவர் நேற்று இரவு வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல் சுந்தரம் கழுத்தை சரமாரி...

தம்பி மனைவியுடன் கள்ளத்தொடர்பு: அம்மிக்கல்லை தலையில் போட்டு விவசாயி படுகொலை!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பூசலூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 35), விவசாயி. இவரது தம்பி கட்டபொம்மன் (33). இவர்கள் இருவரும் திருமணமாகி அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர். கடந்த...

தேவகோட்டை அருகே 3 வயது மகனை கொன்று இளம்பெண் தற்கொலை!!

சிவகங்கை மேலூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் அவிகுந்தன். இவர் அந்த பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி லட்சுமி பிரியா (வயது 24). இவர்களது மகன் கவுதமன் (வயது 3). சம்பவத்தன்று லட்சுமி...

கோவையில் கைதான மாவோயிஸ்டு தம்பதியின் மகள் ஆமிக்கு பேஸ்–புக்கில் பெருகும் ஆதரவு!!

கோவை கருமத்தம்பட்டியில் பேக்கரியில் டீ குடித்துக் கொண்டிருந்த மாவோயிஸ்டு தம்பதியான ரூபேஷ், அவரது மனைவி சைனா என்ற ஷைனி மற்றும் 3 பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் கோர்ட்டில்...

சிதம்பரத்தில் கழுத்து அறுபட்டு கிடந்த மருத்துவ மாணவிக்கு தீவிர சிகிச்சை!!

சேலத்தை சேர்ந்தவர் மணி. இவரது மகள் ரேவதி (வயது 19, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி எம்.பி.பி.எஸ். 2–ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை விடுதியில் இருந்து...

வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரை இரும்பு கம்பியால் தாக்கி கொல்ல முயற்சி: 2 வாலிபர்கள் கைது!!

சிவகங்கை மாவட்டத்தில் நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து தங்கச் சங்கிலி பறிப்பது மற்றும் வழிப்பறியில் ஈடுபடுவது வீடுகளில் புகுந்து திருடுவது என அடுத்தடுத்து குற்றச்சம்பவங்கள் நடந்து வந்தது தொடர்பாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த...

தாம்பரம் ரெயில் நிலையத்தில் 6 துப்பாக்கி தோட்டாக்கள்: இன்று காலை பரபரப்பு!!

தாம்பரம் ரெயில் நிலைய மேற்கு பகுதி நுழைவு வாயில் டிக்கெட் கவுண்டர் அருகே பயணிகள் ஓய்வு அறை உள்ளது. இங்கு தென் மாவட்டத்திற்கு செல்லும் பயணிகள் மற்றும் டிக்கெட் எடுக்க வருபவர்கள் அமர்வது வழக்கம்....

ரேசன் கடை பெண் ஊழியருக்கு மாவட்ட வழங்கல் அதிகாரி டார்ச்சர்: விசாரணை அறிக்கை கலெக்டரிடம் சமர்ப்பிப்பு!!

திருச்சி செம்பட்டில் அமராவதி கூட்டுறவு சங்க ரேஷன் கடை உள்ளது. இங்கு விற்பனையாளராக இருப்பவர் பாத்திமா (வயது35). இவர், ரேஷன் கடைக்கு ஆய்வு செய்ய வரும் மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன் தன்னிடம் இரட்டை...

மரண தண்டனை சாதித்தது….? -நோர்வே நக்கீரா (சிறப்புக் கட்டுரை)!!

மன்னர் ஆட்சியில் இருந்து இன்றைய மக்கள் ஆட்சிவரை குற்றம் கண்டு பிடிப்பதும், குற்றங்களுக்குத் தண்டனை வகுப்பதும், நிறைவேற்றுவதும், வளமையாக இருந்து வருகிறது. எது குற்றம் எது குற்றம் இல்லை என்பதை வகுப்பது யார்? தண்டனை...

பண்ருட்டியில் தொழிலாளியை கத்தியால் குத்தி முகமூடி கொள்ளை!!

பண்ருட்டியை அடுத்த எல்.என்.புரத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 35), தச்சுத்தொழிலாளி. நேற்று நள்ளிரவு 11 மணி அளவில் இவர் தனது அண்ணனை பண்ருட்டி பஸ் நிலையத்தில் இருந்து அழைத்து வர மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்....

பெண்ணை செங்கல்லால் தாக்கிய போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்!!

சாலையில் பெண் ஒருவரை செங்கல்லால் தாக்கிய சம்பவம் வீடியோவில் பதிவானதையடுத்து டெல்லி போலீஸ் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இருசக்கர வாகனத்தில் தனது பையனை பள்ளியிலிருந்து அழைத்து வந்துகொண்டிருந்தபோது அந்தப்பெண்ணை சாலையில் வழிமறித்த போக்குவரத்து போலீசான...

திகார் ஜெயிலில் கைதி கத்தியால் குத்திக் கொலை!!

டெல்லியில் கடும் நடவடிக்கைகளுக்கு பெயர்பெற்ற திகார் சிறையில் தண்டனைக் கைதி ஒருவர் இன்று சக கைதிகளால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட தகவலின்படி, அஜய் என்ற பெயர் கொண்ட...

ரூ.5 ஆயிரம் தராமல் இழுத்தடித்ததால் நடிகை நீத்து அகர்வாலை டிராவல்ஸ் அதிபர் தாக்கினார்: போலீசில் புகார்!!

தெலுங்கு நடிகை நீத்து அகர்வால். இவர் செம்மரகட்டை கடத்தல்காரன் மஸ்தான்வலி தயாரித்த சினிமா படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். நடிகை நீத்து அகர்வாலுக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரும், குழந்தையும்...

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை: நீதிபதி குமாரசாமி அதிரடி தீர்ப்பு!!

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை: நீதிபதி குமாரசாமி அதிரடி தீர்ப்பு!! உற்சாகத்தில் அண்ணா திமுகவினர் பெங்களூர்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடகா...

கடனுக்கு சிகரெட் கொடுக்க மறுத்த முதியவரை அடித்துக் கொன்ற தொழிலாளி!!

ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா மாவட்டதில் கடனுக்கு சிகரெட் கொடுக்காத வயதான முதியவரை விவசாய வேலைப்பார்க்கும் தொழிலாளி ஒருவர் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள வீருலபாடு என்ற கிராமத்தைச்...

கேரள பெண் மந்திரி, விவசாயி திருமணம்: உம்மன் சாண்டி நேரில் வாழ்த்து!!

கேரள பெண் மந்திரிக்கும், விவசாயிக்கும் திருமணம் நடந்தது. இதில் முதல்-மந்திரி உம்மன் சாண்டி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு நேரில் வாழ்த்தினர். கேரள மாநிலம் மனந்தாவடி தனி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்...