காரியாபட்டியில் ரோட்டில் நடந்து சென்ற பெண் வெட்டிக்கொலை: கணவர் போலீசில் சரண்!!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள சின்னாபுரத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது65). இவரது மனைவி அழகுமீனாள்(57). இவர்களுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. 10 ஆண்டுகளுக்கு முன்பு, ராமலிங்கம்...

கேமரூன் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண் எம்.பி. பிரீத்தி மந்திரி ஆகிறார்!!

இங்கிலாந்தில் கடந்த 7–ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் பிரதமர் டேவிட் கேமரூனின் கன்சர்வேடிவ் கட்சி 336 தொகுதிகளில் தனி மெஜாரிட்டியுடன் அமோக வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து கேமரூன் மீண்டும் பிரதமராகிறார். அவர்...

திருவள்ளூர் அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவர் தற்கொலை!!

அரக்கோணத்தை அடுத்த கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 30) இவரது மனைவி கல்பனா. இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். கடந்த வாரம் கணவருடன் குடும்பத்தகராறில் கல்பனா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால்...

திருநாவலூர் அருகே முந்திரி தோப்பில் கல்லூரி மாணவி பிணம்: போலீசில் தாய் புகார்!!

விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அருகே உள்ள ஆரிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 50), கட்டிட காண்டிராக்டர். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி தனலட்சுமிக்கு 2 மகன்கள் உள்ளனர். 2–வது மனைவி ஜோதிக்கு...

நீலாங்கரை அருகே வீடு புகுந்து பெண்ணிடம் நகை கொள்ளை: 3 பேர் கும்பல் துணிகரம்!!

நீலாங்கரையை அடுத்த பாலவாக்கம் அண்ணா சாலையில் 2–வது மெயின் ரோடு வி.ஜி.பி.லே அவுட்டை சேர்ந்தவர் தமிழரசி (40). இவர் மட்டும் தனியாக வசிக்கிறார். நேற்று இரவு 9 மணியளவில் இவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில்...

திருவனந்தபுரத்தில் 2 பெண்களை கற்பழித்த வியாபாரி கைது!!

திருவனந்தபுரம் அருகே உள்ள பெருவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் சையது (வயது 38). இவர் கோவில் திருவிழாக்களில் கடைகள் போட்டு வியாபாரம் செய்பவர். இவருக்கும் பெருவிளையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. அந்த...

கர்நாடகாவில் 2 பெண்கள் – குழந்தை உள்பட 5 பேர் கொலை: போலீசார் விசாரணை!!

தர்மபுரி மாவட்டம் இண்டூர் மற்றும் மற்றும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அந்தியூர் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 50–க்கும் மேற்பட்டோர் கர்நாடக மாநிலத்தில் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களை ஈரோடு மாவட்டம்...

பால்ய விவாகத்தை ஏற்க மறுத்த கல்லூரி மாணவி: 16 லட்ச ரூபாய் அபராதம் விதித்து அதிர்ச்சி அளித்த பஞ்சாயத்து!!

ராஜஸ்தானின், லூனி தாலுகாவில் உள்ள ரோசிச்சான் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், தனது பால்ய விவாகத்தை ஏற்க மறுத்ததால், 16 லட்ச ரூபாய் அபராதம் விதித்து கிராம பஞ்சாயத்து தீர்ப்பு வழங்கியுள்ளது. தற்போது...

ஐதராபாத்தில் தங்கியிருந்து செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட சீனப்பெண்: கூட்டாளி சிக்கியதால் தப்பி ஓட்டம்!!

செம்மரக்கடத்தல் தொடர்பாக ஆந்திர போலீசார் நடத்தி வரும் விசாரணையில் பலர் சிக்கி வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத்தில் சீனாவைச் சேர்ந்த யாங்பிங் என்ற சர்வதேச செம்மரக் கடத்தல்காரர் கைது செய்யப்பட்டான். அவரிடம்...

மதுராவில் ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது: செல்போன்-பணம் பறிமுதல்!!

ஐ.பி.எல். போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், ஆங்காங்கே ஐ.பி.எல். போட்டியை வைத்து சூதாட்டமும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு உத்தர பிரதேசத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அத்துடன்...

டெல்லியில் 3 பெண்கள் மீது காரை ஏற்றிய சப்-இன்ஸ்பெக்டர் கைது!

டெல்லியின் தெற்கு பகுதியில் 3 பெண்கள் மீது காரை ஏற்றிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். தெற்கு டெல்லியில் உள்ள பதர்பூர் மேம்பாலம் அருகே இன்று காலை 9.30 மணியளவில் வந்த கார் ஒன்று...

அமெரிக்காவுக்கு அடுத்து ஐதராபாத்தில் மிகப்பெரிய வளாகத்தை அமைக்கும் கூகுள்!!

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தெலுங்கானா தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராமா ராவ், கூகுள் நிறுவனம் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 1000 கோடி ரூபாய் முதலீட்டில் தனது மிகப்பெரிய வளாகத்தை ஐதராபாத்தில் திறக்க இருப்பதாக...

பேஸ்புக்கின் புதிய தேடலால் கூகுலுக்கு ஆபத்து?

புதிதாக பேஸ்புக் அறிமுகப்படுத்தியிருக்கும் தேடல் பொறி செயலியால், தற்போது அத்துறையில் கோலோச்சிவரும் கூகுள் நிறுவனம் கவலை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவை சேர்ந்த சிலரின் பேஸ்புக் பக்கத்தில், அட்-போட்டோ எனும் பட்டனுக்கு பக்கத்தில் புதிதாக அட்-லிங்...

நடிகை தற்கொலை முயற்சி…!!

ரூபா தெலுங்கில் பிரபல நடிகையாக இருக்கிறார். டி.வி. தொடர்களிலும் நடித்து வருகிறார். ஆந்திர ரசிகர்களை வெகுவாக கவர்ந்த அவர் ‘ஆட்டோ பாரதி அந்தபுரம்’, ‘சந்திரமுகி’, ‘சிகரம்’ போன்ற டி.வி தொடர்களில் நடித்து பிரபலமாக இருக்கிறார்....

பேட்மின்டன் வீரருடன் காதலா?

தமிழ், தெலுங்கில் டாப்சி முன்னணி நடிகையாக இருக்கிறார். சமீபத்தில் இவர் நடித்த ‘காஞ்சனா 2’, ‘வை ராஜா வை’ படங்கள் வெளிவந்தன. அடுத்து செல்வராகவன் இயக்கும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையில் டாப்சி காதலில் விழுந்துள்ளதாகவும்,...

3 நாட்களில் 25 கோடி வசூல்…!!

பாலிவுட்டின் எவர்கிரீன் தாதா ’அமிதாப்’ செம்ம ஹேப்பியாக இருக்கிறார். காரணம் ’மோஷன் ப்ராப்ளம்’ கொண்ட அப்பாவாக அவர் ரணகள காமெடி அவதாரம் எடுத்திருக்கும் பிகு படம்தான் இப்போது ’டாக் ஆப் தி பாலிவுட்’. ஷூஜித்...