வாழப்பாடியில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி புதுப்பாளையம் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த கடை அருகே ஏராளமான பேர் சில்லி சிக்கன் கடை, ஆட்டுக்கறி வருவல் கடை மற்றும் முட்டை பணியாரக்கடை உள்ளிட்ட கடைகள் வைத்து...

கன்னியாகுமரி கடலில் மிதந்த அம்மன் சிலை: சூரியோதயம் பார்க்க சென்ற சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி!!

கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் அருகே உள்ள 16 கால் மண்டபத்தின் அருகே அதிகாலையில் சுற்றுலா பயணிகள் சூரியோதயம் பார்க்க திரள்வார்கள். இன்று அதிகாலையிலும் அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள், பெண்கள் கூடி இருந்தனர். சூரியன்...

மதுரை அருகே பேரையூரில் ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற அரசு ஆஸ்பத்திரி ஊழியர் கைது!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியின் அலுவலக உதவியாளர் சுப்பிரமணி (வயது56). இவர் தற்போது பேரையூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பொறுப்பாளராக வேலை பார்த்து வந்தார். அங்கு சிகிச்சை பெறும் உள்நோயாளிகளுக்கு உணவு வழங்கும்...

ராமநாதபுரம் அருகே வழிப்பறி கொள்ளையர்கள் அட்டூழியம்: 3 பெண்களிடம் 15 பவுன் நகை பறிப்பு!!

ராமநாதபுரம் அருகே உள்ள ரெகுநாதபுரத்தைச் சேர்ந்த காளிமுத்து மனைவி வள்ளி (வயது60). நேற்று இவர் வீட்டில் இருந்து வயலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். மின்வாரிய அலுவலகம் அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம...

ஜெயலலிதா விடுதலை: திருப்பூர் மேயர் மொட்டையடித்து நேர்த்திக்கடன்!!

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலையானதை தொடர்ந்து மாநில மகளிர் அணி துணைச்செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி மேயருமான ஏ.விசாலாட்சி பழனி முருகன் கோவிலில் மொட்டையடித்து சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார். ஜெயலலிதா...

திருப்பத்தூரில் ரூ.3 ஆயிரம் கடனுக்காக குழந்தைகளுக்கு சூடு வைத்த கொடூரம்!!

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அர்ஷத்குமார். அவரது மனைவி லட்சுமி. பெங்களூருவை சேர்ந்தவர்கள். இருவரும் திருப்பத்தூரில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு கேஷ்வர் (வயது 3) என்ற மகனும்,...

குடும்ப நிறுவனங்களில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வேலை செய்யலாம்: சட்டத் திருத்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்!!

குடும்ப நிறுவனங்கள் மற்றும் பொழுதுபோக்கு துறை சார்ந்த நிறுவனங்களில் மட்டும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பணி செய்ய அனுமதிக்கும் சட்டத்திருத்ததிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. குழந்தை தொழிலாளர் சட்டத்தின்படி, 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை...

திருமணமாகி 4 வருடமாகியும் கழிவறை கட்டித்தராத கணவனை பிரிந்த மனைவி!!

இயற்கை உபாதைகளுக்காக இருட்டில் ஒதுங்கும் பெண்களின் துயரம் இருளைப் போலவே பயங்கரமானது. 4 வருடங்களாக தினம் தினம் அந்த பயங்கரத்தை அனுபவித்த பெண் ஒருவர் தற்போது வேறு வழியின்றி தனது கணவனிடம் இருந்து பிரிந்துள்ளார்....

போலீஸ் நிலையத்தில் தகராறு: துப்பாக்கி சண்டையில் 2 போலீசார் பலி!!

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கொத்தப்பேட்டையில் ஆயுத படை போலீஸ் நிலையம் உள்ளது. போலீஸ் நிலைய மாடியில் 2 போலீஸ்காரர் துப்பாக்கி குண்டு காயத்துடன் பிணமாக கிடந்தனர். இருவரும் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு...

ரத்த புற்றுநோய் தாக்கிய சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்.!!

ஆந்திர மாநிலம் வரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவாஜி. இவரது மகள் ஸ்ரீநிதி (11). 6–ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமி ஸ்ரீநிதிக்கு இடுப்பு வலி ஏற்பட்டது. ஐதராபாத் கூகட்...

நீயும் நானும் நிலவும் வானும் (திரைவிமர்சனம்)!!

நாயகன் தனிஷ், நாயகி மடால்சாவை பார்த்தவுடன் காதலிக்கிறார். உடனே தன் காதலை மடால்சாவிடம் சொல்கிறார். ஆனால் மடால்சா, தனிஷின் காதலை ஏற்க மறுக்கிறார். இருந்தாலும் மடால்சாவை விடாமல் துரத்தி துரத்தி காதலிக்கிறார் தனிஷ். ஒரு...

நேபாள நிவாரணத்துக்காக ஹன்சிகா விஜய் நிதியுதவி!!

நேபாளத்தில், சமீபத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு பலர் இறந்தனர். அங்கு பூகம்பத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ நடிகை ஹன்சிகா ரூ. 6 லட்சம் நிதி உதவி, அளித்துள்ளார். ஹன்சிகா ஏற்கனவே சமூக சேவை பணிகளில் தீவிரம்...

நஸ்ரியா கணவருடன் ஆண்ட்ரியா நெருக்கம்!!

நஸ்ரியா தமிழில் நேரம், ராஜாராணி, நய்யாண்டி, திருமணம் எனும் நிக்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் மலையாள நடிகர் பஹத் பாசிலுக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் நஸ்ரியா சினிமாவில் நடிக்கவில்லை....

காதலிக்க தகுதியானவர் இன்னும் கிடைக்கவில்லை!!

நடிகை தமன்னா அளித்த பேட்டி வருமாறு:– என்னை சந்திக்கிறவர்களெல்லாம் யாரை காதலிக்கிறீர்கள் எப்போது திருமணம் என்றுதான் கேட்கிறார்கள். அவர்கள் அப்படி கேட்பதில் தவறு இல்லை. நான் சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. அதனால்தான்...