இசை நிகழ்ச்சி பார்க்கச் சென்ற மாணவி மீது காமக் கச்சேரி!!

இசை நிகழ்ச்சி பார்க்கச் சென்ற பாடசாலை மாணவியை பலாத்காரமாக அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை கைது செய்ய சிலாபம் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். முகுனுவட்டம கிராம பகுதியில் இந்த...

நாய் மீது கல் வீசியதால் தகராறு: கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை!!

திருப்பூர் ஓடக்கரை கே.வி.ஆர். நகரச் சேர்ந்தவர் சங்கர் (வயது 38). கட்டிட தொழிலாளி. இவர் அந்த பகுதியில் உள்ள கடைக்கு புறப்பட்டார். அப்போது தான் வளர்க்கும் நாயையும் அழைத்துச்சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த...

மதுரையில் தொழில் அதிபர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை!!

மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் சந்திரகுமார் (வயது44). இவர் கொடைரோட்டில் மருந்து கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மதுரையில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கொடைரோட்டில் இருந்து சந்திரகுமார் வீட்டுக்கு...

நாகர்கோவிலில் கடத்தப்பட்ட சிறுமி, பிச்சை எடுக்கும் கும்பலிடம் விற்பனையா? போலீசார் விசாரணை!!

மதுரை பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி கலைச் செல்வி (வயது 28). இவர்களுக்கு சிவலெட்சுமி (12), சிவரஞ்சனி என 2 மகள்கள் உள்ளனர். தற்போது கலைச்செல்வி நாகர்கோவில் ரெயில்வே ரோட்டில் வசித்து...

கோவையில் வாகன சோதனை: 500 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் வாலிபர் கைது!!

தொழில் நகரமான கோவையில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட ஒரு கும்பல் தீவிரமாக முயற்சிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் கள்ளநோட்டு தடுப்பு பிரிவு சி.பி.சி.ஐ.டி. போலீசார் களத்தில் இறங்கினர். இன்ஸ்பெக்டர்...

இன்ஸ்பெக்டர் மீது செக்ஸ் புகார் கூறிய திருச்சி பெண் நீதிபதியிடம் 2 மணி நேரம் ரகசிய வாக்குமூலம்!!

திருச்சி கே.கே.நகர் இந்தியன் வங்கி காலனி பகுதியைச் சேர்ந்தவர் பரிமளா. (வயது 35) இவர் சில மாதங்களுக்கு முன்பு திருச்சியில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய முருகேசன் (50) என்பவர் மீது ஏமாற்றியதாக புகார் கொடுத்திருந்தார். இதை...

தர்மபுரி அருகே பெண் சிசு கொலையா? போலீசார் விசாரணை!!

தர்மபுரி மாவட்டம் பழைய இண்டூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 32). இவரது மனைவி சின்ன பொண்ணு. இவர்களுக்கு திருமணம் ஆகி பிர்த்திவிராஜ் என்ற 5 வயதில் ஆண் குழந்தை உள்ளது இந்த நிலையில்,...

மதம் இல்லாத உலகம் எப்படி இருக்கும்? இந்திய குழந்தைகளின் அதிர்ச்சி தரும் கற்பனை: யூ-டியூப் வீடியோ!!

வழிபாட்டுத் தலங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்று கடவுளை வழிபடச் சொல்கிறோம். எந்த எதிர்ப்பும் காட்டாமல் குழந்தைகளும் வழிபடுகின்றனர். உண்மையில் குழந்தைகளின் உலகத்தில் கடவுள், மதம் என்பதற்கான வரையறை என்ன? இதற்கான பதிலைத் தேடிய பயணத்தின்...

மைசூருவில் 3 மாத குழந்தையின் காலில் திரிசூல ரேகை!!

மைசூரு ரமாபாய் நகராவில் வசித்து வருபவர் ரமேஷ். இவருடைய மனைவி தேவி. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர்கள் மைசூருவில் மளிகை கடை நடத்தி வருகிறார்கள். இந்த தம்பதிக்கு 3 மாத பெண் குழந்தை ஒன்று...

கேரள கோவில்களில் பக்தர்களிடம் நகை திருடிய தூத்துக்குடி பெண்கள் 2 பேர் கைது!!

கேரள மாநிலம் கல்லம்பலா பகுதியில் சங்கர நாராயணசாமி கோவில் உள்ளது. இதன் கும்பாபிஷேக விழா கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. நேற்று கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்...

குற்றமற்றவள் என்று நிரூபித்து உயிரை விட தயார்: நடிகை நீத்து அகர்வால் கண்ணீர் பேட்டி!!

ஆந்திராவில் செம்மர கடத்தல் வழக்கில் தெலுங்கு பட தயாரிப்பாளர் மஸ்தான்வலி, அவரது காதலியும் நடிகையுமான நீத்து அகர்வால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான நடிகை நீத்து அகர்வால் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில்...

என்ஜினீயரிங் கல்லூரிகளில் இடம் வாங்கி தருவதாக மத்திய மந்திரிகள் பெயரில் மோசடி: கேரள தம்பதி கைது!!

கேரளாவில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர மாணவர்களுக்கு இடம் எடுத்து தருவதாக கூறி சிலர் மோசடியில் ஈடுபட்டிருப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இது தொடர்பாக பணத்தை இழந்த மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் கொச்சி போலீசில் புகார்...

அமெரிக்காவில் படிக்க மும்பை மாணவிக்கு 2 கோடி ரூபாய் கல்வி உதவித் தொகை: இன்னொரு ஆசையும் நிறைவேறுமா?

மும்பையின் புறநகர் பகுதியான ஜூஹூவில் உள்ள ஜம்னாபாய் நர்சி பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த பெண் பவி ஜகாதியா. இவருக்கு நியூயார்க்கில் உள்ள கார்னல் பல்கலைகழகத்தில் ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் படிப்பதற்காக 2 கோடி ரூபாய்...

எமனும் நானே… டிராபிக் போலீசும் நானே: விசித்திரமான போக்குவரத்து காவலர்!!

“டிராபிக் போலீசை மதிக்காம ஸ்பீடா போனா எமன்கிட்ட போய்டுவோம்னு சொல்வாங்க... ஆனா, அந்த எமனே டிராபிக் போலீசா இருந்தா???...” இது விசித்திரமான கற்பனையாக தோன்றலாம். ஆனால் நம்புங்கள். ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் சாட்சாத்...