திருமணத்தை வாட்ஸ்–அப்பில் பரப்பியதால் விபரீதம்: தாலியை கழற்றி வீசி காதலனை பிரிந்த மாணவி!!

திருவட்டாரை அடுத்துள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது 17). கட்டிட தொழிலாளி. இவரது உறவுப்பெண் ராணி (14) 9–ம் வகுப்பு படித்துள்ளார். (இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது). 2 பேரும் அண்ணன் – தங்கை...

வடபழனி ஆஸ்பத்திரியில் ஊழியர் குத்திக் கொலை: கள்ளக்காதலியின் கணவர் ஆத்திரம்!!

வந்தவாசியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 25). சென்னை எம்.ஜி.ஆர். நகரில் தங்கி வடபழனி 100 அடி சாலையில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், அதே ஆஸ்பத்திரியில் துப்புரவு...

கவுண்டம்பாளையத்தில் 15 வயது சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்!!

கோவையை அடுத்த கவுண்டம்பாளையம் சக்திநகரை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களது மகள் பூமிகா(15). 9–ம் வகுப்பு வரை படித்துள்ளார். மூர்த்தி இறந்து விட்டார். பூமிகா தனது சித்தப்பா கார்த்திக் பராமரிப்பில் வளர்ந்து...

மனநிலை பாதிக்கப்பட்ட மகனை விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை!!

செஞ்சி அருகே வத்ஷிலம் புறஓடை கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி சரிதா (வயது 32), பி.எட். பட்டதாரி. இவர்களுக்கு தமிழ்செல்வன் (14), தமிழ்மணி (9) ஆகிய 2 மகன்கள். இதில் தமிழ்மணிக்கு மூளை...

லண்டனில் கேரளாவை சேர்ந்தவர் மனைவி மகள்களை கொன்று தற்கொலை!!

கேரளாவை சேர்ந்த ரெதிஷ்குமார் (வயது 44) என்பவர், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த 8 ஆண்டுகளாக வசித்து வந்தார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த அவரது மனைவி ஷிகி (37) சமூக சேவைகள் செய்து வந்தார்....

சுனந்தா கொலையில் சசிதரூர் டிரைவர் உள்பட 3 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு!!

சுனந்தா கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட சசிதரூரின் டிரைவர் உள்பட மூன்று பேர் பொய் சொல்வதாக டெல்லி சிறப்பு புலனாய்வு குழு சந்தேகம் எழுப்பியுள்ளது. இதனால் அம்மூவருக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த டெல்லி நீதிமன்றத்தில்...

ஒடிசாவில் பெண்கள் பாதுகாப்புக்கான மொபைல் அப்ளிகேஷனை வெளியிட்டார் நவீன் பட்நாயக்!!

ஒடிசா முதல் மந்திரி நவின் பட்நாயக் பெண்கள் பாதுகாப்புக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மொபைல் அப்ளிகேஷனை இன்று வெளியிட்டார். இந்த வசதி புவனேஸ்வர் மற்றும் கட்டாக் பகுதியில் உள்ள பெண்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இதுகுறித்து பட்நாயக் கூறுகையில்,...

லிப்ட் கொடுத்த டிரைவரின் சில்மிஷத்தால் ஓடும் வாகனத்தில் இருந்து குதித்த மூன்று பெண்கள்!!

லிப்ட் கொடுத்த டிரைவர் மூன்று பெண்களுக்கு சில்மிஷம் தொந்தரவு கொடுத்ததால் அந்த பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக ஓடும் வாகனத்தில் இருந்து குதித்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள பஹ்ரா...

பீகாரில் மத்திய மந்திரி முன் தற்கொலை செய்ய முயன்ற விவசாயி!!

பீகாரில் மத்திய மந்திரியின் முன் விவசாயி ஒருவர் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பீகார் மாநிலம் பாட்னாவில் தொழில் பூங்கா அமைப்பதற்காக அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களை விவசாயிகளிடம்...

உயிரை விட நான் தயார் – கண்ணீர் வடிக்கும் நடிகை!!

ஆந்திராவில் செம்மர கடத்தல் வழக்கில் தெலுங்கு பட தயாரிப்பாளர் மஸ்தான்வலி, அவரது காதலியும் நடிகையுமான நீத்து அகர்வால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான நடிகை நீத்து அகர்வால் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில்...

எலியாய் மாறிய வடிவேலு….!!

வடிவேலு-சதா நடிப்பில் உருவாகியுள்ள காமெடி படம் ‘எலி’. இப்படத்தை யுவராஜ் தயாளன் இயக்கியுள்ளார். இப்படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது, இப்படத்திற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ‘டாக்கீங் ரேட்’ என்ற புதிய மொபைல் ஆப் வெளியிடப்பட்டது....

தெருவில் ஹேர்பின், பேட்டரி விற்ற கண் தெரியாத நடிகை ..!!

கடந்த ஆண்டு வெளியான ‘சரபம்’ படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் இழுத்தவர் நடிகை சலோனி. இவர் தற்போது ‘ஒலியும் ஒளியும்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் கண்...

நடிகை பூஜாகுமாரின் ஆபாச வீடியோ!!

நடிகை பூஜாகுமாரின் ஆபாச படங்கள் இணைய தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. பூஜாகுமார் விஸ்வ ரூபம் படத்தில் கமல் ஜோடியாக நடித்து தமிழில் பிரபலமானார். உத்தம வில்லன் படத்திலும் அவருடன் நடித்தார். இப்படம் சமீபத்தில்...