தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 42–க்கும் மேற்பட்ட கவுரவ கொலைகள்: தீண்டாமை ஒழிப்பு முன்னணி செயலாளர் பேட்டி!!

தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 42–க்கும் மேற்பட்ட கவுரவ கொலைகள் நடந்துள்ளன. இதனை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி செயலாளர் கூறினார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர்...

பிளஸ்–2 தேர்வில் 1000 மதிப்பெண் எடுக்க முடியாத விரக்தியில் மாணவன் தற்கொலை!!

ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரிமலை மஞ்சபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் பாபு. கூலித்தொழிலாளி. இவரது மகன் சுதாகர்(18). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–2 படித்தார். பொது தேர்வில் தான் 1000–க்கும் அதிகமான மதிப்பெண்...

காளையார்கோவிலில் சிறுநீர் கழிக்க சென்ற கைதி தப்பி ஓட்டம்!!

மதுரை நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்தவர் சிவா என்ற சத்தியகுமார் (வயது 23). ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை போலீஸ் சரகத்தில் ஒரு திருட்டு வழக்கில் போலீசார் இவரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்து...

மகன் மீது பாலியல் புகார்: தாய்–2 சகோதரிகள் தற்கொலை முயற்சி!!

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் ரெங்கநாதன் விவசாய கூலித் தொழிலாளி. இவருக்கு பொன்னி என்ற மனைவியும், வசந்தகுமார் என்ற மகனும், 2 மகளும் உள்ளனர். வசந்த்குமார் திருப்பத்தூரில் உள்ள தனியார்...

சாத்தான்குளத்தில் கல்லூரி மாணவர் குத்திக்கொலை: 3 பேர் கும்பல் வெறிச்செயல்!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆனந்தபுரத்தை சேர்ந்தவர் கோவில்ராஜ். இவரது மகன் பிரவீன் (வயது 20). இவர் தூத்துக்குடியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று ஆனந்தபுரம் மிகாவேல் ஆலய திருவிழா...

கோவை அருகே என்ஜினீயரிங் மாணவி தாயுடன் தற்கொலை!!

கோவை கணபதி அருகேயுள்ள நல்லாம்பாளையம் பாலாஜி நகரில் வசித்து வந்தவர் இந்திராணி(வயது 42). ரத்தினபுரியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். இவரது மகள் சுவாதிகாரேவதி(20). கோவையை அடுத்த கருமத்தம்பட்டியில் உள்ள தனியார்...

காதல் தகராறில் மதுவில் விஷம் கலந்து வாலிபரை கொல்ல முயற்சி: 2 பேருக்கு பொதுமக்கள் தர்ம அடி!!

சென்னை கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்து 45). செங்கல்பட்டில் உள்ள தனியார் ஓட்டலில் சமையல் மாஸ்டராக உள்ளார். இவரது மகன் அஜித் குமார் (17). இவரும் அருகில் உள்ள...

கோவை கோட்ட போக்குவரத்து கழகத்தில் ஊழல் அதிகாரிகள் பட்டியல் வெளியீடு!!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஊழல் செய்யும் அதிகாரிகளின் பட்டியல்கள் அதிரடியாக வெளியிடப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய 12 அதிகாரிகளின் பட்டியலை பொதுப்பணித்துறை காண்டிராக்டர்கள் சங்கத்தினர் வெளியிட்டனர்....

துருத்திக் கொண்டும் உறுத்திக் கொண்டும் இருக்கும், ‘இலங்கை தமிழரசுக்கட்சி’யின் அம்மணம்! – அ.ஈழம் சேகுவேரா (கட்டுரை)!!

துருத்திக்கொண்டும் உறுத்திக்கொண்டும் இருக்கும் ‘இலங்கை தமிழரசுக்கட்சி’யின் அம்மணம்! – அ.ஈழம் சேகுவேரா ‘தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகளில் ஒன்றாகிய இலங்கை தமிழரசுக்கட்சிக்கு 51 சதவீதமும், ஏனைய மூன்று கட்சிகளுக்கும் 49 சதவீதமும் வழங்கும் வகையிலேயே புரிந்துணர்வு...

பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனை: தமிழக வாலிபர்கள் 2 பேர் கைது!!

பெங்களூரு குட்டஹள்ளி பகுதியில் மர்ம நபர்கள் போதைப்பொருள் விற்பனை செய்வதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் விரைந்து சென்று அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற 2 பேரை...

டிரையம்ப் அறிமுகம் செய்துள்ள புதிய வகை பிரா..!!

டிரையம்ப் இன்டர்நெஷனல் லங்கா நிறுவனம் அண்மையில் மெஜஸ்ட்டிக் சிட்டியில் அமைந்துள்ள அதன் டிரையம்ப் பிரத்தியேக புட்டிக் நிலையத்தில் இலங்கை பெண்கள் கட்டாயம் கொண்டிருக்க வேண்டிய முன்புறமாக பொருத்திக்கொள்ளக்கூடிய பிரா வகைகளை (Front-closure bras)அறிமுகம் செய்துள்ளது....

நர்சு தற்கொலை எதிரொலி: காதலிப்பதாக நடித்து பெண்களை ஏமாற்றிய வாலிபர் கைது!!

திருவனந்தபுரம் அருகே உள்ள கிளிமானூரை அடுத்த தோப்பில் பகுதியை சேர்ந்தவர் அமல் (வயது 21). இவரும் சிறையின்கீழ் முடப்புரம் பகுதியை சேர்ந்த சுனி (21) என்பவரும் காதலித்து வந்தனர். சுனி அந்த பகுதியில் உள்ள...

மனைவி, மகள், தாயை குத்திக் கொன்ற சைக்கோ: கழிவறையில் புகுந்து மூத்த மகள் தப்பினார்!!

ஐதராபாத் அருகே உள்ள பாலாப்பூர் கிராமம் சாய்நகரைச் சேர்ந்தவர் ராமரெட்டி. விவசாயியான இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். புதிதாக கட்டப்பட்ட வீட்டில் கீழ்தளத்தில் ராம்ரெட்டி குடும்பமும், மாடியில் அவரது அண்ணனும் குடியிருந்து வந்தனர்....

பசுவைப் பற்றி கட்டுரை எழுத தெரியாத மக்கு வாத்தியார்: ஐகோர்ட் ஆவேசம்!!

இளைய சமுதாயத்துக்கு கல்விக் கண்ணை திறந்து வைக்கும் பணியில் உள்ள ஆசிரியரால் பசுமாட்டைப் பற்றி ஒரு பக்க அளவில் கட்டுரை எழுத முடியாததை கண்டு கொதித்துப் போன ஜம்மு-காஷ்மீர் மாநில ஐகோர்ட் அம்மாநில கல்வித்துறையில்...

திருமண சீர்வரிசையாக ஆயத்த கழிப்பறையுடன் புகுந்தவீடு சென்ற அபூர்வ புதுப்பெண்!!

கழிப்பறை வசதி இல்லாத வீடுகளுக்கு மருமகளாக செல்ல மறுத்து பல பெண்களின் திருமணங்கள் தடைபட்ட செய்திகளை பார்த்துப் பார்த்து, சலித்துப் போன மக்களுக்கு மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஒரு புதுமணப்பெண் புதிய செய்தியையும் கூடவே...