மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் குண்டர் சட்டத்தில் கைது!!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை அடுத்த பெரிய நரிக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தவர் முருகன்(வயது 45). இவர் பள்ளியில் படித்த 6 பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக...

இல்லத்தரசிகளை மதிக்க வேண்டும்: ஜோதிகா!!

ஜோதிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்த ‘36 வயதினிலே’ படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘ஹவ் ஓல்டு ஆர் யு’ படத்தின் தமிழ் பதிப்பாக இது வந்துள்ளது. இப்படத்துக்கு ரசிகர்கள்...

கல்யாண சமையல் சாதம் ரீமேக்கில் நடிக்கும் சுருதிஹாசன்!!

பிரசன்னா, லேகா வாஷிங்டன் நடிப்பில் வெளியான படம் ‘கல்யாண சமையல் சாதம்’. இப்படத்தை ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கியிருந்தார். வித்தியாசமான கதைக்களம் கொண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடம் பரவலான வரவேற்பை பெற்றது. இருப்பினும் பிரசன்னாவின் நடிப்பு பலராலும்...

பாட்டிகள் பற்றிய கதையாக வரும் இட்லி!!

பாட்டிகளுக்கும் கதைகளுக்கும் மரபுவழி தொடர்பு உண்டு. நம் நாட்டுச் சூழலில் கதைகள் எல்லாமே பாட்டிகள் வழியேதான் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்படுகின்றன. இப்படி கதைகளுக்குப் பெயர் போனவர்கள் பாட்டிகள். அவர்களைப் பற்றிய கதைதான் ‘இட்லி’ என்னும்...

சமூக குற்றங்களுக்கு எதிரான படம் திறந்திடு சீசே: தன்ஷிகா!!

தன்ஷிகா, அறிமுக நாயகன் வீரவன் ஸ்டாலின், நாராயண் மற்றும் அஞ்சனா கீர்த்தி ஆகியோரது நடிப்பில் சுதாஸ் புரொடக்‌ஷன் சுதா வீரவன் ஸ்டாலின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘திறந்திடு சீசே’. இப்படம் நாளை வெளியாகிறது. திரைப்படத்தை...

முதுமலையில் புலிகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது!!

புலிகள் கணக்கெடுக்கும் பணிக்காக இன்று (புதன்கிழமை) முதல் 26–ந் தேதி வரை முதுமலை புலிகள் காப்பகம் மூடப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் முதுமலை புலிகள் காப்பகம் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில்...

விற்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு: தேனி மாவட்டத்தில் பச்சை வாழைத் தோட்டங்கள் அழிப்பு!!

தேனி பகுதியில் வாழைத் தோட்டங்களை அழித்து விட்டு மாற்று விவசாயத்துக்கு வாழை விவசாயிகள் மாறி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் 70 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பூவன், ரஸ்தாலி, பச்சை, செவ்வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன....

பெண்களை கேலி செய்ததால் மோதல்: கோவில் திருவிழாவில் வியாபாரி குத்திக் கொலை!!

திண்டுக்கல் அருகே உள்ளது கொடைரோடு ஜெகநாதபுரம். இங்குள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி மாவூத்தன் பட்டியில் இருந்து அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது மாவூத்தன்பட்டியைச் சேர்ந்த...

அரியலூர் அருகே கர்ப்பிணி மனைவியின் கழுத்தை அறுத்து ஓடையில் வீசிய கணவர்!!

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது ராயம்புரம் கிராமம். இதற்கும் பொய்யாதநல்லூர் கிராமத்திற்கும் இடையே வாய்க்கால் பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தின் அடியில் இன்று காலை இளம் பெண் ஒருவரின் முனகல் சத்தம்...

வல்லநாடு அருகே கோவில் பீடத்தில் புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை!!

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள வசவப்பபுரம் கீழ புத்தனேரியை சேர்ந்தவர் சுடலைகுமார் (வயது30). இவர் சென்னையில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் இவருக்கு திருமணம் செய்ய குடும்பத்தினர் பெண் பார்த்தனர்....

கரூர் அருகே வேளாண்துறை டிரைவர் தற்கொலை முயற்சி ஏன்?: போலீசார் விசாரணை!!

கரூர் அருகே உள்ள காணியாளாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் உமாபதி(வயது 32). இவர் கரூர் மாவட்டம் மாயனூர் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி நர்மதா என்ற...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பள்ளி வாகனங்களில் அதிகாரிகள் ஆய்வு: 16 வாகனங்களுக்கு அனுமதி ரத்து!!

பள்ளி வாகனங்களில் விபத்து நேரிடாவண்ணம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு பள்ளி திறப்பதற்கு முன்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி விருதுநகர் மாவட்ட கலெக்டர்,...

விசாகப்பட்டினம் ரெயில்வே ஆஸ்பத்திரியில் பெண்ணின் கருப்பையில் இருந்த 10 கிலோ புற்றுக்கட்டி நீக்கம்!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ரெயில்வே ஆஸ்பத்திரியில் ஒரு பெண்ணின் கருப்பையில் இருந்து 10 கிலோ 200 கிராம் எடை கொண்ட புற்றுக்கட்டி நீக்கப்பட்டுள்ளதாக அந்த ஆஸ்பத்திரியின் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 30 சென்டி மீட்டர்...

வேகமாக சென்ற காரை பேனட்டில் ஏறி நிறுத்திய டெல்லி காவலர் – 200 மீட்டர் இழுத்து செல்லப்பட்டார்!!

போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக சென்ற காரை நிறுத்துவதற்காக பேனட்டில் ஏறிய டெல்லி காவலர் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டார். இந்தியாவில் பொது மக்கள் வேண்டுமென்றே சாலைகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது...

மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை கற்பழித்து கர்ப்பமாக்கிய ஹாஸ்டல் காவலாளி, சமையல்காரர்!!

மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூர் மாவட்டத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள நகரங்களின் உள்ள மனநிலை மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் படிக்கும் உறைவிட பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கூடத்திலேயே ஹாஸ்டலும் இயங்கி வருகிறது. இதில் கிஷான்...

முஸ்லிம் என்பதால் வாலிபருக்கு வேலை தர மறுத்த மும்பை நிறுவனம் மீது எப்.ஐ.ஆர் பதிவு!!

முஸ்லிம் என்பதால் வாலிபருக்கு வேலை தர மறுத்த மும்பை நிறுவனம் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 23 வயதான எம்.பி.ஏ. பட்டதாரி ஜேஷான் அலி கான். பன்னாட்டு நகை ஏற்றுமதி நிறுவனம் ஒன்றின் வேலைக்கு...