சிகிச்சைக்காக அலைக்கழிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு பஸ்சில் பிரசவம்: பெண் குழந்தை பிறந்தது!!

விருத்தாசலத்தை அடுத்த மங்கலம்பேட்டையை சேர்ந்தவர் யூசுப், இவரது மனைவி மங்காத்தாள் (வயது 34). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மங்காத்தாள் மீண்டும் கருவுற்றார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது....

வைரங்கள் பதிக்கப்பட்ட 20 லட்சம் டாலர் மதிப்புள்ள உலகின் விலையுயர்ந்த கிட்டார் கின்னஸ் சாதனை படைத்தது!!

உலகின் மிகவும் விலையுயர்ந்த கிட்டார் இசைக்கருவியை ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள பிரபல நகை தயாரிப்பு நிறுவனம் உருவாக்கியுள்ளது. ‘கிளாசிக் கிப்சன்’ தயாரிப்பான இந்த நவீன கிட்டாரில் சுமார் 1.6 கிலோ எடையுள்ள 18...

நியூயார்க் நகரில் வீடற்ற தம்பதியர் நாய் வண்டியில் தூங்கும் அவலம்!!

அமெரிக்காவின் பரபரப்பான நியூயார்க் நகரில் தனித்தனி சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்டு வேலை செய்ய முடியாத நிலையில் வறுமையில் வாடும் தம்பதியரான மைக்கேல் பில்கிரிம்(45) மற்றும் அவரது மனைவியான சாரிஸ் பஸ்கல்(40) ஆகியோர் கடந்த ஒருமாத...

அமெரிக்க கணித மேதை ஜான் நாஷ் மார் விபத்தில் பலி!!

மனக்கணக்கு போடும் கலையில் வல்லவராக புகழப்படும் அமெரிக்க கணித மேதை ஜான் நாஷ் இன்று நியூ ஜெர்சி நகரில் நிகழ்ந்த சாலை விபத்தில் பலியானார். விளையாட்டு கோட்பாட்டில் கணிதத்தை நுழைத்தவர் என்று அறியப்படும் இவரும்,...

புருண்டியில் எதிர்க்கட்சி தலைவர் படுகொலை – விசாரணைக்கு அதிபர் உத்தரவு!!

புருண்டியில் உள்ளாட்சி மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். விரைவான விசாரணைக்கு அதிபர் உத்தரவிட்டுள்ளார். கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புருண்டியில், அதிபர் பியார்ரே நகுருன்ஜிசா...

தாராபுரம் அருகே நிதி நிறுவன அதிபர் மகன் கிணற்றில் மூழ்கி சாவு!!

திருப்பூர் மாவட்டம் மூலனூர் மஞ்சகாமன்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் மோகன்குமார் (வயது 18). ராமசாமி கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். திருவிழாவுக்காக ராமசாமி குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்திருந்தார். மோகன்குமார் பிளஸ்–2...

சன்னி லியோன் மற்றும் கூகுளின் சி.இ.ஒ. மீது எப்.ஐ.ஆர்: ஆபாசத்தை பரப்புவதாக குற்றச்சாட்டு!!

ஆபாசத்தை பரப்புகிறார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பாலிவுட் நடிகை சன்னி லியோன். கூகுளின் சி.இ.ஒ. மற்றும் ஒரு பாலிவுட் பத்திரிகை மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. அரிஜாய்ஜெயின் என்பவ்ர் அஜ்மீர் கோட்டவாளி போலீஸ் நிலையத்தில்...

ஆந்திரா – தெலுங்கானாவில் ஒரே நாளில் அக்னி வெயிலுக்கு 651 பேர் பலி!!

ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அக்னி வெயில் கொடுமை அதிகமாக உள்ளது. காலை 9 மணிக்கு சுட்டெரிக்க தொடங்கும் வெயில் மாலை 4மணி வரை நீடிக்கிறது. அதோடு அனல் காற்றும் வீசுகிறது....

ஐதராபாத் அருகே மகளை தந்தையே கற்பழித்த கொடூரம்: 5 பேர் கற்பழித்ததாக நாடகமாடியது அம்பலம்!!

ஐதராபாத் அருகே உள்ள ரெங்காரெட்டி மாவட்டம் சிஜ்ரா சித்தப்பள்ளி என்ற ஆதிவாசி கிராமத்தைச் சேர்ந்தவர் கமல். இவரது 14 வயது மகள் 5 பேர் கொண்ட கும்பலால் கற்பழித்து கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. உறவினர் வீட்டுக்கு...

குளச்சல்: கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்த பெண்ணின் தாயாரும் தூக்குப்போட்டு சாவு…!!

குளச்சலை அடுத்த பெத்தேல்புரத்தை சேர்ந்தவர் மரிய வினான்சியஸ். கட்டிட தொழிலாளி. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பொன்மலர். இருவருக்கும் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகனும், மகளும் உள்ளனர். பொன்மலர்...

கேரளாவில் காதலியை கடத்தி கற்பழித்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய வாலிபர் உள்பட 3 பேர் கைது!!

திருவனந்தபுரம் அருகே உள்ள வைக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சனல் (வயது 24), கூலி தொழிலாளி. இவரும் கிளிமானூர் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். அந்த பெண் சனலை தீவிரமாக காதலித்தார். ஆனால்...

கர்நாடக லோக் ஆயுக்தாவில் அதிரடி: போலீஸ் உயர் அதிகாரிகளாக 4 பெண்கள் நியமனம்!!

ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் கர்நாடக லோக் ஆயுக்தா நாட்டிலேயே முதன்மை இடத்தை வகிக்கின்றது. இதில் மேலும் ஒரு முத்தாய்ப்பாக அந்த அமைப்புக்கு முதல்முறையாக 4 பெண் போலீஸ் ஐ.பி.எஸ்....

ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து ஓடும் ரெயிலை நிறுத்திய கொள்ளையர்கள்!!

ஐதராபாத் - சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடமிருந்து 24 கிராம் தங்க செயின் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் பீகாரைச் சேர்ந்த கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று ரெயில்வே போலீஸ் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். ஏனெனில், அவர்கள்...

பூசணிக்காய் அளவுக்கு பீட்ரூட்களை விளைவித்து உ.பி. விவசாயி சாதனை!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஒவ்வொன்றும் சுமார் 4 கிலோ எடை கொண்ட பீட்ரூட் கிழங்குகளை விளைவித்து விவசாயி ஒருவர் சாதனை படைத்துள்ளனர். சாதாரணமாக ஒரு பீட்ரூட் சுமார் 250 கிராம் எடை கொண்டதாக மட்டுமே இருக்கும்,...