மாதவரத்தில் தொழில் அதிபர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை!!

மாதவரம் அருகே உள்ள சுப்பிரமணிய கார்டன் பகுதியில் வசித்து வருபவர் குமார். தொழில் அதிபர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வெளியூர் சென்றார்....

வீடு புகுந்து திருட முயன்ற கொள்ளையனை மின்கம்பத்தில் கட்டி தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்!!

கூடுவாஞ்சேரி, அபய் அவென்யூ பகுதியில் இன்று அதிகாலை 3 மணி அளவில் வடமாநில வாலிபர் சுற்றித் திரிந்தார். திடீரென அவன் ஒரு வீட்டுக்குள் புகுந்தான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் ஒருவர் கூச்சலிட்டார்....

காட்பாடியில் தகாத உறவில் பிறந்ததால் குழந்தையை முட்புதரில் வீசிய தாய் கைது!!

காட்பாடி பிரம்மபுரத்தில் வசிக்கும் இந்திராணி என்பவரது வீட்டின் அருகே சம்பவத்தன்று குழந்தை அழும் சத்தம் கேட்டது. அதிர்ச்சி அடைந்த இந்திராணி தனது வீட்டை சுற்றிலும் தேடிபார்த்தார். அப்போது வீட்டின் அருகே முட்புதருக்குள் பிறந்து சில...

திருப்பூரில் இந்து முன்னணி நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் கடிதம்!!

திருப்பூர் தாராபுரம் புதூர்பிரிவு பகுதியில் இந்து முன்னணி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் மற்றும் மாநில நிர்வாக குழு உறுப்பினர் கிஷோர் குமார் ஆகியோருக்கு ஒரு கடிதம்...

இரணியல் போலீஸ் நிலையத்தில் காதலனை போராடி கரம் பிடித்த என்ஜினீயரிங் மாணவி!!

இரணியல் அருகே ஆழ்வார் கோவில் தாழ்ந்த விளையை சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது உறவினர் மகள் அஜிதா (வயது 19). இவர் சிதம்பரத்தின் வீட்டில் தங்கி வளர்ந்து வந்தார். தற்போது அந்த...

கீழக்கரை வங்கியில் கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற 2 பேர் கைது!!

கீழக்கரை அருகே உள்ள மாயா குளத்தை சேர்ந்தவர் சகுபான்பீவி (வயது 30). இவர் அங்குள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் நகைக்கடன் பெற்றிருந்தார். அடகுவைத்த நகையை திருப்புவதற்காக நேற்று வங்கிக்கு சென்ற சகுபான் பீவி,...

ஜீவா நடிக்கும் படத்திற்கு சாலையில் படப்பிடிப்பு: ஆம்புலன்சுக்கு வழிவிடாததால் விபத்தில் சிக்கிய வாலிபர் பலி!!

தஞ்சை மாவட்டம் செங்கிபட்டி அருகே உள்ள பாளையபட்டியை சேர்ந்த பொன்ராமன் மகன் கார்த்திக் (வயது 22). இவர் கடந்த 22–ந்தேதி மாலை மோட்டார் சைக்கிளில் தஞ்சாவூரில் இருந்து செங்கிப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். முத்தாண்டிபட்டி பிரிவு...

தாம்பரம் அருகே கிராம நிர்வாக அதிகாரிக்கு கொலை மிரட்டல்: பா.ஜனதாவை சேர்ந்த 3 பேர் மீது புகார்!!

தாம்பரம் அருகே உள்ளது கவுரிவாக்கம். இந்த கிராமத்தில் கோமதி என்பவர் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். அந்த பகுதியில் மணல் திருட்டு நடப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து கிராம நிர்வாக...

குளச்சலில் அடிப்படை பணிகளுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து பிச்சை எடுத்து பணம் அனுப்பிய பெண்கள்!!

குளச்சல் பகுதியில் குளங்களை தூர்வார வேண்டும், அடிப்படை பணிகளை மேற்கொள்ள வேண்டும், ரேசன் கடைகளில் நுகர்வோருக்கு பொருட்கள் எடை குறைவாக கொடுப்பதை தடுக்க வேண்டும், நிதி பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும் என்பன உள்பட...

கோவையில் விவசாயியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம்: கைதான நில அளவை அதிகாரி வீட்டில் போலீசார் சோதனை!!

கோவை மதுக்கரை மார்க்கெட்டில் மதுக்கரை தாசில்தார் அலுவலகம் உள்ளது. இதில் தலைமை நில அளவையாளராக தங்கவேல் (வயது 57) என்பவர் பணியாற்றி வருகிறார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த இவர் கடந்த 1 வருடமாக...

பெண்களின் பாதுகாப்புக்காக டெல்லி பஸ்களில் பெண் பாதுகாவலர்கள்: முதல் கட்டமாக 2500 பேருக்கு பயிற்சி!!

டெல்லியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க பஸ்களில் பயணம் செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் பெண் பாதுகாவலர்கள் (மார்ஷல்ஸ்) நியமிக்கப்பட உள்ளனர். இந்த தகவலை டெல்லி மாநில போக்குவரத்துறை...

ரூ. 21 லட்சம் கள்ள நோட்டுகளுடன் எல்லை பாதுகாப்பு வீரர் கைது!!

கேரளாவின் மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மன்னா பகுதியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட எல்லை பாதுகாப்பு வீரர் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட இந்த நோட்டுகளை 2 ஆண்டு...

ஆந்திராவில் வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 852 ஆக உயர்ந்தது!!

விண்வெளியின் ஓஸோன் மண்டலத்தில் ஏற்பட்டுள்ள துளைகள் மற்றும் வாகனப் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுப் புகை போன்றவற்றால் பருவநிலையில் ஏற்படும் பெரும் மாற்றம் காரணமாக தற்போதெல்லாம், வெயில், மழை, பனி உள்ளிட்ட அனைத்து...