சேந்தமங்கலம் அருகே பிளஸ்–2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர்!!

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள வெட்டுக்காடு கிராமத்தை சேர்ந்த 16 வயது மதிக்கதக்க மாணவி அதே பகுதியில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் பளஸ்–1 படித்து வருகிறார். தற்போது அவர் பிளஸ்–1 தேர்ச்சி...

திருச்சி ஜங்சனில் ரெயிலில் ஏறும் போது தண்டவாளத்தில் விழுந்து அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய தம்பதி!!

திருச்சி ஜங்சன் 1–வது பிளாட்பாரத்தில் சென்னை செல்வதற்காக வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று கொண்டிருந்தது. காலை 9 மணி என்பதால் ரெயிலில் அதிக கூட்டம் இருந்தது. முன் பதிவில்லாத பெட்டியில் கூட்டம் நிரம்பி வழிந்தது....

பல்லடம் அருகே டி.வி. பார்த்ததை கண்டித்ததால் தந்தையை அடித்துக்கொன்ற மகன்!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள பரமசிவம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி(வயது 60). விசைத்தறி அதிபர். இவரது மகன் வேலுச்சாமி(28). மனநிலை பாதிக்கப்பட்டவர். நேற்று இரவு 10 மணி அளவில் வேலுச்சாமி வீட்டில்...

ரெயில் விபத்தில் இரு கைகளையும் இழந்த மாணவி 12-ம் வகுப்பு தேர்வில் 63 சதவீதம் மதிப்பெண் பெற்றார்!!

மராட்டிய மாநிலம், கட்கோபர் பகுதியில் உள்ளூர் ரெயிலில் இருந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தவறி விழுந்த மோனிகா(17) என்ற மாணவி ரெயிலின் படிக்கட்டுக்கும், நடைமேடைக்கும் இடையில் சிக்கினார். இந்த விபத்தில் இரு கைகளும்...

முஸ்லிம் என்பதால் மும்பையின் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியே துரத்தப்பட்ட இளம்பெண்!!

மும்பையை சேர்ந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து பெண் ஒருவர் முஸ்லிம் என்பதால் வெளியே துரத்தப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மிஸ்பா குவாதரி என்ற 25 வயது பெண் ஊடகத்துறையில் வேலை பார்த்து வருகிறார். இணையத்தில்...

தாமதமாக வேலைக்கு வந்த 17 விமான பணிப்பெண்கள் அதிரடி சஸ்பெண்டு!!

ஏர் இந்தியா நிறுவனம் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விமான பணிப்பெண்கள் குறிப்பிட்ட நேரத்தில் வருவது, விமானங்களை தாமதமின்றி இயக்குவது என்பன உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது....

ஓடும் ரெயிலிலிருந்து கணவன் வெளியே தள்ளியதால் தண்டவாளத்தில் குழந்தை பெற்ற மனைவி!!

ஒடிசா மாநிலத்தில் ஓடும் ரெயிலிலிருந்து கர்ப்பிணி மனைவியை கணவன் தள்ளி விட்டதால் அந்தப் பெண் தண்டவாளத்திலேயே குழந்தையை பிரசவித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோராபுட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று அந்தப்பெண் தனது கணவர்...

82 வயது முதியவரின் முதுகுத்தண்டில் 14 ஸ்க்ரூக்களை பொருத்தும் அரிய வகை ஆபரேஷனை செய்த மருத்துவர்கள்!!

'ஆன்கிலோசிங் ஸ்பாண்டிலைட்டிஸ்' எனும் நோயால் முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டு முடங்கி இருந்த 82 வயது முதியவருக்கு அரிய வகை ஆபரேஷன் செய்து மும்பை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். 'பேம்பூ ஸ்பைன்' என்று பொதுவாக அழைக்கப்படும் இந்த...

குற்றவாளிகளை ரகசியமாக தூக்கிலிடக் கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

சமீபத்தில் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, ஷப்னம் என்ற பெண் தனது காதலனுடன் சேர்ந்து தன் குடும்பத்தினர் 7 பேரைக் கொன்ற வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், குற்றவாளிகளை ரகசியமாக தூக்கிலிடக்...

கொடூரத்தின் உச்சம்: பெற்ற மகளையே ஒரு வருடமாக பாலியல் பலாத்காரம் செய்த தந்தை!!

சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பு பற்றி பலர் கவலை தெரிவித்து வரும் நிலையில், ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டியே குடும்பமே, அவள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு சாட்சியாக இருப்பது பெண் பாதுகாப்பு குறித்த அச்சத்தை...

மும்பை கடற்படை அதிகாரி மீது பெண் கற்பழிப்பு புகார்!!

மும்பை கடற்படையில் லெட்டினென்ட் கமாண்டராக வேலைப்பார்க்கும் அதிகாரி மீது பெண் ஒருவர் கற்பழிப்பு புகார் அளித்துள்ளார். அந்த பெண் கடற்படை ஆணையம் மற்றும் மும்பை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து கடற்படையும்,...