மாப்பிள்ளை பிடிக்காததால் 30 மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்த மணப்பெண்!!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த பெண்ணுக்கு திருமணம் ஆகி விட்டது. இரண்டாவது பெண்ணுக்கு திருமணம் நிச்சயமாகி விட்டது. அவர் பி.எட்.படித்து வருவதால்...

எட்டயபுரம் அருகே சொத்து தகராறில் தாயை அடித்துக் கொன்ற மகன்: போலீசார் வலைவீச்சு!!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள சிங்கிலிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகராஜ். இவரது மனைவி சீனியம்மாள் (வயது 70). இவர்களுக்கு மாரியப்பன் (35) என்ற மகனும், முத்துமாரி, சரஸ்வதி என்ற 2 மகள்களும் உள்ளனர்....

போரூரில் பெண்ணை கொலை  செய்து நகை கொள்ளை: வட மாநில வாலிபர்கள் கைவரிசையா?

சென்னை போரூர் லட்சுமிநகர் விரிவாக்கம் 3–வது மெயின் ரோடு பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தவர் குளோரி (60). திருமணம் ஆகவில்லை. நேற்று காலை குளோரி, அவரது உறவினர் பெண் சரளா (40) ஆகியோர்...

வாலிபர் கொலை: ரூ.4½ லட்சம் தராததால் சித்ரவதை செய்து கொன்றேன்- கைதான மாணவர் வாக்குமூலம்!!

வேலூர் மாவட்டம், கஸ்பாவை சேர்ந்தவர் செய்யது சதாம் (வயது 21). சென்னையில் தங்கி தியாகராய நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை அவர் அமைந்தகரை மேத்தா நகர், சதாசிவமேத்தா...

15 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்: வீட்டை விட்டு ஓடியதால் பரபரப்பு!!

மூணாறை சேர்ந்த ஒரு கூலித்தொழிலாளி தம்பதியின் மகள் ரோசி (வயது 15). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் 8–ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த...

இந்தியாவில் புகை பிடிக்கும் பெண்கள் எண்ணிக்கை 20 சதவீதமாக உயர்வு: ஆய்வில் தகவல்!!

உலக அளவில் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது. குறிப்பாக இந்தியாவில் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் அதிகமாகி விட்டது. இளைஞர்கள் மத்தியில் இந்த பழக்கம் கட்டுப்படுத்த முடியாதபடி...

கைவிட்ட காதலன் மீது ஆசிட் வீசிய பெண் தலைமறைவு!!

உத்தரப்பிரதேசத்தின் பால்லியா மாவட்டத்தில் உள்ள ஜாம் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் பால்(20) என்பவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்தார். நாளடைவில், இந்த காதல் கசந்துப்போகவே, அந்தப் பெண்ணை ராஜ்குமார் நிராகரித்து...

கள்ள நோட்டு வைத்திருப்பதால் மட்டும் ஒருவர் குற்றவாளி ஆகிவிட முடியாது: மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பு!!

கள்ள நோட்டுகள் வைத்திருப்பதால் மட்டும் ஒருவரை குற்றவாளி என்று கருதி விட முடியாது என்று கூறிய மும்பை ஐகோர்ட்டு, கீழ்கோர்ட்டால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டவரை விடுவித்து அதிரடி தீர்ப்பு வழங்கியது. மும்பையில்...

வாலு படத்துக்கு வந்த சோதனை!!

சிம்பு நடித்துள்ள வாலு இதோ அதோ என்று போக்குக் காட்டிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மேலும் ஒரு சிக்கல் அந்தப் படத்துக்கு. சிம்பு நடிக்கும் படத்தின் பாடல்களை உருவாக்குவதில் அவரும் தனது பங்களிப்பை செலுத்துவார். பாடல்களில்...

ஈழத்தமிழனாக வரும் சூர்யா!!

சூர்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘மாசு என்கிற மாசிலாமணி’ படம் நாளை முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் சூர்யா அப்பா-மகன் என இருவேறு கெட்டப்புகளில் நடிப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தது. தற்போது,...

சல்மான் கானுக்கு எதிரான வழக்கு ஆவணங்கள் அரசிடம் இல்லை!!

காரை வேகமாக ஓட்டி நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏற்றி விபத்தை ஏற்படுத்திய விவகாரத்தில், ஹிந்தி நடிகர் சல்மான்கானுக்கு எதிராக நடைபெற்றுவரும் வழக்கு தொடர்பான ஆவணங்களை தீ விபத்தில் மகாராஷ்டிர அரசு இழந்து விட்டது...

இணையத்தில் கசிந்த மாசு என்கிற மாசிலாமணி!!

சூர்யா நடிப்பில் இன்று உலகமெங்கும் வெளியாகியிருக்கும் படம் ‘மாசு என்கிற மாசிலாமணி’. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். நயன்தாரா, சமுத்திரகனி, பார்த்திபன், பிரேம்ஜி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் இன்றுதான் இந்தியாவில் வெளியாகிறது....

டயட்டை ஓரங்கட்டி விரும்பியதை வெளுத்துக் கட்டும் அனுஷ்கா!!

இஞ்சி இடுப்பழகி படத்தில் அனுஷ்கா எடை கூடிய தோற்றத்திலும் சைஸ் ஸீரோ என்ற மெலிந்த தோற்றத்திலும் வருகிறார். முதலில் அனுஷ்காவின் உப்பிய தோற்றத்தை படமாக்குகின்றனர். இதற்காக டயட்டை ஓரமாக தள்ளி வைத்து விரும்பியதை எல்லாம்...