காதலிக்க மறுத்த பட்டதாரி பெண்ணுக்கு கத்திக்குத்து: வாலிபர் கைது!!

சென்னை ஆலப்பாக்கம், ராஜீவ்காந்தி நகர், காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் ரூபஸ்ரீ(வயது 21). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் சென்னை தியாகராயநகரில் உள்ள கம்பெனியில் வேலை பார்த்தார். நேற்று காலை 9 மணி அளவில், ரூபஸ்ரீ தான்...

தேனி அருகே கல்லூரி மாணவனின் கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி: இன்னொரு மாணவர் கைது!!

தேனி அருகே ஜெயமங்கலம் போலீஸ் சரகம் அழகர் நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சின்னம்மாள். அவரது மகன் பிரகாஷ் (வயது 18). அந்த பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று வழக்கம் போல்...

இன்ஸ்பெக்டர் மீது பாலியல் புகார் கூறிய என்ஜினீயரிங் மாணவிக்கு மருத்துவ பரிசோதனை!!

ராமநாதபுரம் மாவட்டம் காட்டுபரமக்குடியை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் ராதா (வயது 21, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில், ராதா திடீரென்று...

பெற்றோர் எதிர்ப்பு: போலீஸ்காரர்–காதலி விஷம் குடித்து தற்கொலை முயற்சி!!

மதுரை யாகப்பா நகர் அப்பாஸ் தெருவை சேர்ந்தவர் பாலுசாமி மகன் நாகேந்திரன் (வயது24). இவர் மதுரை மத்திய சிறையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். சிவகங்கை மாவட்ட ஏனாதியை சேர்ந்தவர் சுகப்பிரியா (19) இருவரும் காதலித்து...

ஓமலூர் அருகே காதலை பிரிப்போர் சங்கம் என்று பிளக்ஸ் பேனர் வைத்ததால் பரபரப்பு!!

நாட்டில் எது எதுக்கோ சங்கம் வைத்து உள்ளனர். இதில் காதலை பிரிப்போர் சங்கம் என்று ஒரு சங்கத்தை ஆரம்பித்து உள்ளனர் ஓமலூர் பகுதி இளைஞர்கள். சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கொங்குப்பட்டி மணியக்காரணூர் பகுதியில்...

அரியலூர் அண்ணா பொறியியல் கல்லூரி பேராசிரியைகள்– மாணவிகளுக்கு திடீர் வாந்தி–மயக்கம்!!

அண்ணா பொறியியல் கல்லூரியின் உறுப்பு கல்லூரி அரியலூர் அருகே உள்ள காவனூர் கிராமத்தில் உள்ளது. இங்குள்ள விடுதியில் தங்கி ஏராளமான மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று இரவு விடுதியில் உணவு சாப்பிட்டு...

தேனி மாவட்டத்தில் 15 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்!!

தேனி மாவட்டம் குழந்தை திருமணங்கள் அதிகம் நடைபெறும் பகுதியாக உள்ளது. இது குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் இருந்தாலும் குறிப்பாக பெண் குழந்தைகளை பெற்ற தம்பதியினர் தங்கள் குழந்தை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக 10–ம்...

புகை பிடிப்பதை தவிர்ப்பது எப்படி? புதிய ஆன்டிராய்டு அப்ளிகேஷன் சென்னையில் அறிமுகம்!!

புகையிலை பயன்படுத்துவதும், புகை பிடிப்பதும் மனிதன் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புகையிலை ஒழிப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் நடைபெறுகின்றன. பான்பராக் போன்ற புகையிலை பொருட்களை விற்பதற்கு அரசு பல்வேறு...

கிறிஸ்தவ ஆலய மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: சென்னை பெண் என்ஜினீயர் கணவருடன் கைது!!

நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே சேவியர் காலனியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் புதுப்பிக்கும் பணி நடந்து வந்தது. இந்த கிறிஸ்தவ ஆலயம் 3 தளங்களுடன் கூடிய கட்டிடமாக ரூ.2 கோடி செலவில் கட்டப்பட்டு...

ஆந்திராவில் ஐம்பொன் சிலையை திருடிய கல்லூரி மாணவர்கள் 11 பேர் கைது!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் வெங்கிடகிரி காசி விஸ்வநாதர் கோவிலில் தட்சிணாமூர்த்தி ஐம்பொன் சிலை இருந்தது. வெங்கிடகிரி மகாராஜா 1760–ம் ஆண்டு பிரதிஷ்டை செய்து வழங்கிய இந்த சிலை 75 கிலோ எடை கொண்டதாகும். உள்நாட்டு...

80 வயது மூதாட்டியை கோடரியால் வெட்டி சாய்த்த பேரன் கைது!!

ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள புஷ்கர் நகரில் 80 வயது மூதாட்டியை கோடரியால் வெட்டி சாய்த்த பேரனை போலீசார் கைது செய்துள்ளனர். வீட்டின் அருகேயுள்ள மரத்தின் கிளைகளை வெட்டுவதற்காக கோடரியை எடுத்து தருமாறு தனது...

மாட்டிக் கொள்வோம் என்ற பயம்: ஆசிரியர்- பெற்றோர் கூட்டத்தை தடுக்க வெடிகுண்டு புரளியை கிளப்பிய 13 வயது மாணவன்!!

அரியானா தலைநகர் சண்டிகர் அருகேயுள்ள குருசேத்திரா பகுதியில் இருக்கும் தனியார் பள்ளிக்கு இன்று காலை வந்த மர்ம தொலைபேசி அழைப்பில் அந்த பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், இதை சாதாரண மிரட்டலாக எடுத்துக் கொள்ள வேண்டாம்...

ஆந்திராவில் வெயிலுக்கு 24 மணி நேரத்தில் 146 பேர் சாவு- பலியானோர் எண்ணிக்கை 1636 ஆக உயர்ந்தது!!

விண்வெளியின் ஓஸோன் மண்டலத்தில் ஏற்பட்டுள்ள துளைகள் மற்றும் வாகனப் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுப் புகை போன்றவற்றால் பருவநிலையில் ஏற்படும் பெரும் மாற்றம் காரணமாக தற்போதெல்லாம், வெயில், மழை, பனி உள்ளிட்ட அனைத்து...

ஏர் இந்தியா விமானத்தின் கழிப்பறைகளில் அனாதையாக கிடந்த 4 கிலோ தங்கம் ஐதராபாத்தில் சிக்கியது!!

வெளிநாடுகளில் இருந்து கள்ளத்தனமாக தங்கத்தை கடத்தி வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதால் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சுங்கத் துறையினர் சோதனை கெடுபிடிகளை அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில், மஸ்கட்டில் இருந்து...