பசுவின் கோமியத்தை கிருமி நாசினியாக பயன்படுத்த ராஜஸ்தான் அரசு அசத்தல் முடிவு!!

பசுவின் கோமியம் கிருமி நாசி என்பது கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு ஏற்கனவே தெரிந்தது தான். இதனால் தான் ஒவ்வொரு விரத நாட்களிலும் வீட்டிற்குள் கோமியம் தெளிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இன்றும் கூட தமிழகத்தின் பல...

ஆதிவாசி மக்களின் நலனுக்காகவே போராட்டம் நடத்தினார்கள்: கைதான மாவோயிஸ்டு தம்பதியின் மகள் பேட்டி!!

கோவை கருமத்தாம்பட்டியில் கைதான மாவோயிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்த ரூபேஸ்–ஷைனா தம்பதியரின் சொந்த ஊர் திருச்சூர் பகுதி ஆகும். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆமி, சவேரா என்ற 2 மகள்கள் உள்ளனர்....

திருவட்டார் அருகே கள்ளக்காதல் தகராறில் வாலிபர் படுகொலை: போலீசார் விசாரணை!!

திருவட்டார் அருகே உள்ள திருவரம்பு பாடகச்சேரியை சேர்ந்தவர் மரியதாஸ்(வயது27). திருமணம் ஆகாதவர். கூலி தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் விழாவுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன்பிறகு...

கொக்கு சுடவா ஆயுதம் எடுத்தீர்கள் காரசாரமான விவாதம்(காணொளி)!!

தற்போதைய அரசியல் நிலை தொடர்பில் முன்னாள் வடகிழக்கு முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் த.தே.கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன்,அரியனேந்திரன் ,பொன் செல்வராசா மற்றும் அமீர் அலியுடனான காரசாரமான விவாதம் உங்கள் பார்வைக்காக இணைக்கப்படுகிறது.

கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்டு தலைவர் ரூபேசுடன் மகள்கள் சந்திப்பு!!

கோவை கருமத்தம்பட்டியில் பேக்கரியில் டீ குடித்துக்கொண்டிருந்த தென்னிந்திய மாவோயிஸ்டுகள் இயக்கத்தின் தலைவர் ரூபேஷ், அவரது மனைவி சைனா மற்றும் 3 பேரை ‘கியூ’ பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தமிழக, ஆந்திர ‘கியூ’...

வளர்ப்பு மகளுக்கு 3 மாதமாக செக்ஸ் டார்ச்சர்: தொழிலாளி கொலையில் கைதான உறவினர் வாக்குமூலம்!!

காரைக்குடியை சேர்ந்தவர் செல்வம் (வயது 45). கட்டிட தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த கணவரை இழந்த சுமதி (40) என்ற பெண்ணை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்....

சல்மானுக்கு ஐந்து வருடங்கள் சிறை!!

மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மும்பையில் கடந்த 2002ம் ஆண்டு செப்டம்பர்...

மயக்கமா கலக்கமா – புலம்பும் த்ரிஷாவின் மாஜி மாப்பிள்ளை?

மயக்கமா கலக்கமா பாடல் வரிகள் குறித்து த்ரிஷாவின் முன்னாள் மாப்பிள்ளை வருண் மணியன் ட்வீட் செய்துள்ளார். த்ரிஷா தெலுங்கு நடிகர் ராணாவை பிரிந்த வேகத்தில் சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபரும், சினிமா தயாரிப்பாளருமான வருண்...

ஏமாற்றிய இயக்குனர் – நடிகை வேதனை!!

கொழு நடிகை தற்போது பல படங்களில் நடித்து வருகிறாராம். சுந்தரமான இயக்குனர் இயக்கிய கடைசி மூன்று படங்களில் கொழு கொழு நடிகை நடித்திருந்தாராம். இதனால் இயக்குனர் இயக்க விருக்கும் புதிய படத்தில் நடிகையை அழைப்பார்...

விபத்தில் பெற்றோர் பலி: ஆதரவு இல்லாமல் தவிக்கும் ஒரு வயது பெண் குழந்தை – அரசு உதவி கேட்கும் உறவினர்கள்!!

அணைக்கட்டு அடுத்த ஊனைமோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம்(33). இவரது மனைவி வெண்ணிலா(31). இவர்களுக்கு சாய்குமார்(3), ஒன்றரை வயது சாசினி ஆகிய 2 குழந்தைகள். செல்வம் சென்னை மணலியில் எலக்ட்ரீஷியனாக வேலை செய்து கொண்டு குடும்பத்துடன்...

துணி திருடியதாக வீட்டில் சோதனை: ஜவுளிக்கடை ஊழியர் அவமானத்தில் தற்கொலை!!

தண்டையார்பேட்டை, சின்ன தம்பி தெருவில் வசித்து வந்தவர் சின்ன மலைசாமி (வயது 46). பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி. ரோட்டில் உள்ள ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சோலையம்மா. இவர்களுக்கு குழந்தை...

சேலம் புதிய பஸ்நிலையம் அருகே டாஸ்மாக் மதுபான கடைக்கு பூட்டு போட முயன்ற பெண்கள்!!

தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைக்கு பூட்டு போடும் போராட்டம் இன்று காலை நடந்தது. இதுபோல் சேலம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் மதுபான...

வியாபாரியிடம் ரூ.27½ லட்சம் கொள்ளையடித்த ஆந்திர போலீசார் 3 பேர் கைது!!

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம், யெம்மிகனூரில் இருந்து தங்க நகை வியாபாரி ஒருவர் நகைகள் வாங்குவதற்காக ரூ.27½ லட்சத்துடன் பெங்களூருவுக்கு கடந்த மார்ச் மாதம் பஸ்சில் வந்தார். அவர் பஸ்சை விட்டு இறங்கியபோது வருமானவரி...

பதவி ஏற்பு உறுதிமொழியின்போது சொல்லப்படும் ஈஸ்வரர் என்பவர் யார்? தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் திடுக் கேள்வி!!

எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு உறுதிமொழியும் ரகசிய காப்பு பிரமாணமும் எடுத்துக் கொள்ளும்போது, ‘‘ஈஸ்வரர்’’ பெயரால் உறுதிமொழி ஏற்பதாக சொல்வார்கள். இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து, மக்கள் பிரதிநிதிகள் இப்படி உறுதிமொழி ஏற்பது வழக்கமான...

புரூஸ் லீயைப் போல் அச்சு அசலாக நுன்சாக்கு சுழற்றி அசத்தும் 5 வயது சிறுவன்: வீடியோ இணைப்பு!!

ஜப்பானை சேர்ந்த ரியுஜி இமய் என்ற 5 வயது சிறுவன், இந்த சிறு வயதிலேயே குங்பூ கலையில் வல்லவரான மறைந்த புரூஸ் லீயைப் போல் ‘நுன்சாக்கு’ கட்டையை சுழற்றி அசத்துகிறான். பின்னணியில் உள்ள ஒரு...

மாப்பிள்ளை குடித்துவிட்டு வந்ததால் திருமணத்தை மறுத்த பெண்: சத்தீஸ்கரின் பெண்கள் மேம்பாட்டுக்கான தூதுவர் ஆனார்!!

மணமேடைக்கு மாப்பிளை குடித்துவிட்டு வந்ததால் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து வெளியேறிய பெண், அம்மாநிலத்தின் பெண்கள் மேம்பாட்டுக்கான தூதுவராக அறிவிக்கப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 230 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பின்தங்கிய...

புகைப்படத்தை வைத்து பாலினம் மற்றும் வயதை கூறும் மைக்ரோசாப்ட் வலைதளம்: வேடிக்கையாக மாறிய கணிப்புகள்!!

326 வயதுடைய ஆண்கள் மற்றும் பெண்களின் முகம் முதிர்ச்சியான தோற்றத்தில் இருந்தால் குழந்தைகள் அங்கிள் மற்றும் ஆண்ட்டி என்று அழைப்பது இயல்பு. இவ்வாறு முகத்தை வைத்து வயதானவர்கள் என்று குழந்தைகள் அடையாளம் கண்டுகொள்வது போல,...

மனிதரில் இத்தனை நல்லவர்களா?: பொருட்கள் திருடப்பட்டு தனியாக தவித்தவரின் நாளை, மிகச்சிறந்த நாளாக மாற்றிய மாமனிதர்கள்!!

பயணம் செய்வதில் ஆர்வம் கொண்டவரான மும்பையை சேர்ந்த இளைஞர் சச்சின் பண்டாரி, வேலையில் இருந்து ஒரு ஆண்டு விடுமுறை எடுத்துக்கொண்டு அசாமின் திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் மிக நீண்ட தூர ரெயிலில்...

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய டெல்லி ஓரினச்சேர்க்கை டாக்டரின் நீதிமன்றக் காவல் 16-ம் தேதி வரை நீட்டிப்பு!!

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட ஓரினச்சேர்க்கை டாக்டரின் நீதிமன்றக் காவல் மே 16-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் பிரியா வேதி (வயது 31), கடந்த...

திருமணமான 3 நாளில் ஓட்டம் பிடித்த புதுப்பெண்: காதலனை மணந்து போலீசில் தஞ்சம்!!

ஈரோடு மாவட்டம் கோபி வாய்க்கால்மேடு பகுதியை சேர்ந்த சிவகுமார் என்ற வாலிபருக்கும் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த ரவாபிரமிளா (வயது 20) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. திருமணமான 3–வது நாளில் தனது புது...

சொத்துக்காக அடகு கடை அதிபர்–மனைவியை கூலிப்படையை ஏவி கொன்ற உறவினர்கள் 5 பேர் கைது!!

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூர் போலீஸ் சரகம், ஏரியூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை செட்டியார். இவரது மனைவி யசோதா. அண்ணாமலை அதே பகுதியில் நகை அடகு கடை நடத்தி வந்தார். இவர்கள் 2 பேரும் கடந்த...

தென்காசி அருகே கல்லூரி மாணவி மர்மச்சாவு!!

தென்காசி அருகே உள்ள மேலமெஞ்ஞானபுரம் ஆர்.சி. கோவில் தெருவை சேர்ந்தவர் பாபு. இவரது மகள் நந்தினி (வயது 19). இவர் குற்றாலம் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று நந்தினி வீட்டிற்குள் இருந்து கரும்புகை...

பெண் கொலை: என் கணவருடன் உல்லாசம் அனுபவித்ததால் தீர்த்து கட்டினேன்- கைதான தோழி வாக்குமூலம்!!

திருப்பூர் வீரபாண்டியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி கலைவாணி (வயது 30). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோல்டன் நகர் பகுதியில் டிரம்மில் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார்...

தேர்தல் வேலை செய்த பெண் பற்றி அவதூறான தகவல்: குமார் விஸ்வாசுக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன்!!

அமேதி தொகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாசுக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மகளிர் ஆணைத்தில் அப்பெண் அளித்துள்ள...

பஞ்சாபில் பஸ்சில் மேலும் ஒரு பெண் மானபங்கம்: தடுக்க தவறிய டிரைவர்–கண்டக்டர் கைது!!

பஞ்சாப் மாநிலம் மோகாவில் சில நாட்களுக்கு முன் ஓடும் பஸ்சில் 14 வயது சிறுமியிடம் சிலர் தவறாக நடக்க முயற்சித்தனர். அப்போது அவர்கள் சிறுமியை பஸ்சில் இருந்து வெளியே தள்ளி கொலை செய்தனர். பஞ்சாப்...

கொச்சியில் அடுக்குமாடி குடியிருப்பில் அழகிகள் மூலம் விபசாரம்: 3 பேர் கைது!!

கொச்சி விமான நிலையம் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடந்து வருவதாக போலீஸ் துணை சூப்பிரண்டு பி.பி.சம்சினுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீஸ் அதிகாரிகள் மெரின் ஜோசப், முரளி, சம்மத் பசீர் ஆகியோர்...

திருவனந்தபுரம் அருகே வாடகைக்கு குடியிருந்த பெண்ணை கட்டிப்போட்டு கற்பழித்த போலீஸ்காரர்!!

திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு கரைகுளம் பகுதியில் வசிப்பவர் கோல்டன் குமார் (வயது38). இவர் ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவரது சொந்த ஊர் உத்தரகாண்ட் மாநிலம் ஆகும். இவரது மனைவியும் ஆயுதப்படையில்...

விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி கற்பழிப்பு: பள்ளி சிறுவர்கள் மீது வழக்கு!!

பெங்களூர் புறநகர் பகுதியான பன்னரகட்டாவில் 6 வயது சிறுமி தனது சகோதரனுடன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்தாள். அப்போது பள்ளி சிறுவர்கள் சிலர் சிறுமியை நைசாக பேசி ஒதுக்குப்புறமான இடத்துக்கு அழைத்துச் சென்றனர்....

கதவுகளை திறக்கும் அமெரிக்கா!!

பயணிகள் விமானங்களின் வருகை, புறப்படுகையால் எப்போதும் பரபரப்பாக இருக்கும், கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கடந்த மாதம் 19 ஆம் திகதி, இராணுவ விமானம் ஒன்று வந்திறங்கியது. அது 26 பேர் பயணம் செய்யக் கூடிய...

போலீஸ் கமிஷனராக பணியாற்றிய 10 வயது சிறுவன்: சிறுநீரக பாதிப்புக்குள்ளானவனின் ஆசையை நிறைவேற்றிய போலீசார்!!

சிறுநீரகம் பாதிப்புக்குள்ளான 10 வயது சிறுவன் கிரிஷ் சர்மாவின் போலீஸ் கமிஷனர் ஆசையை, ஜெய்ப்பூர் நகர போலீசார் நிறைவேற்றியுள்ளனர். அரியானா மாநிலம், சிர்சாவை சேர்ந்த கிரிஷ், சிறுநீரக பாதிப்பால் ஜெய்ப்பூரில் உள்ள ஜே.கே. லோன்...

“எகிப்து வரவேற்கிறது”… ஆபாசமாக பின்னழகை காட்டிய நடிகை: வெடிக்கும் சர்ச்சை (வீடியோ இணைப்பு)!!

எகிப்தில் உள்ள கிஸா பிரமிடுக்கு அருகில் நடிகை ஒருவர் அரைகுறையாக நின்று புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் எகிப்து பிரமிடு, அந்நாட்டு மக்களால் பாரம்பரிய சின்னமாக பராமரிக்கப்பட்டு...

26 தொழிலாளர்களுக்கு போதை மருந்து கலந்த பிரசாதம் கொடுத்து 60 கோதுமை மூட்டைகளை திருடிய கொள்ளையர்கள்!!

அரியானா மாநிலம் குருஷேத்ரா அருகில் போதை மருந்து கலந்த பிரசாரத்தை தொழிலாளர்களுக்குக் கொடுத்து 60 கோதுமை மூட்டைகளை திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். குருஷேத்ராவில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள...

5 மாத கர்ப்பிணியை கூட்டாக சேர்ந்து கற்பழித்து, செல்போனில் படம் பிடித்த 3 வாலிபர்களுக்கு போலீஸ் வலை!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஏலூரு மாவட்டத்தின் ராமச்சந்திராபுரம் கிராமத்தில் நேற்றிரவு சுமார் 18 வயது மதிக்கத்தக்க 5 மாத கர்ப்பிணி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, அதே பகுதியில் வசிக்கும் 3 பேர் அத்துமீறலாக...

இரண்டு பேரை கடித்துக் கொன்ற ஒட்டகத்தை விஷ ஊசி போட்டுக் கொன்ற கிராம மக்கள்!!

அரியானா மாநிலத்தில் உள்ள பட்டேஹாபாத் மாவட்டத்தின் கப்ரா காலன் கிராமத்தில் வசிக்கும் பல்சிங் கோடரா என்பவருக்கு சொந்தமான ஒட்டகம் நேற்றிரவு தனது கால்கட்டை அறுத்துக் கொண்டு அருகாமையில் உள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்தது. இதைப்...

துப்பட்டாவின் இரு முனைகளால் மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி!!

உத்தர பிரதேச மாநிலத்தின் முசாபர் நகரைச் சேர்ந்தவர் ரஜனீஷ்(22). இவரும் அதே பகுதியில் வசிக்கும் இம்ரானாவும்(18) கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்தனர். சில மாதங்களுக்கு முன் இம்ரானாவின் காதல் அவரது குடும்பத்தாருக்கு தெரிய...

அறந்தாங்கி அருகே கோவில் விழாவில் விவசாயி கொலை!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவனத்தான்கோட்டையில் உச்சி காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 1–தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக மண்டகப்படிதாரர்களின் பூஜைகள் நடந்து வருகிறது....

உல்லாச விடுதியில் ஆபாச குத்தாட்டம்: இளம்பெண்கள் உள்பட 48 பேர் கைது!!

வாரத்தின் இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பப் மற்றும் உல்லாச விடுதிகளுக்கு சென்று கும்மாளம் அடிக்காவிட்டால் தலையே வெடித்துவிடும் என்பதைப் போன்ற ஒரு புதிய கலாசாரம் நமது நாட்டு இளையதலைமுறையினர் மத்தியில் பெருகி வருகின்றது....

மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இராணுவ கர்னல் கைது!!

மகாராஷ்டிர மாநிலத்தில் மனநிலை பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்த இராணுவ கர்னல் கைது செய்யப்பட்டார். நாசிக்கில் உள்ள பீரங்கிப் படை மையத்தில் இராணுவ உயர் அதிகாரியாக பணிபுரிபவர் 54 வயதான வினோத் சஹானி. இவர்...

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் விசாரணை கைதி சாவு: நீதிபதி விசாரணை!!

மதுரை மதிச்சியம் சப்பாணிக் கோவில் தெருவை சேர்ந்தவர் அழகர் (வயது45). கடந்த ஆண்டு பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அழகருக்கு திடீர் என நெஞ்சுவலி...