இல்லத்தரசிகளை மதிக்க வேண்டும்: ஜோதிகா!!

ஜோதிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்த ‘36 வயதினிலே’ படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘ஹவ் ஓல்டு ஆர் யு’ படத்தின் தமிழ் பதிப்பாக இது வந்துள்ளது. இப்படத்துக்கு ரசிகர்கள்...

கல்யாண சமையல் சாதம் ரீமேக்கில் நடிக்கும் சுருதிஹாசன்!!

பிரசன்னா, லேகா வாஷிங்டன் நடிப்பில் வெளியான படம் ‘கல்யாண சமையல் சாதம்’. இப்படத்தை ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கியிருந்தார். வித்தியாசமான கதைக்களம் கொண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடம் பரவலான வரவேற்பை பெற்றது. இருப்பினும் பிரசன்னாவின் நடிப்பு பலராலும்...

பாட்டிகள் பற்றிய கதையாக வரும் இட்லி!!

பாட்டிகளுக்கும் கதைகளுக்கும் மரபுவழி தொடர்பு உண்டு. நம் நாட்டுச் சூழலில் கதைகள் எல்லாமே பாட்டிகள் வழியேதான் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்படுகின்றன. இப்படி கதைகளுக்குப் பெயர் போனவர்கள் பாட்டிகள். அவர்களைப் பற்றிய கதைதான் ‘இட்லி’ என்னும்...

சமூக குற்றங்களுக்கு எதிரான படம் திறந்திடு சீசே: தன்ஷிகா!!

தன்ஷிகா, அறிமுக நாயகன் வீரவன் ஸ்டாலின், நாராயண் மற்றும் அஞ்சனா கீர்த்தி ஆகியோரது நடிப்பில் சுதாஸ் புரொடக்‌ஷன் சுதா வீரவன் ஸ்டாலின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘திறந்திடு சீசே’. இப்படம் நாளை வெளியாகிறது. திரைப்படத்தை...

முதுமலையில் புலிகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது!!

புலிகள் கணக்கெடுக்கும் பணிக்காக இன்று (புதன்கிழமை) முதல் 26–ந் தேதி வரை முதுமலை புலிகள் காப்பகம் மூடப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் முதுமலை புலிகள் காப்பகம் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில்...

விற்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு: தேனி மாவட்டத்தில் பச்சை வாழைத் தோட்டங்கள் அழிப்பு!!

தேனி பகுதியில் வாழைத் தோட்டங்களை அழித்து விட்டு மாற்று விவசாயத்துக்கு வாழை விவசாயிகள் மாறி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் 70 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பூவன், ரஸ்தாலி, பச்சை, செவ்வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன....

பெண்களை கேலி செய்ததால் மோதல்: கோவில் திருவிழாவில் வியாபாரி குத்திக் கொலை!!

திண்டுக்கல் அருகே உள்ளது கொடைரோடு ஜெகநாதபுரம். இங்குள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி மாவூத்தன் பட்டியில் இருந்து அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது மாவூத்தன்பட்டியைச் சேர்ந்த...

அரியலூர் அருகே கர்ப்பிணி மனைவியின் கழுத்தை அறுத்து ஓடையில் வீசிய கணவர்!!

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது ராயம்புரம் கிராமம். இதற்கும் பொய்யாதநல்லூர் கிராமத்திற்கும் இடையே வாய்க்கால் பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தின் அடியில் இன்று காலை இளம் பெண் ஒருவரின் முனகல் சத்தம்...

வல்லநாடு அருகே கோவில் பீடத்தில் புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை!!

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள வசவப்பபுரம் கீழ புத்தனேரியை சேர்ந்தவர் சுடலைகுமார் (வயது30). இவர் சென்னையில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் இவருக்கு திருமணம் செய்ய குடும்பத்தினர் பெண் பார்த்தனர்....

கரூர் அருகே வேளாண்துறை டிரைவர் தற்கொலை முயற்சி ஏன்?: போலீசார் விசாரணை!!

கரூர் அருகே உள்ள காணியாளாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் உமாபதி(வயது 32). இவர் கரூர் மாவட்டம் மாயனூர் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி நர்மதா என்ற...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பள்ளி வாகனங்களில் அதிகாரிகள் ஆய்வு: 16 வாகனங்களுக்கு அனுமதி ரத்து!!

பள்ளி வாகனங்களில் விபத்து நேரிடாவண்ணம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு பள்ளி திறப்பதற்கு முன்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி விருதுநகர் மாவட்ட கலெக்டர்,...

விசாகப்பட்டினம் ரெயில்வே ஆஸ்பத்திரியில் பெண்ணின் கருப்பையில் இருந்த 10 கிலோ புற்றுக்கட்டி நீக்கம்!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ரெயில்வே ஆஸ்பத்திரியில் ஒரு பெண்ணின் கருப்பையில் இருந்து 10 கிலோ 200 கிராம் எடை கொண்ட புற்றுக்கட்டி நீக்கப்பட்டுள்ளதாக அந்த ஆஸ்பத்திரியின் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 30 சென்டி மீட்டர்...

வேகமாக சென்ற காரை பேனட்டில் ஏறி நிறுத்திய டெல்லி காவலர் – 200 மீட்டர் இழுத்து செல்லப்பட்டார்!!

போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக சென்ற காரை நிறுத்துவதற்காக பேனட்டில் ஏறிய டெல்லி காவலர் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டார். இந்தியாவில் பொது மக்கள் வேண்டுமென்றே சாலைகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது...

மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை கற்பழித்து கர்ப்பமாக்கிய ஹாஸ்டல் காவலாளி, சமையல்காரர்!!

மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூர் மாவட்டத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள நகரங்களின் உள்ள மனநிலை மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் படிக்கும் உறைவிட பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கூடத்திலேயே ஹாஸ்டலும் இயங்கி வருகிறது. இதில் கிஷான்...

முஸ்லிம் என்பதால் வாலிபருக்கு வேலை தர மறுத்த மும்பை நிறுவனம் மீது எப்.ஐ.ஆர் பதிவு!!

முஸ்லிம் என்பதால் வாலிபருக்கு வேலை தர மறுத்த மும்பை நிறுவனம் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 23 வயதான எம்.பி.ஏ. பட்டதாரி ஜேஷான் அலி கான். பன்னாட்டு நகை ஏற்றுமதி நிறுவனம் ஒன்றின் வேலைக்கு...

கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகன் கொலை: பேத்திகளுடன் வந்து தாய் போலீசில் புகார்!!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 40). இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் நமண சமுத்திரம் அருகே உள்ள வசந்தி (35) என்பவருக்கும் கடந்த 18...

அரசு பள்ளியில் இருந்து மெட்ரிகுலேசன் பள்ளிக்கு மாற்றியதால் மாணவர் தற்கொலை!!

கோவை அருகேயுள்ள ஆனைமலை கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 35). இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு மகேஷ் குமார் (14) என்ற மகன் இருந்தார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில்...

சேலத்தில் லட்சக்கணக்கில் மோசடி: கைதான வாலிபர் ஜெயிலில் அடைப்பு!!

சேலம் நரசோதிப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 50). மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் கடையை விரிவாக்கம் செய்ய வங்கியில் கடன் பெற முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு வாலிபர் ஒருவர்...

இன்ஸ்பெக்டருக்கு ஆதரவாக மகளிர் போலீசார் செயல்படுகிறார்கள்: புகார் கூறிய இளம்பெண் தர்ணா!!

திருச்சி கே.கே.நகர் இந்தியன் வங்கி காலனியை சேர்ந்தவர் பரிமளா (வயது 35). இவருக்கும் கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் கடந்த 2011–ம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த முருகேசன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இன்ஸ்பெக்டர் முருகேசன்...

திருப்பதியில் பக்தர்களிடம் திருடிய 2 பெண்கள் உள்பட 9 பேர் கைது: ரூ.14 லட்சம் நகைகள் பறிமுதல்!!

திருப்பதி, திருமலைக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அவர்களிடம் திருடர்கள் பலர் வழிப்பறி மற்றும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவதாக திருப்பதி, திருமலை போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வந்தன. அதன்பேரில் மத்திய...

அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க லஞ்சம் கேட்டதால் ஆம்புலன்சின் உள்ளேயே குழந்தையை பிரசவித்த பெண்!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டதால் அவரது கணவர், ஆம்புலன்சை வரவழைத்து அருகாமையில் உள்ள ஜன்சத் நகர ஆரம்ப சுகாதார மையத்துக்கு அழைத்துச் சென்றார்....

அடித்து நொறுக்குடா அந்த வீடியோ கேம் பிளேயரை: ஆவேச அப்பாவின் வைரல் வீடியோ!!

”எப்போ பாத்தாலும் டிவி... அந்த டி.வியப் போட்டு உடைக்க போறேன் பாரு....” தேர்வு நேரங்களில் அப்பாக்களின் இந்த கோப வார்த்தைகளைக் கேட்காதவர்கள் நம்மில் குறைவு. ஆனால் இன்னொரு டி.வி வாங்குவதை யோசித்தோ என்னவோ பல...

மேகி நூடுல்சுக்கு விரைவில் தடை? – படிப்பு மற்றும் நடத்தையில் பாதிப்பை உருவாக்கும் உப்பு இருப்பது கண்டுபிடிப்பு!!

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மேகி நூடுல்சில் கற்றல், நடத்தையில் பாதிப்பை உருவாக்கும் எம்.எஸ்.ஜி. என்ற மோனோசோடியம் குளுட்டோமேட் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இவ்விவரம்...

சுனந்தா கொலையில் சசிதரூர் டிரைவர் உள்பட 3 பேருக்கும் உண்மை கண்டறியும் சோதனை: டெல்லி நீதிமன்றம் அனுமதி!!

முன்னாள் மந்திரி சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தரூரின் டிரைவர் உள்பட மூன்று பேர் பொய் சொல்வதால், அவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதிக்கவேண்டும் என்று டெல்லி நீதிமன்றத்தில்...

உலகின் மிகப்பெரிய சிறுநீரக புற்றுக் கட்டியை அகற்றி எய்ம்ஸ் டாக்டர்கள் சாதனை!!

உலகின் மிகப்பெரிய சிறுநீரக புற்றுக் கட்டியாக கருதப்படும் 5 கிலோ எடை கொண்ட கட்டியை அகற்றி டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். டெல்லியை சேர்ந்த தாஸ்(66) என்பவரது வயிற்றின் உள்ளே வலதுபுறத்தில்...

ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது: 11 செல்போன்கள் பறிமுதல்!!

சென்னை- மும்பை அணிகள் மோதிய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டி தொடர்பாக கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை பஞ்சாப் போலீசார் கைது செய்தனர். நேற்று இரவு போட்டி நடைபெற்றுக்...

திருச்சியில் தனியாக இருந்த பெண் பலாத்காரம்: செக்ஸ் புகாரில் சிக்கிய இன்ஸ்பெக்டர் கோர்ட்டில் சரண்!!

திருச்சி கே.கே.நகர் இந்தியன் வங்கி காலனியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகள் பரிமளா (வயது 35). இவருக்கும் கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் கடந்த 2011–ம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த முருகேசன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது....

பேரணாம்பட்டு அருகே 10–ம் வகுப்பு மாணவி கடத்தி கற்பழிப்பு: 2 குழந்தைகளின் தந்தை கைது!!

பேரணாம்பட்டு அடுத்த கொண்டம்பல்லி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். கூலித்தொழிலாளி. இவரது மகள் ஜமுனா (வயது 17). (இருவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன) ஜமுனா அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்தார். தற்போது...

வடமதுரை அருகே கல்லால் தாக்கி இளம்பெண் படுகொலை!!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே மலைக்கேணி என்ற கிராமம் உள்ளது. இங்கு வனத்துறை பகுதியில் அமைந்துள்ள கருப்பசாமி கோவில் அருகே 40 வயது மதிக்கத்தக்க பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார். முகம் அடையாளம் தெரியாத...

ஸ்ரீவில்லிப்புத்தூர் கருவூலம் கொள்ளை வழக்கு: முக்கிய குற்றவாளி போலீசில் சிக்கினார்!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோவில் பகுதியில் தாலுகா அலுவலகம், போலீஸ் நிலையம், கருவூலம் ஆகியவை ஒரே வளாகத்தில் உள்ளது. இங்குள்ள கருவூலத்தில் கடந்த மார்ச் மாதம் 20–ந் தேதி மர்ம...

கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகன் கொலை: பேத்திகளுடன் வந்து தாய் போலீசில் புகார்!!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 40). இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் நமண சமுத்திரம் அருகே உள்ள வசந்தி (35) என்பவருக்கும் கடந்த 18...

உ.பி.யில் தொடர் கொடூரம்: டெல்லி பல்கலைகழக மாணவி பாலியல் பலாத்காரம்!!

பாலியல் பலாத்கார சம்பவங்கள் தினசரி செய்திகளாக உள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று மேலும் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. டெல்லி பல்கலைகழகத்தில் பி.காம் படித்து வரும் மாணவி நேற்று காலை 10 மணியளவில் உத்தரப்பிரதேச...

திருப்பதி அருகே ஓயாமல் அழுத குழந்தையை அடித்துக் கொன்ற தாய்!!

திருப்பதி அருகே உள்ள போரூர் வித்யா நகரைச் சேர்ந்தவர் மோகன் குமார். இவரது மனைவி கரிஷ்மா. இவர்களுக்கு 1½ வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. பிரபாஸ் என்ற 8 மாத ஆண் குழந்தை உள்ளது....

கணவர் மீதான ஆத்திரத்தில் குழந்தையை கொன்று விட்டேன்: 8 மாத மகனை கொன்ற கொடூர தாய் வாக்குமூலம்!!

பிறந்த குழந்தையின் அழுகையை பார்த்து சிரிக்கும் தாய்மார்களைத்தான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் திருப்பதியில் அழுது அடம் பிடித்த குழந்தையை அடித்தே கொன்றிருக்கிறார் ஒரு கொடூர தாய். கல் மனம் படைத்த அந்த பெண்ணின் பெயர்...

செம்மரக்கட்டை கடத்தலை தடுத்த சோதனை சாவடி ஊழியர் லாரி ஏற்றிக் கொலை!!

ஆந்திராவில் செம்மரக்கட்டை கடத்தலை தடுக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். சோதனை சாவடிகளில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ரேணுகுண்டா ராம கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் சாம்பசிவா (41). ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஊழியராக இருக்கிறார்....

காளஹஸ்தியில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் கைது: ரூ.5 ஆயிரம் பறிமுதல்!!

பெங்களூருவில் நேற்று முன்தினம் மாலை நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு, டெல்லி அணிகள் மோதின. இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும்? என்பது குறித்து 10 பேர் கொண்ட கும்பல் ஸ்ரீகாளஹஸ்தியில்...

பாதுகாவலர் கிண்டல் செய்ததால் சமாஜ்வாடி தலைவரின் கார் மீது ஏறி பெண் ரகளை!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சி தலைவர்களில் ஒருவரான அபினவ் சர்மா தனது மெர்சிடஸ் பென்ஸ் சொகுசு காரில் ஆக்ராவில் சென்று கொண்டு இருந்தார். அவருடன் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் ஒருவரும் சென்றார். அப்போது...

செக்ஸ் நடிகையை நாடு கடத்த வற்புறுத்தல்…!!

செக்ஸ் படங்களில் நடித்து பிரபலமானவர் சன்னி லியோன். இவர் நடித்த ஆபாச படங்கள் உலகம் முழுவதும் பரவி கிடக்கின்றன. இவர் 2012– ல் இந்தி படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து வருகிறார்....

விடுதலை..!! -நோர்வே நக்கீரா (சிறுகதை)!!

கொலை, கொள்ளை, வல்லுறவுகள், பலாற்காரம், கலாச்சாரச்சீரழிவுகள், நிரம்பிய என்தேசத்தில் அவள் மட்டும் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருந்தாள். காலம் கலைந்து கோலத்தில் தொலைந்த தேசத்தில் சிதையேறிய சீதையின் யாக்கை, சுதந்திர வேட்கை தந்த வாழ்க்கை. ஒற்றைக்குடிசை,...