ஆந்திராவில் நண்பர்களுடன் சேர்ந்து பெண் கற்பழிப்பு: ராணுவ வீரர் கைது!!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் ரவிகம்பாகு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கும் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் ஒரு இளம்பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. ராஜேசுக்கு அப்பா கிடையாது. அதேபோல் அவர் காதலிக்கு அம்மா, அப்பா இருவரும்...

சித்தூர் அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை!!

சித்தூர் அடுத்த தொட்டமேடு ராஜா நகர் காலனியை சேர்ந்தவர் புஜ்ஜியம்மா (35). இவருக்கு திருமணமாகி 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி (45) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது....

ஆக்ராவில் பொது இடத்தில் சிறுநீர் கழித்த 35 பேர் கைது: நடவடிக்கை தொடரும் என உறுதி!!

ஆக்ராவில் கடந்த சில தினங்களுக்கு முன் அதிரடி சோதனையில் ஈடுபட்ட ரெயில்வே போலீசார், பொது இடத்தில் சிறுநீர் கழித்த 109 நபர்களை கைது செய்தனர். இச்சம்பவத்திற்கு பின் சிறுநீர் கழிப்பவர்கள் திருந்துவார்கள் என்று நினைத்த...

காவலுக்கு சென்ற போலீஸ் கண்ணில் மிளகாய்த்தூளை தூவிவிட்டு கொலை குற்றவாளி தப்பியோட்டம்!!

பீகார் மாநிலத்தில் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து செல்லப்பட்ட கொலை குற்றவாளி காவலுக்கு உடன்சென்ற போலீஸ்காரரின் கண்களில் மிளகாய்த்தூளை தூவிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு சம்ப்ரான் மாவட்டத்தில் கடந்த...

விலை மலிவான வேகம் குறைந்த ஆண்ராய்ட் போன்களுக்காக புதிய பேஸ்புக் லைட் செயலி அறிமுகம்!!

"பேஸ்புக் லைட்" என்ற புதிய செயலியை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் விலை மலிவான வேகம் குறைந்த ஆண்ராய்ட் போன்களில் பேஸ்புக் சிறப்பாக இயங்கும் எனக் கூறப்படுகிறது. இந்த புதிய செயலியின் தயாரிப்பு...

வீடு புகுந்து சிறுமி கற்பழித்து கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை- வேலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு!!

அரக்கோணம் அடுத்த சூளை கிராமத்தை சேர்ந்தவர் ராமன். இவரது மகள் ராணி. இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளன. 17 வயது நிரம்பிய ராணி 9ம் வகுப்பு வரை படித்தவர். தொடர்ந்து படிக்காமல் வீட்டில் இருந்தார். ராமனுக்கும்...

பள்ளியில் சேருவதற்காக பைக்கில் சென்றபோது சாலையோர மரம் விழுந்து 16 வயது சிறுமி பலி!!

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் நஹட்டா (16). அப்பகுதியின் அருகாமையில் உள்ள வாலப்பட்டினம் மேல்நிலைப் பள்ளியில் சேருவதற்காக தனது உறவினரான பைசல் (25) என்பவருடன் இவர் இருசக்கர வாகனத்தில்...

கழிவு நீர் தொட்டியை தூர்வார சென்ற தொழிலாளி விஷவாயு தாக்கி பலி: மற்றொருவர் உயிர் ஊசல்!

ஓக்கியம் துரைப்பாக்கம் மேட்டுக்குப்பத்தை சேர்ந்த ராஜேந்திரன்(வயது 30), முத்து(34) கூலித்தொழிலாளர்கள். இன்று காலை அவர்கள் துரைப்பாக்கம், ஆனந்தா நகர் 9–வது தெருவில் உள்ள சத்ய நாராயணன் வீட்டில் கழிவு நீர் தொட்டியை தூர்வார சென்றனர்....

உலகின் மிக பெரிய, உயரமான பசு (VIDEO)!!

முதல் முதலில் உலகின் மிக பெரிய உயரமான பசுவை பார்க்கும் போது ஆச்சரியமோ பயமோ ஏற்படுவதற்கு பதிலாக சிரிப்பையே வரவழைக்கிறது. நம்பவில்லை என்றால் வீடியோவை பாருங்கள். அமெரிக்காவின் ஸ்டீபன்சன் கவுன்டியை சேர்ந்த பேட்டி மேயட்ஸ்...

பிலிம் பேர் விருது வென்றவர்கள் பட்டியல்…!!

62-வது பிலிம்பேர் விருதை வென்றவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ‘கத்தி’ படத்திற்கு மூன்று விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடன இயக்குனர் ஆகிய விருதுகளுக்கு இந்த படம் தேர்வாகியுள்ளது. மேலும்,...

மூணே மூணு வார்த்தை (திரைவிமர்சனம்)!!

தாய், தந்தை இல்லாத நாயகன் அர்ஜூன், தாத்தா பாட்டியான எஸ்பிபி மற்றும் லட்சுமி அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். இவர் வேலைக்கு சரியாக போகாமல் பொறுப்பில்லாமல் இருந்து வருகிறார். அர்ஜூன் பொறுப்பில்லாமல் இருப்பதால் எஸ்பிபி இவரை...

காவல் (திரைவிமர்சனம்)!!

பட்டினம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, சிங்கமுத்து ஆகியோர் போலீஸ்காரர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் அதே பகுதியில் வசிக்கும் கூலிப்படைகளுக்கு எல்லாம் தலைவனான வில்லன் தேவாவிடம், பணத்தைப் பெற்றுக் கொண்டு அவருக்கு விசுவாசமாக...

இரு குழுக்களுக்கு இடையிலான மோதலில் நடிகர் கொலை!

மஹரகம பிரதேசத்திலுள்ள உணவுவிடுதியொன்றில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் நடிகர் இந்திக பிரதீப் ரத்நாயக்க உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கருத்து முரண்பாடு காரணமாகவே இந்த மோதல்...

துப்புரவு மேற்பார்வையாளர் கொலை முயற்சி வழக்கு: 7 பேர் கைது!!

காஞ்சிபுரத்தில் நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் கொலை முயற்சி வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். சின்ன காஞ்சிபுரம் வெங்கடேசபாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 51). இவர் காஞ்சிபுரம் நகராட்சியில் துப்புரவு மேற்பார்வையாளராக பணிபுரிந்து...

நெல்லையில் பெட்ரோல் பங்கில் கொள்ளையடித்த வாலிபர் கைது!!

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அருகே பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மதியம் அந்த நிறுவனத்தில் கேசியராக பணியாற்றும் அண்ணாதுரை என்பவர், வசூலான ரொக்கப்பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக எடுத்துக்கொண்டு...

மயிலாடுதுறையில் மோதலை தடுக்க முயன்ற கல்லூரி மாணவர் கத்தியால் குத்திக் கொலை!!

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மேல மாப்படுகையைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் மகன் செல்வகுமார் (வயது22). இவர் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் மேல மாப்படுகையில் பாஸ்கர்...

குஜராத் வெள்ளத்திற்கு மேலும் 4 ஆசிய இன சிங்கங்கள் பலி: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு!!

குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிமேலும் 4 ஆசிய இன சிங்கங்கள் இறந்துவிட்டதாக அதிர்ச்சி தரும் செய்தி வெளியாகியுள்ளது. முன்னதாக, வெள்ளத்தால்...

ஆக்ராவில் பொது இடத்தில் சிறுநீர் கழித்த 109 பேர் கைது!!

ஆக்ராவில் ரெயில்வே போலீசார்(GRP) நடத்திய அதிரடி சோதனையில் பொது இடத்தில் சிறுநீர் கழித்த 109 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து ரெயில்வே சூப்பரண்டண்ட் கண்ணா கூறுகையில், “ ரெயில்வே நிலைய எல்லைகளில் அசுத்தம் செய்வது...

கணவரையும் மகனையும் கொன்று விடுவதாய் மிரட்டி இல்லத்தரசியை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்!!

தன்னுடைய விருப்பத்திற்கு இணங்காவிடில் கணவரையும் மகனையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிய கொடூரனால் இல்லத்தரசி ஒருவர் பலமுறை பாலியல் பலாத்காரத்திற்குள்ளாகியுள்ள சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் அம்பர்நாத் நகராட்சியில் உள்ள...

பெண் சீடர் கொடுத்த கற்பழிப்பு புகார்: கோர்ட்டில் நித்யானந்தா ஆஜர்!!

ராமநகர் மாவட்டம் பிடதியில் நித்யானந்தா சாமியாரின் ஆசிரமம் உள்ளது. நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா சாமியார் ஆபாசமாக இருக்கும் காட்சிகள் தனியார் தொலைகாட்சி சேனல்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் நித்யானந்தா சாமியார் மீது,...

நுழைவுத்தேர்வுக்கான அடையாள அட்டையில் நாயின் படம்: அதிர்ச்சியடைந்த மாணவர்!!

மேற்கு வங்கத்தில் உள்ள மிட்னாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஒருவர், தனக்கான நுழைவுத்தேர்வு அடையாள அட்டையில், தனது புகைப்படத்துக்கு பதில் நாயின் புகைப்படம் இருந்ததால் அதிர்ச்சியடைந்தார். மிட்னாப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் 18 வயதான சவும்யதீப்...

DD க்கு என்ன நடந்தது…? வௌிவரும் உண்மைகள்…!!

டிவிக்கும், தொகுப்பாளினி திவ்ய தர்ஷினிக்கும் (டிடி) இடையே மோதல் என்றும் இனிமேல் திவ்யதர்ஷினியை விஜய் டிவியில் பார்க்க முடியாது என்றும் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வம்புகள் பறந்துகொண்டிருக்கிறது. இது எந்த அளவு...

நடிகர் சங்க தேர்தலுக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்..!!

சென்னை தி.நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பாக சங்கத் தலைவர் சரத்குமார் தரப்புக்கும், நடிகர் விஷால் தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. இந்த பிரச்சினைக்கு மத்தியில் தேர்தலை...

நடிகையின் மர்மச்சாவு – சி.பி.ஐ. மீண்டும் விசாரணை!!

மும்பையில் மர்மமான முறையில் நடிகை ஜியா கான் இறந்து கிடந்தது தொடர்பான வழக்கில் நடிகர் ஆதித்யா பஞ்சோலியின் மகன் சூரஜ் பஞ்சோலியிடம் சி.பி.ஐ. மீண்டும் விசாரணை நடத்த உள்ளது. நடிகை ஜியா கான் மும்பை...

உங்கள் செல்பிகளை கோப்பியாக இனி பருகலாம் (VIDEO)!!

உங்கள் போனில் எடுக்கும் செல்பிகளை அச்சு அசலாக அதேபோல் காப்பியில் வரையும் புதிய கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக ஆரம்பித்த செல்பி மோகம் தற்போது உலகத்தையே ஆட்டிப்படைக்கும் விஷயமாக மாறிவிட்டது. எந்த அளவிற்கு என்றால்...

18 வயதில் விந்துகளை சேகரிப்பது அவசியம்…. திடுக்கிடும் தகவல்கள்!!

தாம்பத்திய உறவின் பொழுது, ஆண்குறியில்விறைப்புத்தன்மை இரண்டு நிமிடங்களுக்கு மேலாக தக்கவைக்க முடியாத பொழுதில், மிகவும் விரைவாகவே விந்து வெளியேறிவிடுகின்றது. விரைவில் விந்து வெளிப்படுதலால் ஏற்படும்பாதகமான விளைவுகள் ஒவ்வொருவருக்கும் வேறுபாடாக காணப்படுகிறது. ஆனால் இதுதிருப்தியற்ற, நிறைவுபெறாத...

படிக்க விரும்புவதாக கடிதம் எழுதிய திருமணம் முடிந்த 17 வயது சிறுமியை சமூக நலத்துறையினர் மீட்டனர்!!

திருமண வயதை எட்டாத சிறுமிகளுக்கு நடைபெற இருக்கும் குழந்தை திருமணங்களை சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சீலநாயக்கன் பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும்,...

திருச்சி அருகே தொழிலாளியின் மனைவியை காரில் கடத்திய போலீஸ்காரர்: டி.ஐ.ஜி.யிடம் கணவர் புகார்!!

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் தம்புசாமி. இவரது மகன் டேனியல் ஜேம்ஸ்(27). ஆயுதப் படை பிரிவு போலீசில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். டேனியல் ஜேம்சின் தாய் மற்றும் சகோதரி ஆகிய இருவரும்...

இறந்து கிடப்பதாக வந்த தகவலை கேட்டு போலீசார் சென்றபோது உயிருடன் எழுந்த முதியவர்!!

திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த நடுப்பட்டி அருகே திருச்சி–திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஒருவர் இறந்து கிடப்பதாக வையம்பட்டி போலீசார் மற்றும் ஆம்புலன்ஸுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வையம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசாரும் ஆம்புலன்ஸும்...

சாவில் மர்மம் நீடிப்பு: சேலம் என்ஜினீயர் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு!!

சேலம் மாவட்டம் ஓமலூர் சாஸ்தா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ் (வயது22) என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் பள்ளிப்பாளையம் அருகே தொட்டில்பாளையம் பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். ஈரோடு ரெயில்வே போலீசார் பிணத்தை மீட்டு...

நாகர்கோவிலில் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட்டு அணிந்து சென்றவர்களுக்கு இனிப்பு வழங்கிய போலீஸ் சூப்பிரண்டு!!

தமிழகத்தில் வருகிற 1–ந்தேதி முதல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் அனைவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பொது மக்களுக்கும், வாகனம் ஓட்டுபவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என...

வேதாரண்யம் அருகே வீட்டிற்குள் தானாக வந்து நாயுடன் பழகும் அணில்கள்!!

வேதாரண்யம் அடுத்த தேத்தாகுடி வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் ஐயப்பன். இவரது மனைவி ராஜகுமாரி மாவட்ட ஊராட்சி உறுப்பினராக இருந்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் வீடு கட்ட ஏற்பாடு செய்த போது பூமியில்...

ஆம்பூரில் விசாரணைக்கு சென்று திரும்பிய வாலிபர் மர்மச்சாவு: இன்ஸ்பெக்டர் உள்பட 7 போலீசார் மீது வழக்கு!!

வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்தவர் ஜமில் அகமது(வயது25). இவர் கடந்த 19–ந்தேதி ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக வேலூ அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கிருந்து சென்னை...

கோத்தகிரி அருகே 6 ஆடுகளை அடித்துக் கொன்ற சிறுத்தை!!

கோத்தகிரி அருகே தவிட்டுமேடு, டர்மோனா, கட்டக்கல் உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமங்களில் பொதுமக்கள் ஆடுகளையும் மாடுகளையும் வளர்த்து வருகிறார்கள். தவிட்டுமேடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 40) .கூலி...

சூலூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி: 15–க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!!

கோவையை அடுத்த சூலூர் ஒன்றியம் பதுவம்பள்ளி ஊராட்சி செல்லம்பராயம்பாளையம் ஏ.டி காலனி பகுதியை சேர்ந்தவர். சரவணகுமார், இவரது மனைவி பானுப்பிரியா இவர்களின் மகள் புவனேஸ்வரி (வயது 7). இவர் அருகில் உள்ள அரசு பள்ளியில்...

பாலியல் புகாருக்கு ஆளான பச்சோரி அமெரிக்கா செல்ல கோர்ட் அனுமதி!!

ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றம் தொடர்பான அமைப்பு டெல்லியில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக இருந்த ராஜேந்திர பச்சோரி, அலுவலகத்தில் உள்ள ஒரு பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார்...

தேனில் தயாராகும் கார்பன் நனோ துணிக்கைகள்- மருத்துவ உலகில் புதிய கண்டுபிடிப்பு..!!!

மருத்துவ உலகில் காலத்திற்கு காலம் புதிய கண்டுபிடிப்புக்கள் மேற்கொள்ளப்பட்ட வண்ணம் இருக்கின்றன. கார்பன் நனோ துணிக்கைகளைக் கொண்டு பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது தேன் மற்றும்...

பள்ளிக்கூட பஸ் மீது மரம் விழுந்து விபத்து: 5 மாணவ-மாணவிகள் பலி!!

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை அடுத்த கோதமங்கலம் நெல்லிமட்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் நேற்று மாலை 4 மணிக்கு பள்ளிக்கூடம் முடிந்து வழக்கம்போல் பள்ளி பஸ்சில் வீடு திரும்பினர். மாணவ-மாணவிகள்...

வீழ்ச்சியை நோக்கி யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்…..! -எல்லாளன் (கட்டுரை)!!

வீழ்ச்சியை நோக்கி யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்…..! யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு ஒரு நீண்ட வரலாற்று பாரம்பரியம் உள்ளதை எவரும் மறுக்கவோ மறக்கவோ முடியாது. யாழ்ப்பாணத்திற்கு ஒரு பல்கலைக்கழகம் வருமா? என்ற கனவுடன் இருந்த தமிழ் மக்களுக்கு...