ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் தீக்குளித்த பெண் சாவு!!

ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் தெற்கு சைதாப்பேட்டை தெருவை சேர்ந்தவர் விநாயகம். அவரது மனைவி சாந்தி (வயது 47). சாந்தியின் சகோதரர் வேல்முருகன் (34). சாந்தி, அவரது மகள்கள் ராணி, லாவண்யா ஆகியோர் தனது வீட்டில்...

கூடங்குளம் அருகே தாய்–மகன் கொலையில் ஆட்டோ டிரைவர் கைது!!

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அடுத்துள்ள காடுதுளா குழந்தை இயேசு ஆலய வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு பெண் மற்றும் சிறுவன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். இது குறித்த தகவல் அறிந்ததும் நெல்லை...

பிளஸ்–2 தேர்வில் மதிப்பெண் குறைந்தது: கல்லூரியில் இடம் கிடைக்காததால் மாணவி தற்கொலை!!

கோவை செட்டி பாளையம் பொன்நாயக்கர் தோட்டத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன். கார்பெண்டர். இவரது மகள் மோகன லட்சுமி (வயது 18). அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்–2 படித்தார். சமீபத்தில் வெளியான தேர்வு முடிவில் குறைந்த...

பெரம்பலூர் அருகே கூட்டுறவு வங்கியில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா அகரம் சீகூர்–செந்துறை சாலையில் வசிஷ்டபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் தலைவராக பிரபாகரன் இருந்து வருகிறார்....

கோவை விமான நிலையத்தின் சுவரை தாண்டி குதித்த இளம்பெண் கைது!!

கோவை பீளமேட்டில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் பயணிகள் தவிர மற்றவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணிக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்....

கொளுத்தும் வெயிலுக்கு நாடு முழுவதும் பலியானவர்கள் எண்ணிக்கை 2248 ஆக உயர்வு!!

கோடை வெயில் கடுமையாக கொளுத்தி வரும் நிலையில் ஆந்திர பிரதேசத்தில் மேலும் 41 பேர் பலியானதையடுத்து நாடு முழுவதும் வெயிலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 2248 ஆக உயர்ந்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களில் வெப்பத்தை...

கடத்தப்பட்ட சிறுமி சமூக வலைதள உதவியால் மீட்பு: குற்றவாளியை போலீஸ்காரர் மடக்கி பிடித்தார்!!

மும்பை காட்கோபர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி ரியா கடந்த 28-ந்தேதி மர்ம ஆசாமி ஒருவரால் கடத்தப்பட்டாள். இதுபற்றி சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் பந்த்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்....

(VIDEO) வித்தியாக்களைப் பாதுகாப்பது எப்படி? – நிலாந்தன் (கட்டுரை)!!

அண்மையில் நினைவு கூரலுக்கான உரிமை என்ற கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக மனித உரிமைச் செயற்பாட்டாளரான ருக்கி பெர்னாண்டோ யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவரோடு மரிஷா எனப்படும் மற்றொரு மனித உரிமைச் செயற்பாட்டாளரும் வந்திருந்தார். அன்றிரவு யாழ்ப்பாணத்தில் உள்ள...

வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது!!

வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து நீக்கிய குரூப் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்களை போலீஸ் கைது செய்துள்ளது. மகாராஷ்டிராவின் தானே பகுதியை சேர்ந்தவர் துணி வணிகம் செய்யும் பண்டி குர்ஜீயா....

(படங்கள் இணைப்பு பகுதி-2) புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை: இன்றைய வழக்கின் போது ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள்..!!!

(படங்கள் இணைப்பு பகுதி-2) புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை: இன்றைய வழக்கின் போது ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள்..!!

இந்தியாவின் வடபகுதியில் மீண்டும் பயங்கர பூகம்பம் ஏற்படும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!

நேபாளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 25–ந் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.8 ரிக்டர் அளவு கோலுக்கு பதிவான இந்த பூகம்பத்தக்கு சுமார் 9 ஆயிரம் பேர் பலியானார்கள். சுமார் 2 லட்சம் பேர்...

காற்று மாசு தன் மகனை கொல்வதாக கூறி நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர் டெல்லியை விட்டு ஓட்டம்!!

காற்று மாசு தன் மகனை மரணத்தை நோக்கி தள்ளுவதாக கூறி நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர் டெல்லியை விட்டு வெளியேறியது கடும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக நியூயார்க் டைம்ஸின் தெற்காசியாவிற்கான செய்தியாளராக டெல்லி...

சூனியம் வைத்ததாக சந்தேகம்: 95 வயது மூதாட்டி உள்பட 3 பேர் துடிதுடிக்க படுகொலை!!

மூட நம்பிக்கைகளுக்கு பேர்போன ஜார்க்கண்ட் மாநிலத்தில் சூனியம் வைத்ததாக சந்தேகித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 95 வயது மூதாட்டி உள்ளிட்ட மூன்று பேர் கொடூரமான முறையில் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை...

கடும் வெயிலுக்கு 2.4 கோடி கோழிகள் சாவு: இந்தியாவில் இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!!

இந்தியாவில் இந்த ஆண்டின் கோடைக்காலத்தில் வெப்பம் தாங்க முடியாமல் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் சுமார் இரண்டரை கோடி கோழிகளும் அதிக வெப்பத்தால் இறந்துள்ளன. இதன் விளைவாக, கோழி இறைச்சியின் விலை 30 சதவீதம்...