சிவகங்கையில் பயங்கர ஆயுதங்களுடன் மாணவர் உள்பட 3 பேர் கைது!!

சிவகங்கை நகர் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையில் போலீசார் சிவகங்கை இளையான்குடி ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை அங்கு...

ஆந்திராவில் இருந்து மிளகாய் மூட்டைகளுடன் ரூ.1 கோடி கஞ்சா கடத்தல்: சென்னை வாலிபர்கள் 2 பேர் கைது!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கமுதக்குடி பகுதியில் ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் பற்குணன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டனர். அதில்...

கும்பகோணம் அருகே மேலதிகாரி திட்டியதால் தூக்க மாத்திரை தின்று செவிலியர் தற்கொலை முயற்சி!!

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் மணல் மேட்டுதெருவை சேர்ந்தவர் நாகராஜ், இவரது மனைவி மணிமேகலை (வயது 37). இவருக்கு ஒரு மகள், 5 மகன்கள் உள்ளனர். கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். மணிமேகலை...

மேட்டுப்பாளையம் அருகே காட்டுயானை மிதித்து முதியவர் பலி!!

மேட்டுப்பாளையம் பில்லூர் பர்லி மின் நிலைய குடியிருப்பை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 70). இவர் தனது நண்பர் எட்வினை பார்க்க குடும்பத்துடன் அருகில் உள்ள குடியிருப்புக்கு புறப்பட்டார். இடையே மா, பலா தோட்டங்கள் உள்ளன....

ராயப்பேட்டையில் தொழில் அதிபர் வீட்டில் நகை–பணம் கொள்ளை!!

சென்னை ராயப்பேட்டை முத்துரா பேகம் தெருவில் வசித்து வருபவர் சீனிவாசன் தொழில் அதிபர். இவர் நேற்று காலையில் வீட்டை பூட்டி விட்டு திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக குடும்பத்துடன் வெளியில் சென்றார். இதன் பின்னர்...

நிலத்தில் ஏர் உழுதபோது 50 அடி கிணற்றுக்குள் டிராக்டர் பாய்ந்தது: விவசாயி பலி!!

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள சோழவரம் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தகுமார் (வயது 51). விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம் அதே பகுதியில் உள்ளது. சொந்தமாக டிராக்டரும் வைத்துள்ளார். நிலத்தில் சாந்தகுமார் இன்று...

கரூரில் மது போதையில் மகளுக்கு செக்ஸ் தொந்தரவு: மகளிர் போலீசில் தாய் புகார்!!

கரூர் தான்றிமலை அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் மாலதி (வயது 18) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது தாய் கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:– நாங்கள்...

மறைமலைநகர் பகுதியில் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கும்பல் கைது!!

மறைமலைநகரை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் பஸ் நிலைய பகுதியில் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது சந்தேகத்திற்கிடமாக நின்ற 4 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள...

திருப்பூரில் மாற்றுத்திறனாளி இளம்பெண் கற்பழிப்பு: கட்டிடத்தொழிலாளிக்கு அரிவாள்மனை வெட்டு!!

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு வ.உ.சி. நகரை சேர்ந்தவர் சந்தானம் (வயது 50). கட்டிடத்தொழிலாளி. சந்தானம் கடந்த சில நாட்களாக பக்கத்து தெருவில் கட்டி வரும் கட்டிடத்தில் வேலை செய்து வருகிறார். கட்டிடத்தின் அருகே...

சிறுவனின் கண்ணில் வளர்ந்த புழு: உயிரோடு அகற்றிய மருத்துவர்கள் (வீடியோ இணைப்பு)!!

பெரு நாட்டில் 17 வயது சிறுவனின் கண்ணில் வளர்ந்து வந்த ஒரு அங்குல நீளம் கொண்ட புழுவை மருத்துவர்கள் வெற்றிகரமாக வெளியே அகற்றியுள்ளனர். பெரு நாட்டை சேர்ந்த 17 வயது சிறுவனது கண்ணின் இமைக்கு...

திருப்பூர் மாவட்டத்தில் 40 ஆயிரத்து 799 தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்ட அனுமதி: கலெக்டர் தகவல்!!

திருப்பூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் 2015–16 ஆம் ஆண்டுக்கு தனிநபர் இல்ல கழிப்பறை கட்டுவதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக...

எனக்கு கல்யாணமே வேண்டாம் போங்கடா? மாப்பிள்ளையை கடுப்பேற்றிய மணமகள்- காமெடி கல்யாண வீடியோ!!

தலைவர்களின் சிலைக்கு மாலை போடும் அரசியல் வாதிகள் கூட சிரித்த முகத்துடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்க, கல்யாண மேடையைச் சுற்றிலும் போட்டோகிராபர்கள் குவிந்திருக்க, முகத்தில் எந்த வித ரியாக்‌ஷனும் இன்றி, மணப்பெண்ணுக்கு மாலை போடும்...

மேகி நூடுல்சில் எந்த குறையும் இல்லை: சாப்பிடுவதற்கு உகந்தது- நெஸ்லே சர்வதேச தலைமை செயல் அதிகாரி பேட்டி!!

உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வரும் பன்னாட்டு நிறுவனமான 'நெஸ்லே' நிறுவனத்தயாரிப்பான மேகி நூடுல்சில், உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச்சட்டம் மற்றும் நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவை விட காரியத்தின் அளவு அதிகமாக...

200 நகரங்களில் 2621 கடைகளில் இருந்து நூடுல்ஸ் பாக்கெட்டுக்களை அப்புறப்படுத்தியது ரிலையன்ஸ்!!

நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸில் அதிக அளவு 'மோனோ சோடியம் குளுட்டாமேட்' என்ற ரசாயன பொருளும், ஈயத்தின் அளவும் அதிகரித்து இருப்பதாக வந்த புகாரையடுத்து பல்வேறு மாநிலங்கள் அதை பரிசோதனை செய்தது. இதில் அதிக...

ரெயில் கழிவறையில் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை: தண்டவாளத்தில் விழுந்து உயிரிழந்தது!!

மத்தியப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 7 மாத கர்ப்பிணிப் பெண் இங்குள்ள இந்தூரில் இருந்து ஷுஜால்பூர் செல்லும் ரெயிலில் நேற்று ஏறினார். ரெயில் புறப்படுவதற்கு சற்றுநேரம் முன்னதாக கடுமையான இடுப்பு வலியால் துடிதுடித்த அவர்,...