திருப்புவனம் அருகே 2 மாணவிகளிடம் செக்ஸ் சில்மிஷம்: அரசு பள்ளி ஆசிரியர் கைது!!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சொட்டதட்டி கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் மதுரை தத்தனேரியை சேர்ந்த கருப்பசாமி (வயது48)...

திருமங்கலம் அருகே இன்று தண்டவாளத்தில் தலைவைத்து 2 மாணவர்கள் தற்கொலை!!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள மேலக்கோட்டை ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகன் சங்கர்பாண்டி (வயது14). இவர் ஆலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வந்தார். சங்கர்பாண்டி படிக்கும்...

தர்மபுரி அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்: தனியார் பஸ் டிரைவர் குண்டர் சட்டத்தில் கைது!!

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள மூங்கில் மடுவு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். கூலி தொழிலாளி. இவரது மனைவி தனது 3½ வயது பெண் குழந்தையுடன் அடிக்கடி பாலக்கோடு சென்று வருவது வழக்கம். அப்போது...

36 வயது பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த 16 வயது வாலிபர்: தாக்கியதாக புகார் கூறியதால் வழக்கில் சிக்கினார்!!

தூத்துக்குடி அருகே உள்ள செக்காரக்குடியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி காளியம்மாள் (வயது36). ஆடு மேய்த்து வந்த இவருக்கு கீழ செக்காரக்குடியை சேர்ந்த மாரியப்பனின் மகன் ஆனந்தராஜ் (16) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது....

கடனை திருப்பி கொடுக்காததால் வீட்டுக்கு பூட்டு போட்ட உரிமையாளர்: கைக்குழந்தையுடன் நடுரோட்டில் தூங்கிய பெண்!!

ஆதம்பாக்கம் சாஸ்திரி நகரில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் கண்ணன். இவரது மனைவி தாட்சாயிணி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மாத கைக்குழந்தையும் உள்ளது. கண்ணன் வீட்டு உரிமையாளரிடம் வட்டிக்கு கடன் வாங்கி இருந்ததாக...

திருநின்றவூர் அருகே தொழில் அதிபர் வெட்டிக் கொலை: உறவினர்கள் மறியல் – போலீஸ் தடியடி!!

திருநின்றவூரை அடுத்த கொட்டாமேடை சேர்ந்தவர் முரளி. (வயது 48). தொழில் அதிபர். அதே பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இன்று காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர் திரும்பி வரவில்லை. இந்த நிலையில்,...

கணவரை பரிதவிக்கவிட்டு 5 குழந்தைகளை அழைத்துக்கொண்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண்!!

சென்னை கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் வள்ளலார் நகர், கம்பர் தெருவைச் சேர்ந்தவர் ரவி (35). லாரி டிரைவர். இவர் கூடுவாஞ்சேரி போலீசில் இன்று காலை கொடுத்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:– எனது மனைவி...

உ.பி.யில் 3 பெண்களை கற்பழித்த 8 பேர் கும்பல்!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் அருகில் உள்ள அம்ரோகா கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் உயர் சாதி வகுப்பினருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. இந்த நிலையில பழிவாங்கும் நடவடிக்கையாக 3 பெண்களை 8 பேர்...

மேற்கு வங்க மாநிலத்தில் கல்லூரி முதல்வராக பொறுப்பேற்றார் திருநங்கை மனாபி!!

மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்ட திருநங்கை மனாபி பந்தோபாத்யாய் நேற்று தனது பணியை துவக்கினார். கடந்த மாதத்தில் உலகிலேயே முதன்முறையாக கல்லூரி முதல்வராக நியமனம் செய்யப்பட்ட திருநங்கை மனாபி...

காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் விஷம் குடித்து தற்கொலை!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மத்திய காவல்படை வீரர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலத்தை சேர்ந்த மனோஜ் குமார் என்பவர் இங்குள்ள ரீசி மாவட்டம், கக்ரியால் மத்திய ரிசர்வ்...

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தண்ணீரில் அமுக்கி மனைவியை கொன்ற கணவர் கைது!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 36). இவரது மனைவி சுந்தரலட்சுமி (32). இவர்களுக்கு 7 வயதில் மகனும், 4 வயதில் மகளும் உள்ளனர். கண்ணன்...

தானேவில் கணவன் மீது மனைவி கற்பழிப்பு புகார்!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள தானே பகுதியில் வசிக்கும் 36 வயது பெண் தனது கணவன் தன்னை கற்பழித்து விட்டதாக புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து தன்னை...

நயன் தாராவின் இந்த புகைப்படத்தால் பெரும் சர்ச்சை..!!

நயன்தாரா தற்போது ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பின் இறுதிநாளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்று நயன்தாரா, விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி உள்ளிட்ட படக்குழுவினர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமீபத்தில்...

ஹனி என்பது த்ரிஷா… – என்ன ஆச்சர்யம்!!

நடிகை திரிஷா, இணையதளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ரசிகர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு திரிஷா அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- ‘அரண்மனை-2’ மூலம் பேய் படத்தை தேர்வு செய்து நடிப்பது ஏன்?...

எனக்கு விவாகரத்து வேண்டும்…!!

“வெயில்” என்ற தமிழ் படத்தின் மூலம் திரை உலகுக்கு அறிமுகமானவர் நடிகை பிரியங்கா. தொடர்ந்து ஏராளமான தமிழ், மலையாளம் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். மலையாளத்தில் இவர் நடித்த “விலாபங்கள்க்கு...