சூரிய வெப்பத்திலிருந்து உடலை பாதுகாப்பதற்காக கிறீம் பூச வேண்டிய நேரம் குறித்து எச்சரிக்கும் நவீன பிகினி..!!!

சூரிய வெப்பத்திலிருந்து உடலை பாதுகாப்பதற்காக கிறீம் பூச வேண்டிய நேரம் குறித்து எச்சரிக்கும் நவீன பிகினி- கடற்­க­ரை­களில் சூரிய குளி­யலில் ஈடு­ப­டு­ப­வர்கள், எந்த வேளையில் சூரி­யக்­க­திர்­க­ளி­ட­மி­ருந்து உடலை பாது­காப்­ப­தற்­கான கிறீம்­களை பூசிக்­கொள்ள வேண்டும் என...

தலைவன் பேச்சுக்கு மாத்திரமே பணிவேன் – அநுர!!

தனது தலைவர் சொல்வதை தவிர வேறு எவர் சொல்வதற்கும் தலைசாய்ப்பதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலளார் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமைகத்தில் இன்று (17) இடம்பெற்ற...

கிணத்துக்கடவு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கடத்தி குடும்பம் நடத்திய கொள்ளையன் கைது!!

கோவை கிணத்துக்கடவை சேர்ந்த தேங்காய் நார் வியாபாரியின் 17 வயது மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 7–ந்தேதி மாணவி காணாமல்...

கடலூரில் வீட்டு ஜன்னலை பெயர்த்தெடுத்து ரூ.3 லட்சம் நகை–பணம் கொள்ளை!!

கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது 47) தொழிலாளி. இவர் தனது வீட்டு பகுதியிலேயே புதிய வீடு கட்டி வருகிறார். அதன் கட்டுமான பணிக்காக, வங்கி கணக்கில் இருந்து ரூ.1½ லட்சம் ரொக்கப்பணம் எடுத்து...

ஆவடியில் இந்து முன்னணி பிரமுகர் கொலை: தப்பி ஓடிய நபரை பிடிக்க 4 தனிப்படைகள்!!

ஆவடி பகுதி இந்து முன்னணி தலைவர் எழில்முருகன்(32). நேற்று மாலை ஆவடியில் ஜே.பி.எஸ்டேட் பிள்ளையார் கோவில் தெருவில் நண்பர்களுடன் அமர்ந்து எழில்முருகன் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த அவரது நண்பர் தாமோதரன் தான்...

கொடைக்கானலில் தங்கி மலைவாழ் இளைஞர்களை மூளை சலவை செய்த கோவை மாவோயிஸ்டுகள்!!

கொடைக்கானலில் மேல்மலை பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள இடத்தில் மாவோயிஸ்டுகள் தங்கியிருந்து ஆயுதப்பயிற்சி செய்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இது குறித்து க்யூ பிரான்ச் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி அங்கு...

ஈரோடு பஸ் நிலையத்தில் பார்வையற்ற தம்பதிகளின் குழந்தையை கடத்த முயன்ற வாலிபர்!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சந்தை பேட்டையை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி லட்சுமி (வயது 34). இவர்கள் இருவரும் கண் பார்வையற்றவர்கள். இவர்களுக்கு 1½ வயதில் யோகஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த...

பொய் வழக்கில் கைதான எனது தம்பியை சுட்டுக்கொன்று விடுவதாக இன்ஸ்பெக்டர் மிரட்டுகிறார்: இளம்பெண் புகார்!!

மதுரை காமராஜர்புரம் பகுதியை சேர்ந்தவர் சடையாண்டி. இவரது மனைவி முனீஸ்வரி. இவர் தென்மண்டல ஐ.ஜி.யை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை காமராஜர்புரம், திரு.வி.க.நகரை சேர்ந்த சண்முகவேல் மகன்...

குமரியில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 40½ பவுன் நகை கொள்ளையடித்த பெண் கைது!!

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பு, நகை கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. இதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இரவு நேரங்களில் அந்த பகுதி...

ஆபாச படங்களை இண்டர்நெட்டில் வெளியிடுவதாக நடன அழகிகளுக்கு மிரட்டல்: பல்லாவரம் வாலிபர் கைது!!

பெங்களூர், கோவை, ஆந்திராவை சேர்ந்த 3 நடன அழகிகள் மதுரவாயலில் உள்ள வீட்டில் தங்கி இருந்தனர். அவர்கள் வெளிநாடு மற்றும் கிளப்புகளில் நடனம் ஆடி வந்தனர். இந்த நிலையில் நடன நிகழ்ச்சிகளுக்கு புரோக்கராக செயல்பட்டு...

அனந்தி சசீதரனின், அதிரடி அரசியலுக்கு பின்னால் செயற்படும் மர்மக் கரங்கள் எவை? -இனியொரு.. (கட்டுரை)

கருணாநிதியின் ஊழல் பேரரசு தொடர்பாகவும், இலங்கை இந்திய அரசுகளுடன் அவர் நடத்திய இறுதிப் போர் நாடகங்கள் தொடர்பாகவும் இனியொரு உட்பட பல ஊடகங்கள் பல ஆதாரபூர்வமான தகவல்களைத் தெரிவித்திருந்தன. அதே வேளை பாரதீய ஜனதாக்...

செங்குன்றத்தில் நில புரோக்கர் படுகொலை: 4 பேர் கும்பல் தாக்குதல்!!

செங்குன்றத்தை அடுத்த அம்பேத்கர் நகர், பெருமாள் அடிபாதம் 16–வது குறுக்கு தெருவில் வசித்து வந்தவர் சரவணன் (வயது 37). நில புரோக்கர். இவரது மனைவி வித்யா. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். நேற்று இரவு...

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: வெல்டருடன் ஆசிரியை போலீசில் தஞ்சம்!!

அங்குள்ள திருவாடனை ஆரியகுடியை சேர்ந்த விக்னேஷ் (25) என்பவரை சந்தித்தார். விக்னேஷ் பாலிடெக்னிக் முடித்து விட்டு வெல்டராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சத்யாவுக்கும், விக்னேசுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. நாளடைவில் அதுவே காதலாக...

யோகா செய்வது மட்டுமின்றி மற்றவர்களுக்கும் பயிற்சி அளிக்கும் இஸ்லாமிய பெண்!!

இஸ்லாமிய பெண் ஒருவர் பல ஆண்டுகளாக யோகா செய்வது மட்டும் அல்லாமல் மற்றவர்களுக்கும் கற்பிக்கவும் செய்கிறார். இஸ்லாமியர்களை யோகா செய்ய சொல்வது பற்றி சிலர் ஆதரவாகவும் சிலர் எதிராகவும் கருத்து தெரிவித்து வரும் நிலையில்,...

தாஜ்மகாலில் வைபை வசதி: முதல் அரை மணி நேரத்துக்கு இலவசம்!!

சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியாகத் திகழும் தாஜ்மகாலில் வைபை வசதியை மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் இன்று தொடங்கி வைத்தார். இதன்மூலம் தாஜ்மகாலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இனி, முதல் அரை மணி...

கன்னியாஸ்திரி கொலை வழக்கில் மாயமான ஆவணங்களை கண்டுபிடிக்க முடியவில்லை: சி.பி.ஐ. அறிக்கை!!

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள ஒரு கன்னியாஸ்திரிகள் தங்கும் விடுதியில் தங்கி கல்லூரியில் படித்து வந்தவர் அபயா. கன்னியாஸ்திரியான இவர் கடந்த 1992–ம் ஆண்டு மார்ச் 27–ந் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்....

21-ம் நூற்றாண்டிலும் மாறாத மனிதர்கள்: உயர்சாதி நபரின் மீது நிழல் பட்டதால் தலித் சிறுமி அடித்து, உதைத்து சித்ரவதை!!

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உயர்ந்த சாதியை சேர்ந்த ஒரு நபரின் மீது தலித் சிறுமியின் நிழல் பட்டதால் அவளை அடித்து, உதைத்து சித்ரவதை செய்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் சமூக ஆர்வலர்களை கொதிப்படையச் செய்துள்ளது....