(PHOTOS) மன்னார் மாவட்டத்தில் யூன் 27 இல் மாபெரும் கையெழுத்து வேட்டை!!

இடம் : மன்னார் நகரம் காலம் : 27.06.2015 நேரம் : காலை 11.35 தொடக்கம் 2.30 வரை யூன் 27 இல் மாபெரும் கையெழுத்து வேட்டை மன்னார் நகரத்தில் நடைபெறவுள்ளது. மார்ச் 12...

திருமணமான 4 மாதத்தில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை: கணவர், மாமனார்–மாமியார் கைது!!

செங்கல்பட்டை அடுத்த ராமாபாளையம், காட்டு நாயக்கன் தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மகன் முத்து தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கூடுவாஞ்சேரியை சேர்ந்த புவனேஸ்வரிக்கும் கடந்த 4 மாதத்துக்கு முன்பு திருமணம்...

வில்லிவாக்கத்தில் வக்கீல் கார் கண்ணாடியை உடைத்து ரூ.4 லட்சம் கொள்ளை!!

வில்லிவாக்கம் ஐகோர்ட்டு காலனியை சேர்ந்தவர் உமைதி போர்த்தி (42). சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வரும் உமைதிபோர்த்தி, நேற்று மதியம் அண்ணாநகர் சென்றார். அங்குள்ள ஒரு தனியார் வங்கியில் ரூ.4 லட்சம் எடுத்தார். பணப்பையை...

மூதாட்டியை கொன்று நகைகொள்ளை: கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு!!

ஈரோட்டை அடுத்த வள்ளிபுரத்தான் பாளையம் அத்தப்பாளயத்தில் உள்ளது மைத்ரேயன் கார்டன். இந்த இடத்தில் வசித்து வந்தவர்கள் சீனிவாசன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 67). நேற்று முன்தினம் வீட்டுக்கு வெளியே கட்டிலில் படுத்து தூங்கினார்...

செங்குன்றம் நில புரோக்கர் கொலை: ஓய்வு பெற்ற சப்–இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 6 பேர் கைது!!

செங்குன்றத்தை அடுத்த அம்பேத்கார் நகர், பெருமாள் அடிபாதம் 16–வது தெருவில் வசித்து வந்தவர் சரவணன் (37). நில புரோக்கர். கடந்த 15–ந் தேதி இரவு அவர் மோட்டார் சைக்கிளில் சென்ற போது மர்ம நபர்களால்...

கோபி அருகே மகன் தற்கொலை செய்த வேதனையில் தாயும் தூக்கு போட்டு சாவு!!

கோபி அடுத்த கரட்டூர் பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 40). இவரது கணவர் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவரது ஒரே மகன் ரஞ்சித்குமார் (14). கடந்த 8 மாதத்துக்கு முன்...

அதிகாரிகள் சோதனையில் 250 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்!!

திண்டுக்கல் நகர் முழுவதும் துப்புரவு ஆய்வாளர்கள் அதிரடி சோதனை நடத்தினர். அதாவது வடக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, கச்சேரி தெரு, மெயின் ரோடு, அரசமரவீதி உள்ளிட்ட பகுதியில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.,...

5 வயது சிறுமிக்கடுத்து 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மனித மிருகத்திற்கு மரணதண்டனை!!

மத்திய பிரதேச மாநிலத்தின் நிபானியா என்ற கிராமத்திலிருந்து எட்டு வயது சிறுமியைக் கடத்திச் சென்று, துளியும் மனசாட்சியின்றி அந்தப் பிஞ்சுக்குழந்தையைக் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த ரமேஷ் வர்மாவுக்கு(30) மரணதண்டனை விதித்து அம்மாநில கீழ்...

நோயாளியின் நெஞ்சுக்கூட்டுக்குள் இருந்த 7 கிலோ கட்டியை போராடி அகற்றிய மருத்துவர்கள்!!

மருத்துவ வரலாற்றில் உடலின் வேறு பகுதிகளில் உள்ள பெரிய அளவிலான கட்டிகளை அகற்றுவதே சிரமமானதாக கருதப்படும் நிலையில் ஒரு நோயாளியின் நெஞ்சுக்கூட்டுக்குள் இருந்த 7 கிலோ கட்டியை டெல்லி மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். 31...

குடும்ப வன்முறை சட்டத்தில் கணவன் மீது பொய் வழக்கு: மனைவிக்கு ரூ.1 லட்சம் அபராதம்!!

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட குடும்ப வன்முறை (தடுப்பு) சட்டத்தை பல பெண்கள் தவறாக பயன்படுத்தி கணவர் மற்றும் அவரது குடும்பத்தாரை பழிவாங்கி வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் பொய்யான தகவல்களை அளித்து தனது...

எதிர்ப்பை மீறி கள்ளத்தொடர்பு: 17 வயது இளம்பெண்ணின் கழுத்தை நெறித்துக் கொன்ற தந்தை தலைமறைவு!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் நகரின் அருகாமையில் இருக்கும் அடா கிராமத்தை சேர்ந்தவர் யூசுப் அலி குரேஷி. இவரது மகள் ரபினா(17) என்பவர் தனது வீட்டின் அருகே வசித்துவரும் அஜ்ஜு என்பவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக...

சினேகாவின் வளைகாப்பு…!!

நடிகை சினேகாவும், நடிகர் பிரசன்னாவும் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது இரண்டு பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். கடந்த 2012-ம் ஆண்டு மே மாதம்...

உண்மையில் மோதலா??? காதலா???

விக்னேஷ் சிவன் இயக்கும் ‘நானும் ரவுடி தான்’ படத்தில் நயன்தாரா நடிக்கிறார். படப்பிடிப்பில் இருவருக்கும் திடீர் நெருக்கம் ஏற்பட்டது. அது காதலாகவும் மலர்ந்தது. விக்னேஷ் சிவனுக்கு காதல் பரிசாக சொகுசு கார் ஒன்றை பரிசளித்ததாகவும்...

பதவி மோகத்துக்காக தேர்தலில் போட்டியிடவில்லை…!!

நடிகர் சங்கத்திற்கு சுயமாக நிதி திரட்டி புதிய கட்டிடம் கட்ட வேண்டும். பதவி மோகத்திற்காக நடிகர் சங்கத்தில் போட்டியிவில்லை என்று விஷால் கூறியுள்ளார். மதுரையில் விஷால், நாசர், பொன்வண்ணன், கார்த்தி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்....

இரண்டு கால்களால் புதிய கின்னஸ் சாதனை படைத்த நாய் (காணொளி)!!

அமெரிக்காவில் நாய் ஒன்று 2 கால்களில் அதிவேகமாக ஓடி இதற்கு முன்னர் அதிவேக ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை புரிந்த மற்றொரு நாயின் சாதனையை முறியடித்து புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. கோன் ஜோ...