ஜோலார்பேட்டை ரெயில் கொள்ளையில் மேலும் ஒரு வட மாநில வாலிபர் கைது!!

ஜோலார்பேட்டை பகுதியில் ஓடும் ரெயிலில் பயணிகளிடம் ஒரு கும்பல் தொடர்ந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்தது. இதை தடுக்க ரெயில்வே போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில் காட்பாடி அடுத்த லத்தேரி ரெயில் நிலையத்தில் கடந்த...

வாலிபரை சுட்டுக்கொன்ற வழக்கு: கைதான சப்–இன்ஸ்பெக்டர் மதுரை சிறையில் அடைப்பு!!

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் போலீஸ் நிலையத்தில் கடந்த அக்டோபர் மாதம் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட வாலிபர் செய்யது முகம்மது மீது சப்–இன்ஸ்பெக்டர் காளிதாஸ் துப்பாக்கியால் சுட்டார். இதில் செய்யது முகமது அதே இடத்தில் சுருண்டு...

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை கடத்தல்: 2 மணி நேரத்தில் போலீசார் மீட்டு தாயிடம் ஒப்படைப்பு!!

செங்கல்பட்டு சிங்கபெருமாள் கோவில் குளக்கரை தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி லதா (25). இவர் பிரசவத்திற்காக கடந்த 12–ந்தேதி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சை...

கோவையில் ¼ பவுன் தங்க கம்மலுக்காக 3 வயது சிறுமி கடத்தல்!!

கோவை இடிகரை அருகே உள்ளது மணியகாரன் பாளையம். இங்கு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த 30 குடும்பத்தினர் குடிசை அமைத்து தங்கி கட்டிட வேலைக்கு சென்று வருகிறார்கள். இங்கு சிம்மசலம் என்பவர் மனைவி சுசீலா....

தண்ணீர் தொட்டி மீது ஏறி நின்று மது பாட்டில் கேட்டு வாலிபர் ரகளை!!

மதுரவாயல் வானகரத்தில் ஒரு மையம் உள்ளது. இன்று காலை 9 மணியளவில் அங்கு குடிபோதையில் ஒரு வாலிபர் நுழைந்தார். அங்கு 50 அடி உயரத்தில் உள்ள தண்ணீர் தொட்டி மீது ஏறி நின்றார். எனக்கு...

காட்பாடி ரெயில் பாதையில் 6 மாதத்தில் 32 பேர் பலி: தண்டவாளத்தை நடந்து கடப்பதால் அதிக உயிரிழப்பு!!

ஆபத்து என தெரிந்தும் தவறான செயல்களை பொதுமக்கள் செய்து கொண்டேதான் இருக்கிறார்கள். தண்டவாளத்தை நடந்து கடக்க வேண்டாம். ஓடும் ரெயிலில் ஏற வேண்டாம் என்று ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் எவ்வளவோ எச்சரித்தும்...

தமிழக–ஆந்திர எல்லையில் போலீசார் சாராய வேட்டை!!

வேலூர் மாவட்டத்தில் சாராய புழக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மலை மற்றும் எல்லைப்பகுதிகளில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்கின்றனர். சாராயம் காய்ச்சும் இடம் நெருங்கிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே தெரியும். மலை மற்றும் எல்லைப்பகுதி கிராமங்களில் சாராயம்...

இந்தியாவில் 14 கோடி பேர் இணைய தளத்தில் இணைந்தனர்: 61 சதவீதம் பேர் செல்போனில் பயன்படுத்துகிறார்கள்!!

இந்தியாவில் இணைய தளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த கணக்கெடுப்பின்படி 14.3 கோடி பேர் இணைய தளம் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. கிராமங்களில் இணைய தளம்...

கோர்ட் கட்டிடத்தின் உச்சியில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த மனநோயாளி!!

கேரள மாநிலம், கொச்சி நகரில் உள்ள கோர்ட் வளாக கட்டிடத்தின் உச்சியின் மீது ஏறி நின்ற மனநோயாளி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்ததால் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டு, பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டிடத்தில்...

திருமண வீட்டில் கொண்டாட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு வாலிபர் பலி!!

அரியானா மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்தில் உள்ள சவுபால் கிராமத்தில் நேற்றிரவு நடைபெற்ற திருமண விழாவின்போது உற்சாகம் மிகுதியால் ஒருவர் தனது கைத்துப்பாக்கியால் வானத்தை நோக்கி சரமாரியாக சுட்டார். துப்பாக்கியில் இருந்து வரிசையாக சிறிப்பாய்ந்த தோட்டாக்களில்...

அசாமில் இருந்து கடத்தப்பட்ட 15 வயது சிறுமி டெல்லியில் மீட்பு!!

வேலை வாங்கி தருவதாக தனியார் ஏஜெண்ட் மூலம் அசாமில் இருந்து கடத்தப்பட்ட 15 வயது சிறுமியை டெல்லி போலீசார் மீட்டுள்ளனர். அசாமில் உள்ள குவஹாத்தி நகரில் பெற்றோருடன் வசித்துவந்த அந்த சிறுமிக்கு டெல்லியில் பெரிய...

தலைகளுக்கு ரூ. 14 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சல் தம்பதியர் போலீசில் சரண்!!

மராட்டிய மாநிலத்தில் தேடப்படும் குற்றவாளிகளாக தலைகளுக்கு 14 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த நக்சலைட் தம்பதியர் இன்று போலீசாரிடம் சரண் அடைந்தனர். போலீசாரை என்கவுன்டரில் கொன்றது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் பச்கோன் டலாம் பகுதியின்...

காதலுக்கு எதிர்ப்பு?: ரெயிலின் முன் பாய்ந்த பெண் பலி- படுகாயத்துடன் வாலிபர் உயிர் ஊசலாட்டம்!!

உத்தரப்பிரதேசத்தின் எடாவா மாவட்டத்தில் காதல் ஆசை கைகூடாததால் இன்று ரெயிலின் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற ஜோடியில் இளம்பெண் பரிதாபமாக பலியானார். எடாவா மாவட்டத்தில் உள்ள பஞ்சாப் காலனி பகுதியில் உள்ள எடாவா-கான்பூர் இடையிலான...

ஜார்க்கண்டில் கடத்தப்பட்ட வங்கி கேஷியர் காட்டில் பிணமாக மீட்பு!!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் கார்வா மாவட்டத்தில் பத்து நாட்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட வங்கி கேஷியரின் பிணம் இன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கார்வா மாவட்டத்தில் உள்ள டாட்டிதிரி பகுதியில் இயங்கிவரும் வனாஞ்சல் வங்கியில் கேஷியராக பணியாற்றி...

ஓராண்டுக்கு முன்னர் ஊரை விட்டு ஓடிய காதலர்கள் பஞ்சாப் பொற்கோயில் வளாகத்தில் இன்று விஷம் குடித்து தற்கொலை!!

1பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பட்டாலா நகரை சேர்ந்தவர் அம்ரிட்பால் சிங்(30). அதே பகுதியில் வசித்துவந்த கிரன்தீப் கவுர்(20) என்ற பெண்ணை இவர் உயிருக்குயிராக காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு இரு வீட்டாரும்...