மனைவி-குழந்தைகளை அபகரித்ததால் கள்ளக்காதலனை கொன்று சாக்கடையில் வீசினேன்: ஆட்டோ டிரைவர் வாக்குமூலம்!!

போரூர் பார்வதி அவென்யூவில் 3 நாட்களுக்கு முன்னர் கழிவுநீர் கால்வாயில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் கிடைத்ததும், போரூர் எஸ்.ஆர்.எம்.சி. போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சார்லஸ் விரைந்து சென்று உடலை...

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆபாச படங்கள் விற்பனை: செல்போன் கடை ஊழியர்கள் கைது!!

திருப்பூரில் உள்ள செல்போன் கடைகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு செல்போன்களில் ஆபாச படங்கள் சப்ளை செய்யப்படுவதாக திருப்பூர் மாநகர கமிஷனர் சேஷசாய்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் போலீஸ் உதவி கமிஷனர்...

கடவுளே என்னை ஏன் இப்படி படைத்தாய் என்று புலம்பியது உண்டா..? இதோ அதற்கான பதில்!!

வாழ்க்கையில் ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் என்னை ஏன் குள்ளமாக படைத்தாய், நான் இப்படி ஏன் இல்லை அப்படி இல்லை என்று கடவுளிடம் புலம்பி இருப்போம் இல்லையா..? நம்முடைய பெயரை மட்டும் உள்ளீடு செய்தால் நம்மை...

கனவுக்கல்வியான ஐ.ஐ.டி.க்கு தேர்வான ஏழை சகோதரர்கள் மீது தாக்குதல்!!

வாழ்வில் முன்னேறத் துடிக்கும் பல மாணவர்களின் கனவுக்கல்வியான ஐ.ஐ.டி.க்கு தேர்வு செய்யப்பட்ட ஏழை மாணவர்களைக் குறிவைத்து மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஏழை சகோதரர்கள்...

பார்ட்டியில் தனக்கு பிடித்த பாட்டு போடாத டி.ஜேயை சுட்டுக்கொன்ற வாலிபர்!!

பிறந்த நாள் பார்ட்டியில் தனக்கு பிடித்த பாட்டு போடாத டிஜேயை (Disc Jockey) வாலிபர் ஒருவர் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் சிந்தவ்லி கிராமத்தில் பிரபல நகை வியாபாரி...

கேரளா தலைமை செயலகம் அருகே பரபரப்பு: ஷூட்டிங் ஸ்பாட்டில் போலீஸ் நடிகரை சுற்றிவளைத்து கைது செய்த நிஜப் போலீசார்!!

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள குமரபுரம் பகுதியை சேர்ந்தவர், சந்தோஷ். கடந்த 2006-ம் ஆண்டு 15 வயது சிறுவனை இரும்புக் கம்பியால் தாக்கியும், கத்தியால் குத்தியும் கொல்ல முயன்றதாக இவர் மீது...

மலிவு விலை சிக்கன், மடக்கும் குடையை அடுத்து ஆடை தயாரிப்பில் இறங்கியுள்ள கேரள சிறைக்கைதிகள்!!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை கேரள வியாபாரிகளுக்கு லாரி லாரியாக அனுப்பி வரும் நிலையில், அதனுடன் போட்டி போடும் வகையில் கேரள சிறைக்கைதிகள் தயாரித்த ஆடைகளும் சந்தைக்கு வர...

கொலை குற்றவாளிக்கு அப்பீலில் ஆப்பு வைத்த ஐகோர்ட் நீதிபதிகள்: இரட்டை ஆயுளை மூன்று ஆயுள் தண்டனையாக்கி உத்தரவு!!

மராட்டிய மாநிலம், நாக்பூர் பகுதியில் கடந்த 2011-ம் ஆண்டு 8 வயது பள்ளி மாணவனை கடத்திச் சென்ற ஆயுஷ் நிர்மல் புகாலியா(26) என்பவன் 2 கோடி ரூபாய் பிணையத்தொகை கேட்டு மாணவனின் தந்தையை மிரட்டினான்....

கே.ஜி.எப்.-ல் பெட்ரோல் பங்க் உரிமையாளர் வீட்டில் ரூ.36 லட்சம் பணம், நகை திருட்டு!!

கர்நாடக மாநிலம் கே.ஜி.எப். ராபர்ட்சன் பேட்டை காந்தி சதுக்கத்தில் பிரகாஷ் என்பவர் வீடு உள்ளது. இவர் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். குடும்பத்துடன் நேற்று முன்தினம் சென்னைக்கு சென்றார். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட...

யோகாவை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானுக்கு போய் விடலாம்: சர்ச்சையை கிளப்பும் சாத்வி பிராச்சி!!

சூடான கருத்துகளால் ஊடகங்களுக்கு தீனி போட்டுவரும் சாத்வி பிராச்சி, யோகாசனத்தை எதிர்ப்பவர்களுக்கு இந்தியாவில் வேலை இல்லை என்றும், அவர்கள் பாகிஸ்தானுக்கு சென்று விடலாம் என்றும் கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற யோகாசன நிகழ்ச்சிக்கு துணை ஜனாதிபதி...

ரிமோட் இல்லாமல் சேனல்களை மாற்றும் நவீன டி.வி.!!

தற்போது டி.வி.யில் நாம் பார்க்க விரும்பும் சேனலை ‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் மாற்றி பார்க்க முடிகிறது. ஆனால் ரிமோட் கண்ட்ரோல் இன்றி மன அலைகளை பயன்படுத்தி இயங்கும் நவீன டி.வி. உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டி.வி....

இனி கவர்ச்சி தான்..!!

நடிகை அஞ்சலி தெலுங்கு படமொன்றில் பாலகிருஷ்ணாவுடன் நடிக்கிறார். இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆடை குறைப்பு செய்து படு கவர்ச்சியாக நடிக்கிறாராம். ஷகிலா, சோனா மற்றும் மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் சுமிதாவுக்கு...

செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்ட கமல்…!!

கமல் நடிப்பில் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் படம் ‘பாபநாசம்’. மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘திரிஷ்யம்’ படத்தின் ரீமேக்தான் ‘பாபநாசம்’. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கௌதமி நாயகியாக நடித்துள்ளார். மேலும், நிவேதா தாமஸ்,...

இனி ஆண்கள் ஸ்கர்ட்டும், பெண்கள் பேண்டும் அணியலாம்!!

உடை தொடர்பான கேம்பிரிட்ஜ் கல்லூரியின் 800 ஆண்டு பாரம்பரியத்தில் மாற்றம் செய்யப்படுள்ளது. இனி ஆண்கள் ஸ்கர்ட்டும் , பெண்கள் பேண்டும் அணிய அனுமதிக்கப்பட்டுள்ளது. கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தை சேர்ந்த செயின்ட் கேத்தரின் கல்லூரி 1473-ல்...