அனுப்பிய ஈமெயிலை திரும்பப் பெறும் வசதி ஜிமெயிலில் அறிமுகம்..!!

ஈமெயில் ஒன்றினை அனுப்பிய பிறகு குறிப்பிட்ட நேரத்திற்குள் அதை திரும்பப் பெறும் வசதியை ஜிமெயில் அறிமுகம் செய்துள்ளது. யாருக்காவது தவறுதலாக அனுப்பியிருந்தாலோ, திருத்தங்களை மேற்கொள்ள விரும்பினாலோ அல்லது அனுப்பிய பின்னர் அந்த ஈமெயிலை இரத்து...

ஆலங்குடி அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: 2 ஆசிரியர்கள் இடமாற்றம்!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தக்கோட்டையில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று உள்ளது. இங்கு 9–ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் செல்வம் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக...

சேலத்தில் சலூன் கடைக்காரர் கொலை: கைதான மனைவி பரபரப்பு வாக்குமூலம்!!

சேலம் ஜாகீர் அம்மாப்பாளையம் ராசிநகர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 41). இவர் முடிதிருத்தும் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சுந்தரி (வயது 35). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கடந்த ஆண்டு...

முதல் மனைவிக்கு தெரியாமல் 2–வது திருமணம்: பள்ளி ஆசிரியருக்கு 3 ஆண்டு சிறை!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள மள்ளார்கோட்டை பகுதியை சேர்ந்த முத்துச்சாமி என்ற பீட்டர் (வயது42). அந்த பகுதியில் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இவருக்கும் சாத்தூர் அருகே பி.லட்சுமியாபுரத்தை சேர்ந்தவர் முத்துப்பாப்பா...

ஆத்தூர் அருகே காதலி கண் முன் தனக்குத்தானே கத்தியால் குத்திக்கொண்ட காதலன்!!

ஆத்தூர் அருகே உள்ள ஊனத்தூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் சிவா. இவர் கடந்த ஆண்டு வடசென்னிமலை அரசினர் கல்லூரியில் எம்.ஏ. படித்து வந்தார். அப்போது காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த எம்.எஸ்.சி. படிக்கும்...

தீக்குளித்து கர்ப்பிணி பெண் – குழந்தை சாவு: மனைவியை சித்ரவதை செய்ததாக கணவர் கைது!!

எருக்கஞ்சேரி கிருஷ்ணமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் வேணு கோபால் (30). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சுதா (25). வேணுகோபால் – சுதா திருமணம் 2013–ம் ஆண்டு நடந்தது. இவர்களுக்கு கவுசிக் (2) என்ற...

8-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர்!!

ஆந்திர பிரதேச மாநிலத்தில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் ஆட்டோ டிரைவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி...

கடும் வறுமையால் 3 மாத பெண் குழந்தையை அனாதையாக்கிவிட்டு ரெயில் முன் பாய்ந்த பெற்றோர்!!

ஒரு வேளை சாப்பாட்டிற்கு கூட உணவின்றி கடும் வறுமையில் வாடிய பெற்றோர் தங்களது 3 மாத பெண் குழந்தையை அனாதையாக்கிவிட்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் கல் நெஞ்சையும் கரைய...

மும்பை விஷ சாராய வழக்கில் முக்கிய குற்றவாளி கைது!!

மும்பை புறநகர், மால்வானியில் லட்சுமி நகர் குடிசை பகுதியில் கடந்த 17-ந் தேதி இரவு விஷ சாராயம் குடித்து, உடல்நிலை பாதிக்கப்பட்டு ஏராளமானோர் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். இந்த துயர சம்பவத்தில் 102 பேர் உயிரிழந்தனர்....

யோகா தினத்தை தொடர்ந்து ரக்‌ஷா பந்தன் விழாவையும் விமரிசையாக கொண்டாட மத்திய அரசு திட்டம்?

டெல்லியில் கடந்த 21-ம் தேதி முதலாவது சர்வதேச யோகா தினத்தை மிக சிறப்பான வகையில் கொண்டாடியதுபோல், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ‘ரக்‌ஷாபந்தன்’ விழாவையும் வெகு விமரிசையாக கொண்டாட மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று...

ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு நடைபெறவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீசார்!!

அரியானா மாநிலத்தின் ஜிண்ட் மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு நாளை நடைபெறவிருந்த திருமணத்தை போலீசார் இன்று தடுத்து நிறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக உள்ளூர்வாசிகள் தெரிவித்த தகவலையடுத்து, மாவட்ட அதிகாரிகளுடன் விரைந்துவந்த போலீசார், அந்த மணமகனின் பிறப்புச்...

நூடுல்ஸ் மீதான நடவடிக்கையை தொடர்ந்து மதுபானத்துக்கு தர நிர்ணயம் செய்ய முடிவு!!

உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கும் நூடுல்ஸ் மீதான நடவடிக்கையை தொடர்ந்து, மதுபானங்களுக்கு தர நிர்ணயம் செய்ய இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் முடிவு செய்துள்ளது. விஸ்கி, வோட்கா, ஜின், பீர் உள்பட ஒவ்வொரு...

மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!!

உத்தரபிரதேச மாநிலம் நகலா சத்தராபன் என்ற இடத்தில் கடந்த மே 25-ந்தேதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் வெடிகுண்டு வெடிக்கும் என மர்ம...