சேலம் என்ஜினீயரிங் பட்டதாரி கொலை: திருச்செங்கோட்டில் போலீஸ் நிலையம் முற்றுகை- 300 பேர் கைது!!

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மகன் கோகுல்ராஜ் (வயது 23). என்ஜினீயரிங் பட்டதாரி. கடந்த திங்கட்கிழமை காலை இவர் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால்...

திருச்சியில் ரோந்து சென்ற போலீசார் மீது தாக்குதல்: கைதான 5 பேரும் சிறையில் அடைப்பு!!

திருச்சி புத்தூர் அருகே உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையில் குழுமாயி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு அரசு ஆஸ்பத்திரி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அழகர் மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரர் செந்தில் ஆகியோர்...

ஹெல்மெட் அணிவதால் பார்வை குறைபாடு, தலை சூடேறும் அபாயம் எதுவும் இல்லை: ஆய்வில் தகவல்!!

இருசக்கர வாகன ஓட்டுபவர், பின்னால் இருப்பவர்கள் ஹெல்மெட் அணியே வண்டும் என அரசு கட்டாய சட்டம் கொண்டு வந்துள்ளது. வருகிற 1–ந் தேதி முதல் அமல்படுத்தபட உள்ளது. ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல்வேறு...

எனது கணவரை அடித்துக் கொன்று விட்டனர்: கருப்பசாமியின் மனைவி கண்ணீர்!!

கருப்பசாமியின் மரணம் குறித்து அவரது மனைவி பழனியம்மாள் கூறியதாவது:– எனது கணவர் சிறையில் உள்ள 1 ரூபாய் நாணயம் போட்டு பேசும் போனில் இருந்து கடந்த சனிக்கிழமை என்னிடம் பேசினார். அப்போது நான் நலமாக...

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தும் சிங்கவால் குரங்குகள்!!

குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜுன் மாதம் முதல் வாரத்தில் சீசன் தொடங்கும். இந்த சீசன் தொடர்ந்து ஜுலை, ஆகஸ்டு மாதம் வரை நீடிக்கும். கடந்தாண்டு முன்னதாகவே சீசன் தொடங்கியது. ஆகஸ்டு மாதம் தொடங்கிய பின்னரும் சீசன்...

கள்ளக்காதலியை கொன்று வாய்க்காலில் பிணம் வீச்சு: கோபி வாலிபருக்கு ஆயுள் தண்டனை!!

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நஞ்சகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் மேகநாதன் (வயது 26). இவரது மனைவி தமிழ்செல்வி. இவர்களுக்கு பிரதீப் (3) என்ற மகனும், அர்ச்சனா (1½) என்ற மகளும் உள்ளனர். இந்த...

தாறுமாறாக ஓடிய கார்: 6 பேர் படுகாயம்- வாலிபரை விரட்டி பிடித்து தர்மஅடி!!

கோவையில் இருந்து சாலையிலிருந்து சத்தியமங்கலம் நோக்கி ஒரு கார் நேற்று இரவு ரோட்டில் தாறுமாறாக வந்தது. இந்த கார் எஸ்ஆர் டி.கார்னர், பஸ்நிலையம், ஆற்றுப்பாலம், பழைய மார்கெட், கோட்டு வீராம்பாளையம் மற்றும் கோம்புபள்ளம் பகுதிகளில்...

மாணவர் கொலை வழக்கு: பீகாரில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. கைது!!

பீகார் மாநிலம் பாட்னா மாவட்டம் பர்கா சப்-டிவிஷன் பகுதியில் கடந்த வாரம் 4 இளைஞர்கள் கடத்தப்பட்டதில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பீகார் மாநில ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ....

விஷச்சாராய வழக்கில் கைதான முக்கிய குற்றவாளிக்கு 3-ந் தேதி வரை போலீஸ் காவல்: கோர்ட்டு உத்தரவு!!

மும்பை மால்வாணி பகுதியில் கடந்த 17-ந் தேதி விற்பனை செய்யப்பட்ட சாராயத்தை அந்த பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் வாங்கி குடித்தனர். விஷத்தன்மை கொண்டிருந்த அந்த சாராயத்தை குடித்த 105 பேர் பலியானதாக போலீஸ் தரப்பில்...

இஞ்சிப் பால் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!!

இஞ்சியின் மருத்துவ குணங்களைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஏனெனில் அந்த அளவில் அதன் நன்மைகளைப் பற்றி அனைவருக்குமே நிச்சயம் தெரியும். அத்தகைய இஞ்சியைத் தட்டி பாலுடன் சேர்த்து குடித்தால், உடலில்...

ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிரிப்பு: சயான் மாநகராட்சி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை!!

மும்பை செம்பூர் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில், அந்த பெண் மீண்டும் கர்ப்பம் ஆனார். ஸ்கேன் பரிசோதனையில் அவரது வயிற்றில் இரட்டைக்குழந்தைகள் வளர்வது தெரியவந்தது. மேலும் அந்த குழந்தைகள் ஒன்றோடு...

பா.ஜனதாவின் நான்கு தலைவர்களையும் பதவி நீக்கக்கோரி டெல்லியில் காங்., ஆம் ஆத்மி போராட்டம்!!

லலித் மோடி பிரச்சினையில் சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல் மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா ஆகியோரை நீக்க வேண்டும். கல்வி தகுதி பிரச்சினையில் ஸ்மிரிதி இரானி மற்றும் ஒப்பந்தம் அளித்த விவகாரத்தில் மகராஷ்டிரா மாநில...

கற்பழிப்பு முயற்சி தோல்வியில் உறவினர்களை துப்பாக்கியால் சுட்ட நான்கு பேர் கும்பல்!!

இளம்பெண்ணை கற்பழிக்கும் முயற்சி தோல்விடைந்த கோபத்தில் உறவினர்களை துப்பாக்கியால் சுட்ட கொடூரம் உத்தரபிரதேத்தில் நடைபெற்றுள்ளது. இங்குள்ள டேவால் கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் வயல்வெளியில் புல் அறுக்க வென்றார். அப்போது நான்கு வாலிபர்கள்...