ஆந்திராவில் நண்பர்களுடன் சேர்ந்து பெண் கற்பழிப்பு: ராணுவ வீரர் கைது!!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் ரவிகம்பாகு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கும் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் ஒரு இளம்பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. ராஜேசுக்கு அப்பா கிடையாது. அதேபோல் அவர் காதலிக்கு அம்மா, அப்பா இருவரும்...

சித்தூர் அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை!!

சித்தூர் அடுத்த தொட்டமேடு ராஜா நகர் காலனியை சேர்ந்தவர் புஜ்ஜியம்மா (35). இவருக்கு திருமணமாகி 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி (45) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது....

ஆக்ராவில் பொது இடத்தில் சிறுநீர் கழித்த 35 பேர் கைது: நடவடிக்கை தொடரும் என உறுதி!!

ஆக்ராவில் கடந்த சில தினங்களுக்கு முன் அதிரடி சோதனையில் ஈடுபட்ட ரெயில்வே போலீசார், பொது இடத்தில் சிறுநீர் கழித்த 109 நபர்களை கைது செய்தனர். இச்சம்பவத்திற்கு பின் சிறுநீர் கழிப்பவர்கள் திருந்துவார்கள் என்று நினைத்த...

காவலுக்கு சென்ற போலீஸ் கண்ணில் மிளகாய்த்தூளை தூவிவிட்டு கொலை குற்றவாளி தப்பியோட்டம்!!

பீகார் மாநிலத்தில் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து செல்லப்பட்ட கொலை குற்றவாளி காவலுக்கு உடன்சென்ற போலீஸ்காரரின் கண்களில் மிளகாய்த்தூளை தூவிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு சம்ப்ரான் மாவட்டத்தில் கடந்த...

விலை மலிவான வேகம் குறைந்த ஆண்ராய்ட் போன்களுக்காக புதிய பேஸ்புக் லைட் செயலி அறிமுகம்!!

"பேஸ்புக் லைட்" என்ற புதிய செயலியை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் விலை மலிவான வேகம் குறைந்த ஆண்ராய்ட் போன்களில் பேஸ்புக் சிறப்பாக இயங்கும் எனக் கூறப்படுகிறது. இந்த புதிய செயலியின் தயாரிப்பு...

வீடு புகுந்து சிறுமி கற்பழித்து கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை- வேலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு!!

அரக்கோணம் அடுத்த சூளை கிராமத்தை சேர்ந்தவர் ராமன். இவரது மகள் ராணி. இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளன. 17 வயது நிரம்பிய ராணி 9ம் வகுப்பு வரை படித்தவர். தொடர்ந்து படிக்காமல் வீட்டில் இருந்தார். ராமனுக்கும்...

பள்ளியில் சேருவதற்காக பைக்கில் சென்றபோது சாலையோர மரம் விழுந்து 16 வயது சிறுமி பலி!!

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் நஹட்டா (16). அப்பகுதியின் அருகாமையில் உள்ள வாலப்பட்டினம் மேல்நிலைப் பள்ளியில் சேருவதற்காக தனது உறவினரான பைசல் (25) என்பவருடன் இவர் இருசக்கர வாகனத்தில்...

கழிவு நீர் தொட்டியை தூர்வார சென்ற தொழிலாளி விஷவாயு தாக்கி பலி: மற்றொருவர் உயிர் ஊசல்!

ஓக்கியம் துரைப்பாக்கம் மேட்டுக்குப்பத்தை சேர்ந்த ராஜேந்திரன்(வயது 30), முத்து(34) கூலித்தொழிலாளர்கள். இன்று காலை அவர்கள் துரைப்பாக்கம், ஆனந்தா நகர் 9–வது தெருவில் உள்ள சத்ய நாராயணன் வீட்டில் கழிவு நீர் தொட்டியை தூர்வார சென்றனர்....

உலகின் மிக பெரிய, உயரமான பசு (VIDEO)!!

முதல் முதலில் உலகின் மிக பெரிய உயரமான பசுவை பார்க்கும் போது ஆச்சரியமோ பயமோ ஏற்படுவதற்கு பதிலாக சிரிப்பையே வரவழைக்கிறது. நம்பவில்லை என்றால் வீடியோவை பாருங்கள். அமெரிக்காவின் ஸ்டீபன்சன் கவுன்டியை சேர்ந்த பேட்டி மேயட்ஸ்...

பிலிம் பேர் விருது வென்றவர்கள் பட்டியல்…!!

62-வது பிலிம்பேர் விருதை வென்றவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ‘கத்தி’ படத்திற்கு மூன்று விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடன இயக்குனர் ஆகிய விருதுகளுக்கு இந்த படம் தேர்வாகியுள்ளது. மேலும்,...

மூணே மூணு வார்த்தை (திரைவிமர்சனம்)!!

தாய், தந்தை இல்லாத நாயகன் அர்ஜூன், தாத்தா பாட்டியான எஸ்பிபி மற்றும் லட்சுமி அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். இவர் வேலைக்கு சரியாக போகாமல் பொறுப்பில்லாமல் இருந்து வருகிறார். அர்ஜூன் பொறுப்பில்லாமல் இருப்பதால் எஸ்பிபி இவரை...

காவல் (திரைவிமர்சனம்)!!

பட்டினம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, சிங்கமுத்து ஆகியோர் போலீஸ்காரர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் அதே பகுதியில் வசிக்கும் கூலிப்படைகளுக்கு எல்லாம் தலைவனான வில்லன் தேவாவிடம், பணத்தைப் பெற்றுக் கொண்டு அவருக்கு விசுவாசமாக...