போலீஸ்காரரை கைது செய்ய கோரி போலீஸ் நிலையம் முன் பெண் மீண்டும் விஷம் குடித்தார்!!

தமிழக பகுதியான கோட்டக்குப்பத்தை சேர்ந்தவர் நிஷா (வயது 32). அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவரது முதல் கணவர் இவரை விவாகரத்து செய்து விட்டார். பின்னர்...

பரமக்குடியில் போலி டாக்டர் கைது!!

பரமக்குடி அருகே உள்ள எமனேசுவரம் கமலா நேரு நகரை சேர்ந்தவர் வளமோகன் (வயது45). இவர் டாக்டருக்கு படிக்காமல் கிளீனிக் நடத்தி சிகிச்சை அளிப்பதாக எமனேசுவரம் அரசு மருத்துவமனை டாக்டர் அருணேஸ்வரி புகார் செய்தார். இதனை...

நெல்லிக்குப்பம் அருகே போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் திடீர் சாவு!!

நெல்லிக்குப்பம் அருகே கொலை வழக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர் ஆஸ்பத்திரியில் இறந்து போனதால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே பி.என்.பாளையம் ஒத்த வாடை தெருவை சேர்ந்தவர் ஏகாம்பரம்....

நெல்லையில் சட்டக்கல்லூரி மாணவி கற்பழிப்பு: சக மாணவர் கைது!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 25). இவர் நெல்லை சட்டக்கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் முதலாமாண்டு படித்த போது, அவருடன் திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி செல்வி (22,பெயர் மாற்றப்பட்டுள்ளது)...

திண்டிவனம் அருகே 8–ம் வகுப்பு மாணவி திருமணம் தடுத்து நிறுத்தம்!!

திண்டிவனம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ஜெனீபர் (வயது 13). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 8–ம் வகுப்பு மாணவி. இந்த மாணவிக்கும், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் (21) என்ற வாலிபருக்கும் திருமணம் செய்ய நிச்சயம்...

தங்கம் விலை பவுனுக்கு ரூ.24 குறைந்தது!!

சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.24 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 168 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,521–க்கு விற்கிறது. வெள்ளி ஒரு கிலோ ரூ.37 ஆயிரத்து 145 ஆகவும்,...

மதுரையில் 120 கிலோ கஞ்சாவுடன் 4 பேர் சிக்கினர்!!

மதுரை ஒத்தக்கடை 4 வழிச்சாலை வழியாக போதை பொருளை சிலர் காரில் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் 4 வழிச்சாலையில் போலீசார் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வேகமாக...

இந்திய வில்வித்தை அணிக்கு விசா மறுத்த அமெரிக்கா!!

அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலக இளையோர் வில்வித்தைப் போட்டிக்கு செல்லவிருந்த இந்திய இளையோர் வில்வித்தை அணிக்கு, அமெரிக்க விசா மறுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 31 உறுப்பினர்கள் கொண்ட இந்திய அணியினருக்கு டெல்லியில் உள்ள...

திருச்சியில் கலெக்டரை கண்டித்து பெண் மேலாளர் தற்கொலை முயற்சி!!

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே கலையரங்கம் தியேட்டர் உள்ளது. மாவட்ட நலப்பணிக்குழுவிற்கு சொந்தமான இந்த தியேட்டரை சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் குத்தகைக்கு எடுத்துள்ளார். இந்த தியேட்டரை அவரது மகளும் அ.தி.மு.க. பிரமுகருமான...

நள்ளிரவில் இளம்பெண்ணுடன் நெடுந்தூரம் பயணித்த டாக்சி டிரைவரின் அனுபவங்கள்!!

இரண்டு டிரைவர்கள் பகடைக்காய்களை உருட்டி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவனின் கையில் இளம்பெண்ணின் நகக்கீறல்கள் இருப்பதைக் கவனிக்கும் நண்பன், 'என்ன நேத்து நைட் என்ன நல்ல மஜாவா?' என்று கேட்கிறான். இவனும் பகடைக்காய்களை உருட்டியபடியே...

மேற்கு வங்காள அரசு ஆய்வு: மேகி நூடுல்ஸ்சில் எந்த ஆபத்தும் இல்லை – தடை விதிக்க மம்தாபானர்ஜி மறுப்பு!!

நெஸ்லே நிறுவனம் தயாரிக்கும் மேகி நூடுல்ஸ்சில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக வேதிப் பொருள் கலந்து இருப்பதாக கூறி டெல்லி, கேரளா, தமிழ்நாடு, காஷ்மீர், தெலுங்கானா உள்ளிட்ட 8 மாநிலங்கள் அதன் விற்பனைக்கு தடை...

வங்காளதேச பிரதமருக்கு காமதேனு பசு, கற்பக விருட்சம் பொறிக்கப்பட்ட திரைச்சீலையை பரிசளித்த மோடி!!

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வங்காளதேசத்துக்கு இன்று காலை வந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அரசு மரபுகளை மீறிய வகையில் டாக்கா விமான நிலையத்துக்கே வந்து அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா வரவேற்றார். விமான...

சுட்டெரிக்கும் வெயிலில் நிற்க வைத்து பெண்ணுக்கு தண்டனை வழங்கிய 3 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்!!

உத்தர பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவரை மணிக்கணக்கில் சுட்டெரிக்கும் வெயிலில் நிற்க வைத்து தண்டனை அளித்த 3 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மீரட் நகரின் கன்கார்கேரா பகுதியில் வங்கி கேஷியர் ஒருவருக்கும், ஜாசு பகுதியைச்...

விமான கழிப்பறையில் கேட்பாரற்று கிடந்த ரூ. 60 லட்சம் தங்கம்!!

வெளிநாடுகளில் இருந்து கள்ளத்தனமாக தங்கத்தை கடத்தி வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதால் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சுங்கத் துறையினர் சோதனை கெடுபிடிகளை அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில், துபாயில் இருந்து...

சிவகங்கையில் பயங்கர ஆயுதங்களுடன் மாணவர் உள்பட 3 பேர் கைது!!

சிவகங்கை நகர் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையில் போலீசார் சிவகங்கை இளையான்குடி ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை அங்கு...

ஆந்திராவில் இருந்து மிளகாய் மூட்டைகளுடன் ரூ.1 கோடி கஞ்சா கடத்தல்: சென்னை வாலிபர்கள் 2 பேர் கைது!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கமுதக்குடி பகுதியில் ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் பற்குணன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டனர். அதில்...

கும்பகோணம் அருகே மேலதிகாரி திட்டியதால் தூக்க மாத்திரை தின்று செவிலியர் தற்கொலை முயற்சி!!

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் மணல் மேட்டுதெருவை சேர்ந்தவர் நாகராஜ், இவரது மனைவி மணிமேகலை (வயது 37). இவருக்கு ஒரு மகள், 5 மகன்கள் உள்ளனர். கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். மணிமேகலை...

மேட்டுப்பாளையம் அருகே காட்டுயானை மிதித்து முதியவர் பலி!!

மேட்டுப்பாளையம் பில்லூர் பர்லி மின் நிலைய குடியிருப்பை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 70). இவர் தனது நண்பர் எட்வினை பார்க்க குடும்பத்துடன் அருகில் உள்ள குடியிருப்புக்கு புறப்பட்டார். இடையே மா, பலா தோட்டங்கள் உள்ளன....

ராயப்பேட்டையில் தொழில் அதிபர் வீட்டில் நகை–பணம் கொள்ளை!!

சென்னை ராயப்பேட்டை முத்துரா பேகம் தெருவில் வசித்து வருபவர் சீனிவாசன் தொழில் அதிபர். இவர் நேற்று காலையில் வீட்டை பூட்டி விட்டு திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக குடும்பத்துடன் வெளியில் சென்றார். இதன் பின்னர்...

நிலத்தில் ஏர் உழுதபோது 50 அடி கிணற்றுக்குள் டிராக்டர் பாய்ந்தது: விவசாயி பலி!!

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள சோழவரம் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தகுமார் (வயது 51). விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம் அதே பகுதியில் உள்ளது. சொந்தமாக டிராக்டரும் வைத்துள்ளார். நிலத்தில் சாந்தகுமார் இன்று...

கரூரில் மது போதையில் மகளுக்கு செக்ஸ் தொந்தரவு: மகளிர் போலீசில் தாய் புகார்!!

கரூர் தான்றிமலை அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் மாலதி (வயது 18) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது தாய் கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:– நாங்கள்...

மறைமலைநகர் பகுதியில் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கும்பல் கைது!!

மறைமலைநகரை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் பஸ் நிலைய பகுதியில் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது சந்தேகத்திற்கிடமாக நின்ற 4 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள...

திருப்பூரில் மாற்றுத்திறனாளி இளம்பெண் கற்பழிப்பு: கட்டிடத்தொழிலாளிக்கு அரிவாள்மனை வெட்டு!!

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு வ.உ.சி. நகரை சேர்ந்தவர் சந்தானம் (வயது 50). கட்டிடத்தொழிலாளி. சந்தானம் கடந்த சில நாட்களாக பக்கத்து தெருவில் கட்டி வரும் கட்டிடத்தில் வேலை செய்து வருகிறார். கட்டிடத்தின் அருகே...

சிறுவனின் கண்ணில் வளர்ந்த புழு: உயிரோடு அகற்றிய மருத்துவர்கள் (வீடியோ இணைப்பு)!!

பெரு நாட்டில் 17 வயது சிறுவனின் கண்ணில் வளர்ந்து வந்த ஒரு அங்குல நீளம் கொண்ட புழுவை மருத்துவர்கள் வெற்றிகரமாக வெளியே அகற்றியுள்ளனர். பெரு நாட்டை சேர்ந்த 17 வயது சிறுவனது கண்ணின் இமைக்கு...

திருப்பூர் மாவட்டத்தில் 40 ஆயிரத்து 799 தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்ட அனுமதி: கலெக்டர் தகவல்!!

திருப்பூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் 2015–16 ஆம் ஆண்டுக்கு தனிநபர் இல்ல கழிப்பறை கட்டுவதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக...

எனக்கு கல்யாணமே வேண்டாம் போங்கடா? மாப்பிள்ளையை கடுப்பேற்றிய மணமகள்- காமெடி கல்யாண வீடியோ!!

தலைவர்களின் சிலைக்கு மாலை போடும் அரசியல் வாதிகள் கூட சிரித்த முகத்துடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்க, கல்யாண மேடையைச் சுற்றிலும் போட்டோகிராபர்கள் குவிந்திருக்க, முகத்தில் எந்த வித ரியாக்‌ஷனும் இன்றி, மணப்பெண்ணுக்கு மாலை போடும்...

மேகி நூடுல்சில் எந்த குறையும் இல்லை: சாப்பிடுவதற்கு உகந்தது- நெஸ்லே சர்வதேச தலைமை செயல் அதிகாரி பேட்டி!!

உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வரும் பன்னாட்டு நிறுவனமான 'நெஸ்லே' நிறுவனத்தயாரிப்பான மேகி நூடுல்சில், உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச்சட்டம் மற்றும் நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவை விட காரியத்தின் அளவு அதிகமாக...

200 நகரங்களில் 2621 கடைகளில் இருந்து நூடுல்ஸ் பாக்கெட்டுக்களை அப்புறப்படுத்தியது ரிலையன்ஸ்!!

நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸில் அதிக அளவு 'மோனோ சோடியம் குளுட்டாமேட்' என்ற ரசாயன பொருளும், ஈயத்தின் அளவும் அதிகரித்து இருப்பதாக வந்த புகாரையடுத்து பல்வேறு மாநிலங்கள் அதை பரிசோதனை செய்தது. இதில் அதிக...

ரெயில் கழிவறையில் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை: தண்டவாளத்தில் விழுந்து உயிரிழந்தது!!

மத்தியப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 7 மாத கர்ப்பிணிப் பெண் இங்குள்ள இந்தூரில் இருந்து ஷுஜால்பூர் செல்லும் ரெயிலில் நேற்று ஏறினார். ரெயில் புறப்படுவதற்கு சற்றுநேரம் முன்னதாக கடுமையான இடுப்பு வலியால் துடிதுடித்த அவர்,...

4 பேரை கொன்று விமானத்தை திருடிய நபர்: விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றிய அமெரிக்கா (வீடியோ இணைப்பு)!!

அமெரிக்காவில் நான்கு பேரைக் கொன்று விமானத்தை திருடிய வழக்கில் 67 வயது முதியவருக்கு 31 ஆண்டுகளுக்கு பிறகு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஆர்லிங்டனில் ரசாயன விற்பனையாளராக இருந்த போவர்(67) என்பவர் கடந்த 1983...

வாழப்பாடியில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: 7 பேர் கைது!!

வாழப்பாடியை அடுத்த குறிச்சி அணைமேடு கிராமத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவரின் 15 வயது மகள் வாழப்பாடி அரசு மாணவியர் விடுதியில் தங்கி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றுள்ளார். அவர்...

திருச்சி மலைக்கோட்டையில் திருமணமான ஒரு மாதத்தில் பட்டதாரி பெண் மர்மச்சாவு: போலீசார் விசாரணை!!

மகராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் மதுக்கர். இவர் திருச்சி பெரியகடை வீதியில் துலாபார கடை (நகையை துல்லியமாக எடை போடும் நிலையம்) நடத்தி வருகிறார். இவருடைய மகள் தனஸ்ரீ (வயது 26). எம்.பி.ஏ. பட்டதாரி. இவரது...

ஓட்டப்பிடாரம் அருகே உருட்டு கட்டையால் தாக்கி விவசாயி கொலை: சொத்து தகராறில் மகன் வெறிச்செயல்!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமுடிமண் கிராமத்தை சேர்ந்தவர் மரியஜோசப் (வயது80). இவரது மனைவி ராணி. இவர்களுக்கு ராஜ், ஜேசுராஜ், அல்போன்ஸ் (40) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் 3 பேருக்கும்...

கும்பகோணம் அருகே கணவன் –மனைவி தற்கொலை!!

கும்பகோணம் அருகே உள்ள வலையப்பேட்டை மாங்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் காமராஜ் (54) கூலித்தொழிலாளி. இவரது மனைவி சாந்தா (45). இவர்களுக்கு விஜய குமார் என்ற மகன் உள்ளார். அவர் காட்டு மன்னார் கோவிலில் உள்ள...

புதுக்கோட்டையில் பட்டப்பகலில் மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளை!!

புதுக்கோட்டை அருகே உள்ள பனையப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணப்ப செட்டியார். இவரது மனைவி மீனாள் ஆச்சி (வயது 74). இவர்களது மகன் ராமநாதன். இவர் தற்போது சென்னையில் மருந்துக்கடை வைத்து நடத்தி வருகிறார். இதற்கிடையே கிருஷ்ணப்ப...

ஆன்லைன் மூலம் பிரபல நிறுவனம் பெயரில் போலி சட்டை விற்பனை: சிட்லபாக்கத்தில் 2 பேர் கைது!!

பிரபல நிறுவனத்தின் பெயரில் உள்ள ‘டி சர்ட்’, சட்டைகள் குறைந்த விலையில் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுவதாக இணையதளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த நிறுவனத்தின் மும்பை அதிகாரிகள் தனஜோ, யூசப்...

ஈரோடு அருகே ஆற்று சுழலில் சிக்கி பலியான வாலிபர் உடல் மீட்பு!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இளவரசன் (வயது 30). இவர் ஈரோடு மாவட்டம் மலையம்பாளையம் அருகே உள்ள பட்டாசுபாளையம் என்ற இடத்தில் தங்கி இருந்து கூலி வேலை செய்து...

என் திருமணத்தை கடவுள் தான் தீர்மானிக்கனும்…!!

சிம்புவின் இரு காதல்கள் தோல்வியில் முடிந்தன. முதல் காதல் நயன்தாராவுடன் நடந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். பின்னர் ஹன்சிகாவுக்கும் சிம்புவுக்கும்...

நட்பு நாயகன் விருது தனுஷ்க்கு…!!

தமிழில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் மிகப் பிரபலமானவர் தனுஷ். இவருக்கு ஹிந்தியிலும் தற்போது நல்ல வரவேற்பு, ராஞ்சனா, ஷமிதாப் போன்ற படங்கள் அவரை இந்திய அளவில் யாரென்று திரும்பி பார்க்க வைத்தது. இந்நிலையில் பாலிவுட்டில்...