ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கூடுதல் மாஜிஸ்திரேட் கையும் கரன்சியுமாக பிடிபட்டார்!!

கேரள மாநிலத்தில் உள்ள எர்னாகுளம் நகரில் இன்று ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கூடுதல் மாஜிஸ்திரேட்டை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இங்குள்ள திரிப்புனித்துரா பகுதியை சேர்ந்த ஒருவர் வெடிப்பொருள் விற்பனை...

ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் தொடர்புடைய 7 வன ஊழியர்கள் கைது!!

ஆந்திர மாநிலத்தில் செம்மரக் கடத்தல் வழக்கில் வனத்துறையைச் சேர்ந்த 7 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடப்பா போலீசாரும், செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் இணைந்து நேற்று மாலை திருப்பதி பகுதியில் தீவிர கண்காணிப்பு...

6 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்த பஞ்சாயத்து தலைவர்: ராஜஸ்தானில் காட்டுமிராண்டித்தனம்!!

ராஜஸ்தான் மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான கிராமப் பஞ்சாயத்து தலைவர் 6 வயது பெண்ணை கட்டாய திருமணம் செய்து கொண்ட தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இங்குள்ள சித்தோர்கர் மாவட்டத்தில் உள்ள கங்ரார் கிராமத்தை...

உயர் இரத்த அழுத்தத்தை எதிர்த்துப் போராடும் சிறப்பான உணவுகள்..!!

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க ஷேர் செய்ய ட்வீட் செய்ய ஷேர் செய்ய கருத்துக்கள் மெயில் தற்போது உலகில் இரத்த அழுத்தமும், நீரிழிவும் தான் பலரது வாழ்க்கையை பாழாக்கி வருகிறது. இவை அனைத்திற்கும் அலுவலக...

நாகர்கோவில் அருகே 8–ம் வகுப்பு மாணவியிடம் ஈவ்டீசிங்: மாணவர் உள்பட 2 பேர் கைது!!

நாகர்கோவில் அருகே உள்ள மேலசூரங்குடியைச் சேர்ந்த ஒரு மாணவி வல்லன்குமாரன்விளை அரசு பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வருகிறார். இதே பள்ளியில் மாணவியின் சகோதரர் 6–ம் வகுப்பு படிக்கிறார். நேற்று மாலை பள்ளி முடிந்ததும்...

தேரூர் இரட்டை கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி சென்னையில் கைது!!

நாகர்கோவிலை அடுத்த தேரூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். வன ஊழியர். இவரது மனைவி யோகீஸ்வரி. இருவரும் கடந்த 2011–ம் ஆண்டு நவம்பர் மாதம் நாகர்கோவிலில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்கு வந்து விட்டு ஊர் திரும்பிய...

மர்மமாக இறந்த என்ஜினீயரிங் பட்டதாரி உடல் இன்று பரிசோதனை: ஓமலூரில் போலீஸ் குவிப்பு!!

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணி புரிந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி சித்ரா. இவர்களது இளைய மகன் கோகுல்ராஜ் (வயது...

தாம்பரம் அருகே என்ஜினீயர் வீட்டில் ரூ.7 லட்சம் நகை – பணம் கொள்ளை!!

சென்னை தாம்பரம் சேலையூரை அடுத்த மம்பேடு சகுந்தலா நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 55). இவர் திருப்பதியில் சிவில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் மனைவி மாலினி, மகள் பிரபா, மருமகன்...

திண்டுக்கல் அருகே மர்ம காய்ச்சலுக்கு 3 வயது குழந்தை பலி!!

திண்டுக்கல் மாவட்டத்தில் வடமதுரை மற்றும் குஜிலியம்பாறை பகுதியில் உள்ள கிராமங்களில் மர்மக்காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு சென்று தடுப்பு நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் மர்ம காய்ச்சல் பரவி...

ஆஸ்பத்திரி கழிவறையில் குழந்தை பெற்ற இளம்பெண்: கர்ப்பமாக்கிய வாலிபர் கைது!!

தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று மதியம் 19 வயது மதிக்கத்தக்க இளம்பெண் வந்தார். 7 மாத கர்ப்பிணியாக இருந்த அவர் தனக்கு வயிறு வலிக்கிறது என்றார். டாக்டர்கள் ஊசி போட்டனர். பின்னர் அந்த பெண்...

நாமக்கல் அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவியை கடத்தி கற்பழித்த வாலிபர் கைது!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள செம்மேடு கிராமத்தை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவியை கடத்தி கற்பழித்த வாலிபரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். கொல்லிமலை பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் அந்த 14 வயது...

உத்தரப்பிரதேசத்தில் 15 வயது பெண்ணின் வயிற்றில் 5 அடி நீள தலைமுடி பந்து: அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள்!!

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த 34 வயது பெச்சன் ராமின் மகளான 15 வயது கவிதா குமாரிக்கு ஒரு விநோத வியாதி உள்ளது. தனது தலைமுடியை சாப்பிடுவது மட்டுமல்லாமல், மற்றவர்களின் தலைமுடியையும் சேர்த்து சாப்பிடுவது தான்...

கஞ்சா போதையில் 80 வயது மூதாட்டியை கற்பழித்த வாலிபர் கைது!!

திருவனந்தபுரம் அருகே உள்ள களக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் நவ்சாத் (வயது 29). இவர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றிவந்தார். மேலும் கஞ்சா பழக்கமும் அவருக்கு இருந்ததால் பல நேரங்களில் கஞ்சா போதையில் வீட்டிலேயே படுத்து...

ஹெல்மெட் அணிவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு: சிவகங்கை கலெக்டரிடம் கோரிக்கை!!

ஹெல்மெட் அணிவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கு மாறு கலெக்டரிடம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்கள். இது குறித்து மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில தலைவர் புஷ்பராஜ், மாவட்ட தலைவர் கண்ணன், மகளி ரணி மனோரஞ்சிதம்,...

சாமி கும்பிட்டுவிட்டு கோவிலில் திருடியவர் கைது: காமிரா காட்சி மூலம் போலீஸ் நடவடிக்கை!!

திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரை கலியூர் காலனியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 30). பிரபல கொள்ளையன். இவர் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பது, ஆள் இல்லாத வீடுகளில் கைவரிசை காட்டுவது, ஏ.டி.எம்....

மும்பையில் கார் மோதி 2 பேர் பலியான வழக்கு: மதுபோதையில் வாகனம் ஓட்டிய பெண் வக்கீலுக்கு ஜாமின் மறுப்பு!!

மும்பையில் மதுபோதையில் வாகனம் ஓட்டி 2 பேரை கொன்ற வழக்கில் கைதான பெண் வக்கீலின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தானே மாவட்டம் பிவண்டியை சேர்ந்த பெண் வக்கீல் ஜானவி கட்கர்(வயது33) மும்பை ஐகோர்ட்டில்...

உ.பி.யில் கொடூரம்: பிரசவித்த பெண்ணின் கட்டிலில் ஆபத்தான எய்ட்ஸ் நோயாளி என்று எழுதிவைத்த அவலம்!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் நகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த ஒரு பெண்ணின் தலைமாட்டில் 'எய்ட்ஸ் நோயாளி - ஆபத்தானவள்' என எச்சரிக்கை கையேடு எழுதி தொங்கவிட்ட கொடூர சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது....

குஜராத்தில் பெரு வெள்ளம்: கோயிலுக்குள் பதுங்கியிருந்த சிங்கம் தாக்கி இரு பெண்கள் படுகாயம்!!

குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகின்றது. பல மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் வயல் வெளிகள் வெள்ளநீர் சூழ்ந்து ஏரி போல காணப்படுகின்றது. காட்டுப்பகுதிகளிலும் வெள்ளம்...

ஒடிசாவில் அதிரடி சோதனை: ஒரே நாளில் 49 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!!

ஒடிசா மாநிலம் கஞ்சம் மற்றும் கஜபதி மாவட்டங்களில் உள்ள சிறு தொழில் நிறுவனங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் 49 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்னளர். மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் கண்காணிப்பு அதிகாரிகள் நேற்று பெர்காம்பூரில்...

வாடிக்கையாளர்களின் நலன் காக்க போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபடும் பாலியல் தொழிலாளர்கள்!!

ஆசியாவின் மிகப்பெரிய சிவப்பு விளக்கு பகுதி என்று கருதப்படும் சோனாகாச்சியில் உள்ள பாலியல் தொழிலாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் போதை மருந்து பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்க உள்ளனர். மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில்...

சேலம் என்ஜினீயரிங் பட்டதாரி கொலை: திருச்செங்கோட்டில் போலீஸ் நிலையம் முற்றுகை- 300 பேர் கைது!!

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மகன் கோகுல்ராஜ் (வயது 23). என்ஜினீயரிங் பட்டதாரி. கடந்த திங்கட்கிழமை காலை இவர் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால்...

திருச்சியில் ரோந்து சென்ற போலீசார் மீது தாக்குதல்: கைதான 5 பேரும் சிறையில் அடைப்பு!!

திருச்சி புத்தூர் அருகே உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையில் குழுமாயி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு அரசு ஆஸ்பத்திரி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அழகர் மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரர் செந்தில் ஆகியோர்...

ஹெல்மெட் அணிவதால் பார்வை குறைபாடு, தலை சூடேறும் அபாயம் எதுவும் இல்லை: ஆய்வில் தகவல்!!

இருசக்கர வாகன ஓட்டுபவர், பின்னால் இருப்பவர்கள் ஹெல்மெட் அணியே வண்டும் என அரசு கட்டாய சட்டம் கொண்டு வந்துள்ளது. வருகிற 1–ந் தேதி முதல் அமல்படுத்தபட உள்ளது. ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல்வேறு...

எனது கணவரை அடித்துக் கொன்று விட்டனர்: கருப்பசாமியின் மனைவி கண்ணீர்!!

கருப்பசாமியின் மரணம் குறித்து அவரது மனைவி பழனியம்மாள் கூறியதாவது:– எனது கணவர் சிறையில் உள்ள 1 ரூபாய் நாணயம் போட்டு பேசும் போனில் இருந்து கடந்த சனிக்கிழமை என்னிடம் பேசினார். அப்போது நான் நலமாக...

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தும் சிங்கவால் குரங்குகள்!!

குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜுன் மாதம் முதல் வாரத்தில் சீசன் தொடங்கும். இந்த சீசன் தொடர்ந்து ஜுலை, ஆகஸ்டு மாதம் வரை நீடிக்கும். கடந்தாண்டு முன்னதாகவே சீசன் தொடங்கியது. ஆகஸ்டு மாதம் தொடங்கிய பின்னரும் சீசன்...

கள்ளக்காதலியை கொன்று வாய்க்காலில் பிணம் வீச்சு: கோபி வாலிபருக்கு ஆயுள் தண்டனை!!

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நஞ்சகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் மேகநாதன் (வயது 26). இவரது மனைவி தமிழ்செல்வி. இவர்களுக்கு பிரதீப் (3) என்ற மகனும், அர்ச்சனா (1½) என்ற மகளும் உள்ளனர். இந்த...

தாறுமாறாக ஓடிய கார்: 6 பேர் படுகாயம்- வாலிபரை விரட்டி பிடித்து தர்மஅடி!!

கோவையில் இருந்து சாலையிலிருந்து சத்தியமங்கலம் நோக்கி ஒரு கார் நேற்று இரவு ரோட்டில் தாறுமாறாக வந்தது. இந்த கார் எஸ்ஆர் டி.கார்னர், பஸ்நிலையம், ஆற்றுப்பாலம், பழைய மார்கெட், கோட்டு வீராம்பாளையம் மற்றும் கோம்புபள்ளம் பகுதிகளில்...

மாணவர் கொலை வழக்கு: பீகாரில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. கைது!!

பீகார் மாநிலம் பாட்னா மாவட்டம் பர்கா சப்-டிவிஷன் பகுதியில் கடந்த வாரம் 4 இளைஞர்கள் கடத்தப்பட்டதில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பீகார் மாநில ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ....

விஷச்சாராய வழக்கில் கைதான முக்கிய குற்றவாளிக்கு 3-ந் தேதி வரை போலீஸ் காவல்: கோர்ட்டு உத்தரவு!!

மும்பை மால்வாணி பகுதியில் கடந்த 17-ந் தேதி விற்பனை செய்யப்பட்ட சாராயத்தை அந்த பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் வாங்கி குடித்தனர். விஷத்தன்மை கொண்டிருந்த அந்த சாராயத்தை குடித்த 105 பேர் பலியானதாக போலீஸ் தரப்பில்...

இஞ்சிப் பால் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!!

இஞ்சியின் மருத்துவ குணங்களைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஏனெனில் அந்த அளவில் அதன் நன்மைகளைப் பற்றி அனைவருக்குமே நிச்சயம் தெரியும். அத்தகைய இஞ்சியைத் தட்டி பாலுடன் சேர்த்து குடித்தால், உடலில்...

ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிரிப்பு: சயான் மாநகராட்சி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை!!

மும்பை செம்பூர் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில், அந்த பெண் மீண்டும் கர்ப்பம் ஆனார். ஸ்கேன் பரிசோதனையில் அவரது வயிற்றில் இரட்டைக்குழந்தைகள் வளர்வது தெரியவந்தது. மேலும் அந்த குழந்தைகள் ஒன்றோடு...

பா.ஜனதாவின் நான்கு தலைவர்களையும் பதவி நீக்கக்கோரி டெல்லியில் காங்., ஆம் ஆத்மி போராட்டம்!!

லலித் மோடி பிரச்சினையில் சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல் மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா ஆகியோரை நீக்க வேண்டும். கல்வி தகுதி பிரச்சினையில் ஸ்மிரிதி இரானி மற்றும் ஒப்பந்தம் அளித்த விவகாரத்தில் மகராஷ்டிரா மாநில...

கற்பழிப்பு முயற்சி தோல்வியில் உறவினர்களை துப்பாக்கியால் சுட்ட நான்கு பேர் கும்பல்!!

இளம்பெண்ணை கற்பழிக்கும் முயற்சி தோல்விடைந்த கோபத்தில் உறவினர்களை துப்பாக்கியால் சுட்ட கொடூரம் உத்தரபிரதேத்தில் நடைபெற்றுள்ளது. இங்குள்ள டேவால் கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் வயல்வெளியில் புல் அறுக்க வென்றார். அப்போது நான்கு வாலிபர்கள்...

அனுப்பிய ஈமெயிலை திரும்பப் பெறும் வசதி ஜிமெயிலில் அறிமுகம்..!!

ஈமெயில் ஒன்றினை அனுப்பிய பிறகு குறிப்பிட்ட நேரத்திற்குள் அதை திரும்பப் பெறும் வசதியை ஜிமெயில் அறிமுகம் செய்துள்ளது. யாருக்காவது தவறுதலாக அனுப்பியிருந்தாலோ, திருத்தங்களை மேற்கொள்ள விரும்பினாலோ அல்லது அனுப்பிய பின்னர் அந்த ஈமெயிலை இரத்து...

ஆலங்குடி அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: 2 ஆசிரியர்கள் இடமாற்றம்!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தக்கோட்டையில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று உள்ளது. இங்கு 9–ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் செல்வம் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக...

சேலத்தில் சலூன் கடைக்காரர் கொலை: கைதான மனைவி பரபரப்பு வாக்குமூலம்!!

சேலம் ஜாகீர் அம்மாப்பாளையம் ராசிநகர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 41). இவர் முடிதிருத்தும் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சுந்தரி (வயது 35). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கடந்த ஆண்டு...

முதல் மனைவிக்கு தெரியாமல் 2–வது திருமணம்: பள்ளி ஆசிரியருக்கு 3 ஆண்டு சிறை!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள மள்ளார்கோட்டை பகுதியை சேர்ந்த முத்துச்சாமி என்ற பீட்டர் (வயது42). அந்த பகுதியில் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இவருக்கும் சாத்தூர் அருகே பி.லட்சுமியாபுரத்தை சேர்ந்தவர் முத்துப்பாப்பா...

ஆத்தூர் அருகே காதலி கண் முன் தனக்குத்தானே கத்தியால் குத்திக்கொண்ட காதலன்!!

ஆத்தூர் அருகே உள்ள ஊனத்தூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் சிவா. இவர் கடந்த ஆண்டு வடசென்னிமலை அரசினர் கல்லூரியில் எம்.ஏ. படித்து வந்தார். அப்போது காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த எம்.எஸ்.சி. படிக்கும்...

தீக்குளித்து கர்ப்பிணி பெண் – குழந்தை சாவு: மனைவியை சித்ரவதை செய்ததாக கணவர் கைது!!

எருக்கஞ்சேரி கிருஷ்ணமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் வேணு கோபால் (30). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சுதா (25). வேணுகோபால் – சுதா திருமணம் 2013–ம் ஆண்டு நடந்தது. இவர்களுக்கு கவுசிக் (2) என்ற...