8-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர்!!

ஆந்திர பிரதேச மாநிலத்தில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் ஆட்டோ டிரைவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி...

கடும் வறுமையால் 3 மாத பெண் குழந்தையை அனாதையாக்கிவிட்டு ரெயில் முன் பாய்ந்த பெற்றோர்!!

ஒரு வேளை சாப்பாட்டிற்கு கூட உணவின்றி கடும் வறுமையில் வாடிய பெற்றோர் தங்களது 3 மாத பெண் குழந்தையை அனாதையாக்கிவிட்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் கல் நெஞ்சையும் கரைய...

மும்பை விஷ சாராய வழக்கில் முக்கிய குற்றவாளி கைது!!

மும்பை புறநகர், மால்வானியில் லட்சுமி நகர் குடிசை பகுதியில் கடந்த 17-ந் தேதி இரவு விஷ சாராயம் குடித்து, உடல்நிலை பாதிக்கப்பட்டு ஏராளமானோர் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். இந்த துயர சம்பவத்தில் 102 பேர் உயிரிழந்தனர்....

யோகா தினத்தை தொடர்ந்து ரக்‌ஷா பந்தன் விழாவையும் விமரிசையாக கொண்டாட மத்திய அரசு திட்டம்?

டெல்லியில் கடந்த 21-ம் தேதி முதலாவது சர்வதேச யோகா தினத்தை மிக சிறப்பான வகையில் கொண்டாடியதுபோல், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ‘ரக்‌ஷாபந்தன்’ விழாவையும் வெகு விமரிசையாக கொண்டாட மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று...

ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு நடைபெறவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீசார்!!

அரியானா மாநிலத்தின் ஜிண்ட் மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு நாளை நடைபெறவிருந்த திருமணத்தை போலீசார் இன்று தடுத்து நிறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக உள்ளூர்வாசிகள் தெரிவித்த தகவலையடுத்து, மாவட்ட அதிகாரிகளுடன் விரைந்துவந்த போலீசார், அந்த மணமகனின் பிறப்புச்...

நூடுல்ஸ் மீதான நடவடிக்கையை தொடர்ந்து மதுபானத்துக்கு தர நிர்ணயம் செய்ய முடிவு!!

உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கும் நூடுல்ஸ் மீதான நடவடிக்கையை தொடர்ந்து, மதுபானங்களுக்கு தர நிர்ணயம் செய்ய இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் முடிவு செய்துள்ளது. விஸ்கி, வோட்கா, ஜின், பீர் உள்பட ஒவ்வொரு...

மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!!

உத்தரபிரதேச மாநிலம் நகலா சத்தராபன் என்ற இடத்தில் கடந்த மே 25-ந்தேதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் வெடிகுண்டு வெடிக்கும் என மர்ம...

மனைவி-குழந்தைகளை அபகரித்ததால் கள்ளக்காதலனை கொன்று சாக்கடையில் வீசினேன்: ஆட்டோ டிரைவர் வாக்குமூலம்!!

போரூர் பார்வதி அவென்யூவில் 3 நாட்களுக்கு முன்னர் கழிவுநீர் கால்வாயில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் கிடைத்ததும், போரூர் எஸ்.ஆர்.எம்.சி. போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சார்லஸ் விரைந்து சென்று உடலை...

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆபாச படங்கள் விற்பனை: செல்போன் கடை ஊழியர்கள் கைது!!

திருப்பூரில் உள்ள செல்போன் கடைகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு செல்போன்களில் ஆபாச படங்கள் சப்ளை செய்யப்படுவதாக திருப்பூர் மாநகர கமிஷனர் சேஷசாய்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் போலீஸ் உதவி கமிஷனர்...

கடவுளே என்னை ஏன் இப்படி படைத்தாய் என்று புலம்பியது உண்டா..? இதோ அதற்கான பதில்!!

வாழ்க்கையில் ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் என்னை ஏன் குள்ளமாக படைத்தாய், நான் இப்படி ஏன் இல்லை அப்படி இல்லை என்று கடவுளிடம் புலம்பி இருப்போம் இல்லையா..? நம்முடைய பெயரை மட்டும் உள்ளீடு செய்தால் நம்மை...

கனவுக்கல்வியான ஐ.ஐ.டி.க்கு தேர்வான ஏழை சகோதரர்கள் மீது தாக்குதல்!!

வாழ்வில் முன்னேறத் துடிக்கும் பல மாணவர்களின் கனவுக்கல்வியான ஐ.ஐ.டி.க்கு தேர்வு செய்யப்பட்ட ஏழை மாணவர்களைக் குறிவைத்து மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஏழை சகோதரர்கள்...

பார்ட்டியில் தனக்கு பிடித்த பாட்டு போடாத டி.ஜேயை சுட்டுக்கொன்ற வாலிபர்!!

பிறந்த நாள் பார்ட்டியில் தனக்கு பிடித்த பாட்டு போடாத டிஜேயை (Disc Jockey) வாலிபர் ஒருவர் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் சிந்தவ்லி கிராமத்தில் பிரபல நகை வியாபாரி...

கேரளா தலைமை செயலகம் அருகே பரபரப்பு: ஷூட்டிங் ஸ்பாட்டில் போலீஸ் நடிகரை சுற்றிவளைத்து கைது செய்த நிஜப் போலீசார்!!

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள குமரபுரம் பகுதியை சேர்ந்தவர், சந்தோஷ். கடந்த 2006-ம் ஆண்டு 15 வயது சிறுவனை இரும்புக் கம்பியால் தாக்கியும், கத்தியால் குத்தியும் கொல்ல முயன்றதாக இவர் மீது...

மலிவு விலை சிக்கன், மடக்கும் குடையை அடுத்து ஆடை தயாரிப்பில் இறங்கியுள்ள கேரள சிறைக்கைதிகள்!!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை கேரள வியாபாரிகளுக்கு லாரி லாரியாக அனுப்பி வரும் நிலையில், அதனுடன் போட்டி போடும் வகையில் கேரள சிறைக்கைதிகள் தயாரித்த ஆடைகளும் சந்தைக்கு வர...

கொலை குற்றவாளிக்கு அப்பீலில் ஆப்பு வைத்த ஐகோர்ட் நீதிபதிகள்: இரட்டை ஆயுளை மூன்று ஆயுள் தண்டனையாக்கி உத்தரவு!!

மராட்டிய மாநிலம், நாக்பூர் பகுதியில் கடந்த 2011-ம் ஆண்டு 8 வயது பள்ளி மாணவனை கடத்திச் சென்ற ஆயுஷ் நிர்மல் புகாலியா(26) என்பவன் 2 கோடி ரூபாய் பிணையத்தொகை கேட்டு மாணவனின் தந்தையை மிரட்டினான்....

கே.ஜி.எப்.-ல் பெட்ரோல் பங்க் உரிமையாளர் வீட்டில் ரூ.36 லட்சம் பணம், நகை திருட்டு!!

கர்நாடக மாநிலம் கே.ஜி.எப். ராபர்ட்சன் பேட்டை காந்தி சதுக்கத்தில் பிரகாஷ் என்பவர் வீடு உள்ளது. இவர் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். குடும்பத்துடன் நேற்று முன்தினம் சென்னைக்கு சென்றார். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட...

யோகாவை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானுக்கு போய் விடலாம்: சர்ச்சையை கிளப்பும் சாத்வி பிராச்சி!!

சூடான கருத்துகளால் ஊடகங்களுக்கு தீனி போட்டுவரும் சாத்வி பிராச்சி, யோகாசனத்தை எதிர்ப்பவர்களுக்கு இந்தியாவில் வேலை இல்லை என்றும், அவர்கள் பாகிஸ்தானுக்கு சென்று விடலாம் என்றும் கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற யோகாசன நிகழ்ச்சிக்கு துணை ஜனாதிபதி...

ரிமோட் இல்லாமல் சேனல்களை மாற்றும் நவீன டி.வி.!!

தற்போது டி.வி.யில் நாம் பார்க்க விரும்பும் சேனலை ‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் மாற்றி பார்க்க முடிகிறது. ஆனால் ரிமோட் கண்ட்ரோல் இன்றி மன அலைகளை பயன்படுத்தி இயங்கும் நவீன டி.வி. உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டி.வி....

இனி கவர்ச்சி தான்..!!

நடிகை அஞ்சலி தெலுங்கு படமொன்றில் பாலகிருஷ்ணாவுடன் நடிக்கிறார். இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆடை குறைப்பு செய்து படு கவர்ச்சியாக நடிக்கிறாராம். ஷகிலா, சோனா மற்றும் மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் சுமிதாவுக்கு...

செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்ட கமல்…!!

கமல் நடிப்பில் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் படம் ‘பாபநாசம்’. மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘திரிஷ்யம்’ படத்தின் ரீமேக்தான் ‘பாபநாசம்’. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கௌதமி நாயகியாக நடித்துள்ளார். மேலும், நிவேதா தாமஸ்,...

இனி ஆண்கள் ஸ்கர்ட்டும், பெண்கள் பேண்டும் அணியலாம்!!

உடை தொடர்பான கேம்பிரிட்ஜ் கல்லூரியின் 800 ஆண்டு பாரம்பரியத்தில் மாற்றம் செய்யப்படுள்ளது. இனி ஆண்கள் ஸ்கர்ட்டும் , பெண்கள் பேண்டும் அணிய அனுமதிக்கப்பட்டுள்ளது. கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தை சேர்ந்த செயின்ட் கேத்தரின் கல்லூரி 1473-ல்...

இசையமைப்பாளர் விமான விபத்தில் மரணம்!!

டைட்டானிக், அப்போலோ 13 உள்ளிட்ட புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னர் விமான விபத்தில் சிக்கி பலியானார். ஃபீல்ட் ஓஃப் ட்ரீம்ஸ், பிரேவ்ஹார்ட், டைட்டானிக், ஏலியன்ஸ், அப்போலோ,13, அவதார், எ பியூட்டிஃபுல்...

ஓமலூர் அருகே நர்சை கடத்தி சென்று கற்பழிக்க முயற்சி: வாலிபர் கைது!!

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பொட்டிபுரம் காலனி பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது மனைவி ஈஸ்வரி (வயது 26). இவர் ஓமலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார். நேற்று இவருக்கு இரவு...

ராமநாதபுரத்தில் ஜெயில் முன் அமர்ந்து இளம்பெண் உண்ணாவிரதம்!!

தன்னை கற்பழித்து ஏமாற்றிய சிறை காவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராமநாதபுரத்தில் இன்று ஜெயில் வாசலில் அமர்ந்து இளம்பெண் உண்ணாவிரதம் இருந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியப்பட்டி...

திருமங்கலம் அருகே தலைமை ஆசிரியை மீது புகார்: மாணவ–மாணவிகளுடன் பெற்றோர் போராட்டம்!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ராயபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 38 மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். மதுரை தெற்கு மாசி வீதியை சேர்ந்த லதாதேவி என்பவர் தலைமை...

செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளியில் இருந்து தப்பி ரவுடியிடம் தஞ்சம்: 2 பேரை கைது செய்த போலீசார்!!

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் ரவுடிகள் பதுங்கி இருப்பதாக மத்திய குற்றப்பிரிவின் ரவுடி ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார் அங்கு சென்ற போது பதுங்கி இருந்த 2 பேரை சுற்றி...

ஈரோடு எஸ்.பி.அலுவலகத்தில் காதலனுடன் பட்டதாரி பெண் தஞ்சம்!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் இளவரசன் (வயது 27). டிப்ளமோ படித்த இவர் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இதே பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மகள் மனோத் பிரியா (23)....

அறந்தாங்கி அருகே பரவச திருவிழா: எருமை மாட்டை பலியிட்டு ரத்தம் குடித்த நரிக்குறவர்கள்!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கூத்தாடிவயலில் நரிக்குறவர் காலனி உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மதுரை வீரன், மதுரை மீனாட்சி, காளி, முத்து மாரியம்மன் போன்ற தெய்வங்களை வழிபட்டு...

மும்பையில் விஷச்சாராயத்துக்கு பலி 105 ஆனது: மேலும் 41 பேருக்கு தீவிர சிகிச்சை!!

மும்பை மால்வாணியில் கடந்த 17-ந் தேதி சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சாராயத்தை அந்த பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் குடித்தனர். விஷத்தன்மை கொண்டிருந்த அந்த சாராயத்தை அந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வாங்கி குடித்துள்ளனர்....

விதவையை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்!!

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பிர்பம் மாவட்டத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த விதவைப் பெண்ணை, 8 கொடூரர்கள் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தத்தினபரா கிராமத்தை சேர்ந்த 36...

வரதட்சணை கொடுமையின் உச்சகட்டம்: மருமகளுக்கு ஆசிட் கொடுத்து கொன்ற மாமியார் உள்பட 8 பேருக்கு வலைவீச்சு!!

அரியானாவின் பரிதாபாத் நகரில் வரதட்சணைக் கொடுமை செய்து மருமகளை கொன்ற மாமியார், கணவன் உள்ளிட்ட 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 23 வயதான அந்த இளம்பெண் ஆஷா, கணவன் வீட்டிற்கு வந்த நாள்...

ஊருக்குள் புகுந்த சிறுத்தையின் கால்கள், வாலை வெட்டி மரத்தில் தொங்கவிட்ட கிராமவாசிகள்!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள புருலியா மாவட்டத்தின் கோட்ஷிலா பகுதி அருகேயுள்ள டட்டுவாரா கிராமத்துக்குள் சில நாட்களுக்கு முன்னர் புகுந்த ஒரு பெண் சிறுத்தை அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை தாக்கிக் கொன்றுவிட்டு கொலை...

1 மில்லியன் பார்வையிட்ட ‘புலி’ (OFFICIAL TEASER)!!

விஜய் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் புதிய படம் ‘புலி’. சிம்புதேவன் இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மொத்வானி, ஸ்ரீதேவி கபூர், நான் ஈ சுதீப் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள்...

நயன்தாராவின் ‘மாயா’ (OFFICIAL TRAILER)!!

நயன்தாரா நடிப்பில் வெளியாகவுள்ள ‘மாயா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. நயன்தாரா மற்றும் ஆரி நடிப்பில், வெளியாகவுள்ள திரில்லர் திரைப்படம் ‘மாயா’. இந்தப் படத்தை அஸ்வின் சரவணன் எழுதி, இயக்கியுள்ளார். இசை ரான் ரோஹான். எடிட்டிங்...

நடிகை மீது அவதூறு வழக்கு!!

உண்மையை சொன்னதற்காக நடிகை சார்மி மீது வழக்கு தொடரப்போவதாக கூறியிருக்கிறார் தயாரிப்பாளர் ஒருவர். சார்மி நடித்த ஜோதிலட்சுமி திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பூரி ஜெகன்நாத் இயக்கிய இந்தப் படத்தில்...

SPBக்கு ஹரிவராசனம் விருது!!

ஐயப்பன் குறித்து யேசுதாஸ் பல பக்திப் பாடல்கள் பாடியுள்ளார். அதில் ஒரு பாடல், ஹரிவராசன் என ஆரம்பிக்கும். ஹரிவராசனம் பெயரில் விருதும் வழங்கப்படுகிறது. இந்திய திரையுலகில் பல்லாயிரக்கணக்கான பாடல்கள் பாடி, இந்தியாவில் மட்டுமின்றி உலக...

கோபி, அப்பன் மற்றும் தேவிகனை கொன்ற, தமிழ் பாரளுமன்ற உறுப்பினர் யார்?

கோபி, அப்பன் மற்றும் தேவிகனை கொன்ற தமிழ் பாரளுமன்ற உறுப்பினர் யார்? தம்பியை விற்றுப் பிழைக்கும் தம்பியின் வாரிசின் திருகுதாளங்கள் -1 உண்மைகள் தொரியாததால் மக்கள் சிலரை அன்னார்ந்து பார்க்கின்றனர் ஆனால் அப்படி அன்னார்ந்து...

நுங்கம்பாக்கத்தில் கல்லூரி மாணவரிடம் ரூ.2 லட்சம் மதிப்புள்ள காமிரா திருட்டு!!

சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் ஜோசப் (21). இவர் நுங்கம்பாக்த்தில் உள்ள ஒரு கல்லூரியில் விஸ்காம் படித்து வருகிறார். இவர் படிப்பதற்காக வெளி நாட்டில் உள்ள அவரது சித்தப்பா ரூ.2 லட்சம் மதிப்புள்ள காமிரா வாங்கி...

பழையவண்ணாரப்பேட்டையில் தூங்கிய பெண்ணிடம் தாலி சங்கிலி கொள்ளை!!

பழைய வண்ணாரப் பேட்டை நரசிங்கர் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி ரமணி. இவரது மகன் நவீன்குமார் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். நேற்று இரவு வேலைக்கு சென்ற அவரது மகன் வருகைக்காக வீட்டு...