ஈரோடு பஸ் நிலையத்தில் குழந்தைகள் கடத்தல் கும்பல் நடமாட்டமா? போலீசார் தீவிர கண்காணிப்பு!!

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு சிறுவர் – சிறுமிகள் கடத்தப்படுவதாகவும் இவர்கள் திருச்சூரில் ஏலம் விடப்பட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாகவும் அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் குழந்தைகள் கடத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி...

கோவையில் இரட்டை ஆண் குழந்தை பெற்ற வங்கி அதிகாரி சாவு!!

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்தவர் மணிக்குமார். சாப்ட்வேர் என்ஜினீயர். இவரது மனைவி லட்சுமி சுதா (வயது 29). இவர் சென்னையில் உள்ள தனியார் வங்கியில் உதவி மானேஜராக இருந்தார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான...

மெட்ரோ ரெயிலுக்குள் சிறுநீர் கழித்த நபர்: வீடியோ வெளியானதால் சமூக வலைதளங்களில் பரபரப்பு!!

டெல்லியில் மெட்ரோ ரெயிலுக்குள் பயணி ஒருவர் சிறுநீர் கழித்துள்ள சம்பவம் வீடியோவாக வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அநாகரீகமான காட்சியை தனது செல்போனில் படம்பிடித்த நபர், அதை சமூக வலைதளத்தில்...

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை: டெல்லி அரசு முடிவு!!

ஒரு பெண்ணின் முகத்தில் ஒரு கொடூரனால் வீசப்படும் ஆசிட் என்பது, அந்த பெண்ணின் ஒட்டு மொத்த வாழ்க்கையையும் சீர் குலைத்துவிடுகிறது. இது போன்று ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யாரும் வேலை தர முன் வராத...

மோடியை வரவேற்ற பாபா ராம்தேவ்!!

ராஜபாதையில் யோகா பயிற்சி முடிந்ததும் பிரதமர் மோடி அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு சென்றார். அவரை யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் யோகா பயிற்சியாளர்கள் வரவேற்றனர். யோகா பயிற்சியில் பங்கேற்றதற்காக பிரதமர் மோடிக்கு ராம்தேவ்...

திருப்பதியில் துப்பாக்கி முனையில் பக்தரை மிரட்டிய போலீஸ்காரர் கைது!!

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் அனுப்குமார் திவேதி. போலீஸ்காரரான இவர் அம்மாநில சுகாதாரதுறை மந்திரியின் பாதுகாவலராக உள்ளார். இவர் திருப்பதி கோவிலுக்கு வந்தார். ஏழுமலையானை வழிபட்ட பின்னர் கீழ் திருப்பதி வர பஸ்சில் ஏறினார். பஸ்சில்...

ஆந்திரப்பிரதேச மக்களுக்கு உதவும் சிங்கப்பூரின் உலக கழிவறை அமைப்பு!!

சிங்கப்பூரை மையமாகக் கொண்ட உலக கழிவறை அமைப்பு ஆந்திர பிரதேச மக்களுக்கான கழிவறை கட்டும் திட்டத்திற்காக பெருமளவு நிதியை செலவு செய்யவுள்ளது. லாப நோக்கற்ற அமைப்பான இந்த உலக கழிவறை அமைப்பு, குறைந்த செலவில்...

12 வயது சிறுமியை பள்ளிக்குள் சிறை வைத்து பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி மேலாளர் கைது!!

பெண்குழந்தைகளுக்கு துளியும் பாதுகாப்பற்ற மாநிலமாக விளங்கும் உத்திரப்பிரதேச மாநிலத்தில் 12 வயது சிறுமியை பள்ளிக்குள் கடத்தி வைத்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூர பள்ளி மேலாளரை போலீசார் கைது செய்துள்ளனர். உபோன் பகுதியில் உள்ள...

ஷில்பா ஷெட்டியிடம் யோகா கற்றுக் கொண்ட பெங்களூர்வாசிகள்!!

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் தன்னிகரற்று விளங்கும் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு 40 வயது என்றால் யாரும் நம்ப மறுப்பார்கள். அந்த அளவிற்கு தன் உடல் நலன் மீது கவனம் கொண்டுள்ள ஷில்பா...

6 வயது சிறுவனை கடிக்க வந்த நாயை விரட்டியத்த பூனைக்கு ஹீரோ விருது: வியக்கவைக்கும் வீடியோ!!

அமெரிக்காவில் 6 வயது சிறுவனை கடிக்க வந்த நாயை விரட்டிய பூனைக்கு "ஹீரோ பூனை" விருது வழங்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பேக்கர்ஸ்பீல்டில், தங்களது வீட்டுக்கு அருகே 6 வயது சிறுவனான ஜெரெமி...

முதலாளி உட்பட 3 பணியாளர்கள் மீது பாலியல் புகாரளித்த பெண்!!

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர், தான் பணிபுரியும் நிறுவனத்தின் முதலாளி உட்பட 3 சக பணியாளர்கள் மீது பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் கொல்கத்தாவில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. தெற்கு கொல்கத்தாவில் உள்ள...

அமெரிக்க ஆராய்ச்சியாளர் கற்பழிப்பு: பீப்லி லைவ் திரைப்படத்தின் இணை இயக்குனர் மஹ்மூத் பரூக்கி கைது!!

இந்தியாவுக்கு ஆராய்ச்சிக்காக வந்த அமெரிக்க மாணவியை கற்பழித்தாக பீப்லி லைவ் திரைப்படத்தின் இணை இயக்குனரான மஹ்மூத் பரூக்கி கைது செய்யப்பட்டுள்ளார். 35 வயது நிரம்பிய அந்த மாணவி கொடுத்த புகாரின் பேரில், விசாரணைக்கு வருமாறு...

டெல்லி யோகா முகாமில் பிரதமர் மோடியுடன் செல்பி எடுக்க முயன்ற பெண்ணுக்கு ஏமாற்றம்!!

டெல்லி ராஜபாதையில் இன்று நடைபெற்ற யோகாசன முகாமின்போது பிரதமர் நரேந்திர மோடியுடன் ‘செல்பி’ எடுத்துக் கொள்ள முயன்ற பெண்ணின் விருப்பத்தை மோடி மிக பவ்யமாக தட்டிக்கழித்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வெளிநாட்டு தலைவர்களுடன் ‘செல்பி’...

தலாய் லாமாவின் 80-வது பிறந்த நாள்: தர்மசாலாவில் கோலாகல கொண்டாட்டம்!!

திபெத்தியர்களின் தனி நாடு கோரிக்கைக்காக இந்தியாவில் இருந்தவாறு போராடிவரும் புத்த மதகுரு தலாய் லாமா இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் இன்று தனது 80-வது பிறந்தநாளை கொண்டாடினார். ஆங்கில நாட்காட்டியின் அடிப்படையிலான அவரது பிறந்தநாள் வரும்...

ஜோலார்பேட்டை ரெயில் கொள்ளையில் மேலும் ஒரு வட மாநில வாலிபர் கைது!!

ஜோலார்பேட்டை பகுதியில் ஓடும் ரெயிலில் பயணிகளிடம் ஒரு கும்பல் தொடர்ந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்தது. இதை தடுக்க ரெயில்வே போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில் காட்பாடி அடுத்த லத்தேரி ரெயில் நிலையத்தில் கடந்த...

வாலிபரை சுட்டுக்கொன்ற வழக்கு: கைதான சப்–இன்ஸ்பெக்டர் மதுரை சிறையில் அடைப்பு!!

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் போலீஸ் நிலையத்தில் கடந்த அக்டோபர் மாதம் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட வாலிபர் செய்யது முகம்மது மீது சப்–இன்ஸ்பெக்டர் காளிதாஸ் துப்பாக்கியால் சுட்டார். இதில் செய்யது முகமது அதே இடத்தில் சுருண்டு...

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை கடத்தல்: 2 மணி நேரத்தில் போலீசார் மீட்டு தாயிடம் ஒப்படைப்பு!!

செங்கல்பட்டு சிங்கபெருமாள் கோவில் குளக்கரை தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி லதா (25). இவர் பிரசவத்திற்காக கடந்த 12–ந்தேதி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சை...

கோவையில் ¼ பவுன் தங்க கம்மலுக்காக 3 வயது சிறுமி கடத்தல்!!

கோவை இடிகரை அருகே உள்ளது மணியகாரன் பாளையம். இங்கு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த 30 குடும்பத்தினர் குடிசை அமைத்து தங்கி கட்டிட வேலைக்கு சென்று வருகிறார்கள். இங்கு சிம்மசலம் என்பவர் மனைவி சுசீலா....

தண்ணீர் தொட்டி மீது ஏறி நின்று மது பாட்டில் கேட்டு வாலிபர் ரகளை!!

மதுரவாயல் வானகரத்தில் ஒரு மையம் உள்ளது. இன்று காலை 9 மணியளவில் அங்கு குடிபோதையில் ஒரு வாலிபர் நுழைந்தார். அங்கு 50 அடி உயரத்தில் உள்ள தண்ணீர் தொட்டி மீது ஏறி நின்றார். எனக்கு...

காட்பாடி ரெயில் பாதையில் 6 மாதத்தில் 32 பேர் பலி: தண்டவாளத்தை நடந்து கடப்பதால் அதிக உயிரிழப்பு!!

ஆபத்து என தெரிந்தும் தவறான செயல்களை பொதுமக்கள் செய்து கொண்டேதான் இருக்கிறார்கள். தண்டவாளத்தை நடந்து கடக்க வேண்டாம். ஓடும் ரெயிலில் ஏற வேண்டாம் என்று ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் எவ்வளவோ எச்சரித்தும்...

தமிழக–ஆந்திர எல்லையில் போலீசார் சாராய வேட்டை!!

வேலூர் மாவட்டத்தில் சாராய புழக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மலை மற்றும் எல்லைப்பகுதிகளில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்கின்றனர். சாராயம் காய்ச்சும் இடம் நெருங்கிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே தெரியும். மலை மற்றும் எல்லைப்பகுதி கிராமங்களில் சாராயம்...

இந்தியாவில் 14 கோடி பேர் இணைய தளத்தில் இணைந்தனர்: 61 சதவீதம் பேர் செல்போனில் பயன்படுத்துகிறார்கள்!!

இந்தியாவில் இணைய தளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த கணக்கெடுப்பின்படி 14.3 கோடி பேர் இணைய தளம் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. கிராமங்களில் இணைய தளம்...

கோர்ட் கட்டிடத்தின் உச்சியில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த மனநோயாளி!!

கேரள மாநிலம், கொச்சி நகரில் உள்ள கோர்ட் வளாக கட்டிடத்தின் உச்சியின் மீது ஏறி நின்ற மனநோயாளி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்ததால் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டு, பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டிடத்தில்...

திருமண வீட்டில் கொண்டாட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு வாலிபர் பலி!!

அரியானா மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்தில் உள்ள சவுபால் கிராமத்தில் நேற்றிரவு நடைபெற்ற திருமண விழாவின்போது உற்சாகம் மிகுதியால் ஒருவர் தனது கைத்துப்பாக்கியால் வானத்தை நோக்கி சரமாரியாக சுட்டார். துப்பாக்கியில் இருந்து வரிசையாக சிறிப்பாய்ந்த தோட்டாக்களில்...

அசாமில் இருந்து கடத்தப்பட்ட 15 வயது சிறுமி டெல்லியில் மீட்பு!!

வேலை வாங்கி தருவதாக தனியார் ஏஜெண்ட் மூலம் அசாமில் இருந்து கடத்தப்பட்ட 15 வயது சிறுமியை டெல்லி போலீசார் மீட்டுள்ளனர். அசாமில் உள்ள குவஹாத்தி நகரில் பெற்றோருடன் வசித்துவந்த அந்த சிறுமிக்கு டெல்லியில் பெரிய...

தலைகளுக்கு ரூ. 14 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சல் தம்பதியர் போலீசில் சரண்!!

மராட்டிய மாநிலத்தில் தேடப்படும் குற்றவாளிகளாக தலைகளுக்கு 14 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த நக்சலைட் தம்பதியர் இன்று போலீசாரிடம் சரண் அடைந்தனர். போலீசாரை என்கவுன்டரில் கொன்றது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் பச்கோன் டலாம் பகுதியின்...

காதலுக்கு எதிர்ப்பு?: ரெயிலின் முன் பாய்ந்த பெண் பலி- படுகாயத்துடன் வாலிபர் உயிர் ஊசலாட்டம்!!

உத்தரப்பிரதேசத்தின் எடாவா மாவட்டத்தில் காதல் ஆசை கைகூடாததால் இன்று ரெயிலின் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற ஜோடியில் இளம்பெண் பரிதாபமாக பலியானார். எடாவா மாவட்டத்தில் உள்ள பஞ்சாப் காலனி பகுதியில் உள்ள எடாவா-கான்பூர் இடையிலான...

ஜார்க்கண்டில் கடத்தப்பட்ட வங்கி கேஷியர் காட்டில் பிணமாக மீட்பு!!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் கார்வா மாவட்டத்தில் பத்து நாட்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட வங்கி கேஷியரின் பிணம் இன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கார்வா மாவட்டத்தில் உள்ள டாட்டிதிரி பகுதியில் இயங்கிவரும் வனாஞ்சல் வங்கியில் கேஷியராக பணியாற்றி...

ஓராண்டுக்கு முன்னர் ஊரை விட்டு ஓடிய காதலர்கள் பஞ்சாப் பொற்கோயில் வளாகத்தில் இன்று விஷம் குடித்து தற்கொலை!!

1பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பட்டாலா நகரை சேர்ந்தவர் அம்ரிட்பால் சிங்(30). அதே பகுதியில் வசித்துவந்த கிரன்தீப் கவுர்(20) என்ற பெண்ணை இவர் உயிருக்குயிராக காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு இரு வீட்டாரும்...

(PHOTOS) மன்னார் மாவட்டத்தில் யூன் 27 இல் மாபெரும் கையெழுத்து வேட்டை!!

இடம் : மன்னார் நகரம் காலம் : 27.06.2015 நேரம் : காலை 11.35 தொடக்கம் 2.30 வரை யூன் 27 இல் மாபெரும் கையெழுத்து வேட்டை மன்னார் நகரத்தில் நடைபெறவுள்ளது. மார்ச் 12...

திருமணமான 4 மாதத்தில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை: கணவர், மாமனார்–மாமியார் கைது!!

செங்கல்பட்டை அடுத்த ராமாபாளையம், காட்டு நாயக்கன் தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மகன் முத்து தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கூடுவாஞ்சேரியை சேர்ந்த புவனேஸ்வரிக்கும் கடந்த 4 மாதத்துக்கு முன்பு திருமணம்...

வில்லிவாக்கத்தில் வக்கீல் கார் கண்ணாடியை உடைத்து ரூ.4 லட்சம் கொள்ளை!!

வில்லிவாக்கம் ஐகோர்ட்டு காலனியை சேர்ந்தவர் உமைதி போர்த்தி (42). சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வரும் உமைதிபோர்த்தி, நேற்று மதியம் அண்ணாநகர் சென்றார். அங்குள்ள ஒரு தனியார் வங்கியில் ரூ.4 லட்சம் எடுத்தார். பணப்பையை...

மூதாட்டியை கொன்று நகைகொள்ளை: கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு!!

ஈரோட்டை அடுத்த வள்ளிபுரத்தான் பாளையம் அத்தப்பாளயத்தில் உள்ளது மைத்ரேயன் கார்டன். இந்த இடத்தில் வசித்து வந்தவர்கள் சீனிவாசன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 67). நேற்று முன்தினம் வீட்டுக்கு வெளியே கட்டிலில் படுத்து தூங்கினார்...

செங்குன்றம் நில புரோக்கர் கொலை: ஓய்வு பெற்ற சப்–இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 6 பேர் கைது!!

செங்குன்றத்தை அடுத்த அம்பேத்கார் நகர், பெருமாள் அடிபாதம் 16–வது தெருவில் வசித்து வந்தவர் சரவணன் (37). நில புரோக்கர். கடந்த 15–ந் தேதி இரவு அவர் மோட்டார் சைக்கிளில் சென்ற போது மர்ம நபர்களால்...

கோபி அருகே மகன் தற்கொலை செய்த வேதனையில் தாயும் தூக்கு போட்டு சாவு!!

கோபி அடுத்த கரட்டூர் பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 40). இவரது கணவர் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவரது ஒரே மகன் ரஞ்சித்குமார் (14). கடந்த 8 மாதத்துக்கு முன்...

அதிகாரிகள் சோதனையில் 250 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்!!

திண்டுக்கல் நகர் முழுவதும் துப்புரவு ஆய்வாளர்கள் அதிரடி சோதனை நடத்தினர். அதாவது வடக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, கச்சேரி தெரு, மெயின் ரோடு, அரசமரவீதி உள்ளிட்ட பகுதியில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.,...

5 வயது சிறுமிக்கடுத்து 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மனித மிருகத்திற்கு மரணதண்டனை!!

மத்திய பிரதேச மாநிலத்தின் நிபானியா என்ற கிராமத்திலிருந்து எட்டு வயது சிறுமியைக் கடத்திச் சென்று, துளியும் மனசாட்சியின்றி அந்தப் பிஞ்சுக்குழந்தையைக் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த ரமேஷ் வர்மாவுக்கு(30) மரணதண்டனை விதித்து அம்மாநில கீழ்...

நோயாளியின் நெஞ்சுக்கூட்டுக்குள் இருந்த 7 கிலோ கட்டியை போராடி அகற்றிய மருத்துவர்கள்!!

மருத்துவ வரலாற்றில் உடலின் வேறு பகுதிகளில் உள்ள பெரிய அளவிலான கட்டிகளை அகற்றுவதே சிரமமானதாக கருதப்படும் நிலையில் ஒரு நோயாளியின் நெஞ்சுக்கூட்டுக்குள் இருந்த 7 கிலோ கட்டியை டெல்லி மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். 31...

குடும்ப வன்முறை சட்டத்தில் கணவன் மீது பொய் வழக்கு: மனைவிக்கு ரூ.1 லட்சம் அபராதம்!!

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட குடும்ப வன்முறை (தடுப்பு) சட்டத்தை பல பெண்கள் தவறாக பயன்படுத்தி கணவர் மற்றும் அவரது குடும்பத்தாரை பழிவாங்கி வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் பொய்யான தகவல்களை அளித்து தனது...