பாகிஸ்தானிலிருந்து கடத்தி வரப்பட்ட 5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பஞ்சாபில் பறிமுதல்!!

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு கடத்தி வரப்பட்ட 5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளை பஞ்சாப் போலீசார் இன்று பறிமுதல் செய்தனர். தங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்த பஞ்சாப்...

வருகிறது தேர்தல் திருவிழா..!

வருகிறது வருகிறதென எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலும் வந்துவிட்டது. வழமைபோல தேர்தல் காலத்தில் வெளிவருகின்ற குறும்படங்களுடன் பல்வேறு கட்சிகள் தேர்தல் விஞ்ஞாபனம் என்ற போர்வையில் தயாராகிக்கொண்டு வருகின்றன. தென்னிலங்கையில் பல்வேறு ஊகங்களுக்கு மத்தியில் மஹிந்த அணி,...

அருப்புக்கோட்டையில் மைனர் பெண் திருமணம் தடுத்து நிறுத்தம்!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை குழந்தை வேல்புரம் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது 17 வயது மகளுக்கும், அருப்புக்கோட்டை அண்ணாநகரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் முத்தையா (வயது27) என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு...

லவ் பண்றேன்னு ஏமாற்றுகிறார்கள்: ஓமலூர் என்ஜினீயர் கோகுல்ராஜ் கடைசியாக செல்போனில் பேச்சு!!

சேலம் மாவட்டம் ஓமலூர் என்ஜினீயர் கோகுல்ராஜ் (வயது 23) நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள தொட்டிப்பாளையம் என்ற இடத்தில் முகம் சிதைந்த நிலையில் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். பிணத்தை ரெயில்வே போலீசார்...

முதுகுளத்தூர் அருகே பிளஸ்–2 மாணவி கடத்தல்: காதலன் கைது!!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள சின்னஆனையூரைச் சேர்ந்தவர் முனியசாமி–கொடிமலர். இவர்களது மகள் முத்துராசாத்தி (வயது 18). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். இந்த நிலையில் முத்து...

பெரம்பலூர் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் சிறையில் அடைப்பு!!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள எறையூர் கிராமத்தில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் எறையூர், பெருமத்தூர், கிளியூர், திட்டக்குடி பார்டர், புதூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த...

சிவகாசியில் திருமண ஆசை காட்டி மைனர் பெண் பலாத்காரம்: வாலிபர் கைது!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வெல்டிங் பட்டறை நடத்தி வருபவரின் மகள் கோமதி (வயது16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த 14–ந்தேதி திடீரென வீட்டில் இருந்து மாயமானார். இதனால் பதட்டம் அடைந்த அவரது தந்தை மகளை...

டாக்டரால் கற்பழிக்கப்பட்டு, 14 வயது சிறுமியின் வயிற்றில் வளர்ந்துவரும் 24 வார கருவை கலைக்க கோர்ட் ஒப்புதல்!!

குஜராத் மாநிலத்தை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சை பெற ஒரு டாக்டரிடம் சென்றிருந்தார். அந்த சிறுமிக்கு மயக்க மருந்துகளை கொடுத்த டாக்டர் அவளை...

செய்யாறில் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த வாலிபரை குத்திக்கொலை செய்த நண்பர்கள்!!

செய்யாறு டவுன் வெங்கட்ராயன் பேட்டை ஈ.வே.ரா. பெரியார் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் துரைராஜ்(30), சி.டி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவருக்கு புவனேஷ்வரி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்....

பாலிவுட் கான்களை பார்க்கும் ஆசையில் இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் பெண் கைது!!

பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான், ஷாருக்கானை பார்க்கும் ஆசையில் பாகிஸ்தானில் இருந்து பாஸ்போர்ட் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்த பெண்ணை பஞ்சாப் மாநில ரெயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். பிடிபட்ட பெண் பாகிஸ்தானின் கராச்சி நகரை...

கடலூரில் ஹெல்மெட் அணிந்து வந்து பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த வாலிபர்!!

கடலூர் செம்மண்டலம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி பாப்பாத்தி (வயது 70). இன்று காலை கருப்பசாமியும், அவரது மகனும் கடைக்கு சென்றுவிட்டனர். பாப்பாத்தி மட்டும் வீட்டில் இருந்தார். அவரால் எழுந்து நடக்க முடியாது....

2 முறை பிடிவாரண்டு பிறப்பித்தும் ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டரை பகல் முழுவதும் கோர்ட்டில் அமர வைத்த நீதிபதி!!

குமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி குமாரி (வயது 45). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கும் நடந்து வருகிறது. இந்த நிலையில்...

உத்தரபிரதேசத்தில் 16 வயது சிறுமி மர்மமான முறையில் மரணம்!!

உத்தரபிரதேசத்தில் 16 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் உள்ள போஜா கிராமத்தைச் சேர்ந்தவர் தீப்பி (16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நேற்று இயற்கை...

தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்த ராணுவ வீரர்!!

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் நாய்க் கோகுல குமார். இவர் காஷ்மீரில் உள்ள ஷாதா ராணுவ முகாமில் பணியாற்றி...

புதுக்கோட்டை சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: மகிளா கோர்ட்!!

புதுக்கோட்டை அருகே நடந்த சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள நீர் பழனியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி(வயது 32)....