குஜராத்தில் 2 குழந்தைகளுடன் தாய் தீக்குளித்து சாவு!!

குஜராத் மாநிலம் போதட் நகரில் இன்று இரண்டு குழந்தைகளை எரித்துக் கொன்ற தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. போதட் நகரின் சக்திபாரா பகுதியைச் சேர்ந்த பினாபென் கராஜியா (வயது...

ஆற்காடு அருகே மயக்க ஸ்பிரே அடித்து பெண்ணிடம் நகை பறிப்பு!!

ஆற்காடு அருகே உள்ள வேப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி சுகன்னா (35). நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது டிப்–டாப் உடையணிந்த 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் வெள்ளி...

தூத்துக்குடி அருகே காட்டுப்பகுதியில் பிணமாக கிடந்த பெண்: போலீசார் விசாரணை!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேல அரசடி காட்டுப்பகுதியில் இன்று காலை பெண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து புதூர்பாண்டியா புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர்....

திருச்சி மாநகரில் கடந்த 6 மாதங்களாக தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட பாலிடெக்னிக் மாணவர்கள் கைது!!

திருச்சி மாநகரில் பல பகுதிகளில் சமீப காலமாக பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிக அளவில் நடந்தது. இதில் குறிப்பாக கருமண்டபம், ஜெய்நகர், செல்வா நகர், உறையூர், கே.கே.நகர் உள்பட மாநகரில் பல பகுதிகளில்...

திருப்பத்தூர் அருகே தம்பியை மகனுடன் சேர்ந்து குத்திக்கொலை செய்த அக்கா கைது!!

திருப்பத்தூர் தாலுகா அரவபட்றபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ். இவருடைய மகள் சசிகலா(வயது37), மகன் விஜயகுமார்(27). சசிகலாவுக்கு திருமணமாகி கவிதா(21) என்ற மகளும், விஜயசேகர்(20) என்ற மகனும் உள்ளனர். சகிகலா தனது மகன், மகளுடன் தனியாக...

சித்தூர் வனப்பகுதியில் செம்மர கடத்தல்: வேலூர் வாலிபர் கைது!!

சித்தூர் பாக்ராபேட்டை வனப்பகுதியில் இருந்து செம்மர கட்டைகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பாக்ராபேட்டை வனப்பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 2 கார்கள் அந்த வழியாக வந்தன....

பெண் மருத்துவரின் கோட் காலரில் கை வைத்த ஜம்மு காஷ்மீர் மந்திரி: வைரலாக பரவும் புகைப்படம்!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுகாதார மந்திரியாக உள்ள சவுதரிலால் சிங், பெண் மருத்துவர் ஒருவரின் கோட் காலரில் கை வைத்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவிவருகிறது. லக்கான்பூர் மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவரின்...

ஹோட்டல் அலமாரிக்குள்ளிருந்து தாயும் மகளும் பிணமாய் மீட்கப்பட்ட கொடூரம்!!

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள, நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் ஹோட்டல் அலமாரிக்குள்ளிருந்து, 7 வயது மகளும் தாயும் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் கொல்கத்தாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவின் ரபி அகமது கித்வாய் சாலையில் உள்ள...

ஆபாசமாக சித்தரிப்பதா?: பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவேசம்!!

தெலுங்கானா மாநில அரசுத்துறையில் பணியாற்றும் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்மிதா சபர்வால் இவர் முதல்–மந்திரி சந்திர சேகரராவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பெண் அதிகாரி ஸ்மிதா சபர்வால் தனது அழகை வைத்து பதவி உயர்வு பெறுவதாக...

பாலியல் பலாத்கார வழக்கில் சமரசம் செய்ய சொல்வது மிகப்பெரிய தவறு: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், பாலியல் பலாத்கார வழக்கில் சமரசம் செய்ய சொல்வது மிகப்பெரிய தவறு என கூறியுள்ளது. கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் 2002-ல்...

வாய்க்குள் பொருட்களை திணித்து 48 உலக சாதனைகளை படைத்த இந்தியர்: வீடியோ இணைப்பு!!

மும்பையை சேர்ந்த அறிவியல் ஆசிரியரான தினேஷ் உபாத்யாயா வாய்க்குள் பொருட்களை திணித்து 48 உலக சாதனைகளை படைத்த இந்தியர் என்ற முறையில் நமது நாட்டுக்கு பெருமை சேர்த்து தந்துள்ளார். தனது வாய்க்குள் 92 பென்சில்களை...