சீர்காழி அருகே தாய் இறந்த துக்கத்தில் மகன் தூக்குபோட்டு தற்கொலை!!

சீர்காழி அடுத்த பெருமங்கலம் பகுதியில் வசித்து வந்தவர் ராஜவள்ளி(வயது 55). இவர் நேற்று உடல்நல குறைவால் இறந்து போனார். இந்த தகவல் மேற்கு வங்கத்தில் மத்திய பாதுகாப்பு படையில் பணிபுரியும் அவரது மகன் பாலமுருகனுக்கு...

10 மாதத்தில் 5 முறை குழந்தை பெற்ற 60 வயது மூதாட்டி: ஊழலின் ஊற்றுக்கண் உ.பி – வில்லங்க மோசடி!!

பிரசவிக்கும் பெண்களின் உடல்நலனை பாதுகாக்கும் மத்திய அரசின் ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியில் உத்தரப்பிரதேச மாநில மருத்துவமனைகள் மிகப்பெரிய அளவுக்கு ஊழல் செய்திருப்பது தணிக்கை ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின்...

திருச்சூர் அருகே சில்மிஷம் செய்த வாலிபரை ஆட்டோவில் விரட்டி பிடித்த மாணவி!!

திருச்சூர் அருகே உள்ள புன்னையூர்குளம் பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி திருச்சூரில் இருந்து குருவாயூர் செல்லும் அரசு பஸ்சில் கல்லூரிக்கு சென்றார். அப்போது அந்த மாணவியின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு வாலிபர்...

பெண் நீதிபதிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நீதிபதி பணியிடை நீக்கம்: இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவு!!

பெண் நீதிபதிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட நீதிபதியை பணியிடை நீக்கம் செய்து இமாச்சலப்பிரதேச தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கீழமை நீதிமன்றத்தை சேர்ந்த பெண் நீதிபதி ஒருவர், கடந்த மாதம் 8-ம் தேதி...

வாட்ஸ் அப், வைபர் அழைப்புகளை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு முயற்சி!!

உள்நாட்டில் குரல் அழைப்பு சேவைகளை வழங்கிவரும் வாட்ஸ் அப், வைபர் போன்றவற்றை கண்காணிக்க தொலை தொடர்பு துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இணைய சமத்துவம் பற்றி விவாதங்கள் நடந்துவரும் நிலையில் மத்திய...

கடனை திருப்பி செலுத்த முடியாததால் கர்நாடகாவில் 3 விவசாயிகள் தற்கொலை!!

மழையும் பொய்த்தது, வெயிலும் சுட்டெரிக்கின்றது என்று நாடு முழுவதும் விவசாயிகள் புலம்பிவருவது அனைவருக்கும் தெரிந்தது தான். இதன் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நாளுக்கு...

மனைவி மற்றும் குழந்தையை கோடரியால் வெட்டி சாய்த்தவருக்கு மரண தண்டனை!!

மனைவி மற்றும் மகளை தூக்கிலிட்டு கொன்றவருக்கு மத்திய பிரதேச மாநில மாவட்ட கோர்ட் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரசேத மாநிலம் மன்பூர் கிராமத்தைச் சேர்ந்த அனில் சக்வார் (30) என்பவருக்கும் அவரது...

மும்பையில் மீண்டும் ஒரு சம்பவம்: குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பெண் பேஷன் டிசைனர்!!

5மும்பையில் கடந்த சில நாட்களுக்கு முன் விலையுயர்ந்த ஆடி காரில் வந்த பெண்மணி ஒருவர் அளவுக்குமீறிய போதைக்காரணமாக விபத்தை ஏற்படுத்தினார். விசாரணையில் அந்த பெண்மணி ஒரு வக்கீல் என தெரியவந்தது. இந்த சம்பவம் முடிந்து...

விமான பயணிகளை இறக்கி விட்டதற்கு மன்னிப்பு கோரிய கிரண் ரிஜிஜூ!!

தான் பயணம் செய்வதற்கு ஏதுவாக விமானத்தில் இருந்து பயணிகளை இறக்கி விட்டதாக சர்ச்சை எழுந்ததால், மத்திய இணை மந்திரி கிரண் ரிஜிஜூ மன்னிப்பு கோரியுள்ளார். மத்திய உள்துறை இணை மந்திரி கிரன் ரிஜிஜு, கடந்த...

டெமானிக் (திரைவிமர்சனம்)!!

ஜான், தனது காதலி மிச்செல் மற்றும் அவரது நண்பர்கள் ஜூல்ஸ், டோனி, சாம், பிரையன் ஆகியோருடன் லூசியானாவில் இருக்கும் லிவிங்ஸ்டன் இல்லத்துக்கு வருகிறார்கள். அந்த இல்லத்தின் உரிமையாளர் மார்த்தா அந்த இல்லத்தில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்....

மனைவியிடம் விவாகரத்து கேட்கும் நடிகர்…!!

‘அலிபாபா, கழுகு’ உட்பட பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருப்பவர் கிருஷ்ணா என்ற கே.கிருஷ்ணகுமார். இவருக்கும், கோவை மாவட்டம், பி.புளியம்பட்டியை சேர்ந்த ஹேமலதாவுக்கும், கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 6-ந் திகதி மேட்டுப்பாளையத்தில் திருமணம் நடந்தது....

மாறியது பேஸ்புக் LOGO… புதியது இதோ…!!

பேஸ்புக் தன்னுடைய லோகோவில் மாற்றம் செய்துள்ளது. 24 மணி நேரமும் பேஸ்புக்கே கதியாக கிடந்தாலும் நாம் லோகோ மாற்றத்தை கவனித்திருக்க மாட்டோம் என்பதால், பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு இங்கு படம் வரைந்து...