பெசன்ட்நகரில் ஓட்டல் ஊழியர் தற்கொலை!!

கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோவிலை சேர்ந்தவர் சின்னமணி (26). இவர் திருவான்மியூரில் உள்ள ஒரு ஓட்டலில் சப்ளையர் ஆக வேலை பார்த்து வந்தார். ஓட்டலில் வேலை செய்பவர்கள் பெசன்ட்நகர் வண்ணாந்துறை கங்கையம்மன் கோவில்...

தண்டையார்பேட்டை அருகே பஸ் மீது கல்வீசிய வாலிபர் கைது!!

கோயம்பேட்டில் இருந்து எண்ணூர் நோக்கி மாநகர பஸ் சென்று கொண்டிருந்தது. தண்டையார்பேட்டை அருகே பஸ்நிறுத்தம் இல்லாத பகுதியில் வாலிபர் ஒருவர் பஸ்சில் ஏற கைகாட்டினார். ஆனால் டிரைவர் கணபதி நிறுத்தவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த...

விழுப்புரத்தில் மாணவியை காதலித்த பஸ் டிரைவரின் கை–கால் துண்டிப்பு: மர்ம கும்பலை பிடிக்க போலீஸ் தீவிரம்!!

விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையை சேர்ந்தவர் செந்தில் (வயது 28). இவர் விழுப்புரம் பகுதியில் ஓடும் தனியார் மினி பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் மினி பஸ்சில் செல்லும்போது தோகைப்பாடியை சேர்ந்த 10–ம்...

சென்னையில் ரூ.5 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட மாணவர் மீட்பு!!

சென்னை போரூர் மாங்காடு மதனந்தபுரம் குருசாமி நகரை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகன் அரவிந்த்ராஜ் (வயது 11) அங்குள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு...

உடுமலை அருகே உயிருடன் இருப்பவர் இறந்ததாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர்: துக்கம் விசாரிக்க வந்த உறவினர்கள்!!

உடுமலை அருகேயுள்ள புக்களத்தை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 38). அந்த பகுதியில் உள்ள மில்லில் துணை மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சிவகுமார் இறந்து விட்டதாக அந்த பகுதியில் ‘கண்ணீர் அஞ்சலி’ போஸ்டர்...

தஞ்சையில் மதுபாட்டிலில் ஆணுறை கிடந்ததால் பரபரப்பு!!

தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவர் தஞ்சை கொண்டிராஜபாளையம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு சென்று மதுபாட்டில் வாங்கினார். அதனை அவர் திறந்து குடிக்க முயன்றபோது உள்ளே ஏதோ பொருள் கிடப்பது...

வீராங்கனை குற்றச்சாட்டு: காதல் புகாரில் இருந்து கைப்பந்து வீரர் விடுவிப்பு!!

பெங்களூரைச் சேர்ந்த சர்வதேச கைப்பந்து வீராங்கனை பிரியங்கா. சக வீரரான நவீன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாகவும் கோவையைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவரது மகளுடன் அவருக்கு நடைபெற உள்ள திருமணத்தை தடுத்து நிறுத்தும்படியும்...

ஆம்பூர் கலவரத்துக்கு காரணமான இளம்பெண்ணை தேடி சென்னை விரைந்தது தனிப்படை!!

ஆம்பூர் கலவரத்துக்கு காரணமான பெண் சென்னையில் இருப்பது தெரியவந்துள்ளது. அவரை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். ஆம்பூரில் கடந்த 27–ந்தேதி இரவு கலவரம் வெடித்தது. ஏராளமான பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. போலீசார் மீதும் தாக்குதல்...

ஜெயங்கொண்டம் பெண்ணின் உடல் பிரேத பரிசோதனை: கணவர், மாமனார், மாமியாரிடம் விசாரணை!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காட்டகரம் கைலாசபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகள் சுபாஷினி (வயது 28). ஜெயங்கொண்டம் வேலாயுத நகரை சேர்ந்த ராஜாராம் மகன் நடராஜன் (35) என்பவருக்கும் சுபாஷினிக்கும் கடந்த 2012–ம்...

தேனி அருகே 3–ம் வகுப்பு மாணவனை கடித்து குதறிய வெறிநாய்!!

தேனி அருகே, போடி புதூரை சேர்ந்த முருகன் மகன் சுந்தரேஸ்வரன்(வயது7). தனியார் நடுநிலைப்பள்ளியில் 3–ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக டி.வி.கே.கே நகர் பகுதியில் நடந்து சென்றார்....

ஓமலூர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!!

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ் காதல் விவகாரத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருச்செங்கோடு பகுதியில் படுகொலை செய்யப்பட்டு ரெயில் தண்டவாளத்தில் வீசிய சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் அடங்குவதற்குள் இன்று...

அண்ணாநகரில் அதிகாரி வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை!!

சென்னை அண்ணாநகர் கிழக்கு எச்.பிளாக் 8–வது தெருவில் வசித்து வருபவர் ரவி. தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுதா. இவர்களுடைய மகன் விஷ்ணு. நேற்று காலை ரவி வேலைக்கு சென்று...