அம்பை அருகே திருமண ஆசைகாட்டி பெண் கற்பழிப்பு: வாலிபர் கைது!!

அம்பை அருகே உள்ள கேளையாபிள்ளையூரை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் சாஸ்திரவள்ளி (வயது23). இவர் திருமணமான சில மாதங்களிலேயே கணவரை பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் சாஸ்திர வள்ளிக்கும் பக்கத்து...

போலீசாரால் கற்பழிக்கப்பட்ட புதுவை சிறுமி திடீர் மாயம்!!

புதுவை ரெட்டியார் பாளையத்தில் கடந்த ஆண்டு ஒரு விபசார கும்பல் சிக்கியது. விபசார கும்பலிடம் இருந்து 4 சிறுமிகள் மீட்கப்பட்டனர். இவர்களில் 15 வயது சிறுமி ஒருவர் குழந்தை பெற்று இருந்தாள். இதனையடுத்து விபசார...

கோவை சரவணம்பட்டியில் மிட்டாய் கொடுத்து சிறுமியிடம் சில்மிஷம்: பெட்டிக்கடைக்காரர் கைது!!

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள காந்திமா நகரை சேர்ந்தவர் கமலன் (வயது 65). இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி மிட்டாய் வாங்குவதற்காக...

ஆப்பக்கூடல் அருகே அரச மரத்தில் அம்மன் உருவம் தெரிவதாக பரபரப்பு: கிராம மக்கள் பயபக்தியுடன் வணங்கினர்!!

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே வேம்பத்தி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40). இவர் இரவில் தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சு கொண்டிருந்தார். அப்போது அம்மன் கோவில் எதிரே இருந்த அரசமரத்தை சக்திவேல் பார்த்தார்....

கொட்டாரம் அருகே வறுமையின் கொடுமையால் விஷம் குடித்த மனைவி சாவு– கணவர் கவலைக்கிடம்!!

கன்னியாகுமரி அகே உள்ள கொட்டாரம் ஆறுமுகபுரத்தை சேர்ந்தவர் செல்லையா (வயது 70). விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி ராஜம்மாள் (65). இந்த தம்பதிக்கு 4 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். பிள்ளைகள் அனைவருக்கும்...

வரதட்சணை கொடுமையால் ஆசிரியை தற்கொலை: சகோதரர் புகார்!!

கோவை காரமடை சஞ்சய் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் அதே பகுதியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். இவரது மனைவி அஞ்சலிகுமாரி (வயது 29). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக இருந்தார். கார்த்திகேயனும், அஞ்சலிகுமாரியும்...

ஆம்பூரில் கலவரம் வெடித்தபோது ஜவுளி கடையில் வேலை பார்த்த பவித்ரா!!

ஆம்பூர் கலவர பின்னணியில் இருந்த பவித்ரா, தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் போலீசில் சிக்கியுள்ளார். ஆம்பூரில் கலவரம் வெடித்தபோது அவர் சத்தமே இல்லாமல் சென்னையில் தங்கியிருந்தது தெரிய வந்துள்ளது. அம்பத்தூரில் மகளிர் விடுதியில் தங்கியிருந்து...

மதுரையில் பெண் தகராறில் வாலிபர் கொலையா? போலீஸ் விசாரணை!!

மதுரை பழைய விளாங்குடி காமாட்சி நகரை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் கார்த்திக் (வயது22). ஆம்னி வேன் வாடகைக்கு ஓட்டி வந்தார். இவர் நேற்று மாலை ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகத்தின் அருகே கத்திகுத்து...

அசாமில் கொடூரம்: கால்நடை தீவனம் திருடியதாக கூறி இளைஞரை அடித்துக்கொன்ற பொதுமக்கள்!!

அசாம் மாநிலம் கவுகாத்தில் கால்நடைத் தீவனம் திருடியதாக இளைஞர் ஒருவரை பொதுமக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள கோலாகட் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர் ஒருவர் தமது...

மோடியைக் கவர்ந்த அதிசய கிராமம்: பெண் குழந்தைகளுக்கு பெருமை சேர்க்க வீடுதோறும் பெயர்ப் பலகைகள்!!

அரியானாவின் பல பஞ்சாயத்துகளில் உள்ள வீடுகளில் பெண் குழந்தையின் பெயர், ஈமெயில் முகவரி அடங்கிய பெயர் பலகை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர்...

கற்பழிப்பு வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இன்று தூக்கிட்டு தற்கொலை!!

கற்பழிப்பு வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மேகாலயா மாநிலத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் இன்று தூக்கில் பிணமாக தொங்கினார். மாநில ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த மதன் பாசுமட்டரி என்ற அந்த எஸ்.ஐ....

திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை கற்பழித்த மத்திய ரிசர்வ் போலீஸ் வீரர் மீது வழக்கு!!

திருமண ஆசை காட்டி தன்னை கற்பழித்து, கைவிட்டதாக இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம், பாலியா மாவட்டத்தில் உள்ள சிக்புரா காவல்...

உல்லாசத்துக்கு மறுத்த பெண்கள் மீது ஆசிட் ஊற்றிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!!

உத்தரப்பிரதேசத்தில் உள்ள முசாபர்நகர் மாவட்டத்தில் உல்லாசத்துக்கு மறுத்த இரு இளம்பெண்கள் மீது ஆசிட் ஊற்றி அவர்களின் வாழ்க்கையை சீரழித்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது காம ஆசைக்கு இடம் கொடுக்க...

தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட போலீஸ் கான்ஸ்டபிள்!!

மத்தியபிரதேசத்தின் திக்கம்கர் மாவட்டத்தில், போலீஸ் கான்ஸ்டபிள் வீட்டு மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். திக்கம்கர் மாவட்டம் ஓர்ச்சா பகுதியில் வசித்து வந்தவர் ராமாகண்ட் பண்டா(40). போலீஸ் கான்ஸ்டபிளான இவர், இன்று காலை தனது...