இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம்..!!!

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப்பொருமல், சுவாசக்கோளாறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை...

சிறுமிகள் பலாத்காரம்: 3 முதியவர்களுக்கு 10 ஆண்டு ஜெயில் – தூத்துக்குடி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு!!

தூத்துக்குடி அருகே தாளமுத்து நகரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்த 2 சிறுமிகள் அதிக அளவில் பணம் வைத்து இருந்தனர். இதனை பார்த்த அந்த சிறுமிகளின் பெற்றோருக்கு சந்தேகம்...

நடத்தையில் சந்தேகம்: இளம்பெண் தலையை துண்டித்து கொலை – கணவர் போலீசில் சரண்!!

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியை சேர்ந்தவர் போஸ் (வயது40). இவருடைய மனைவி குறிஞ்சி (35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். போஸ் ஊர், ஊராக சென்று பிறருக்கு சொந்தமான ஆடுகளை மேய்க்கும் தொழிலாளி ஆவார்....

களக்காட்டில் ஆஸ்பத்திரி ஊழியர் கொலை: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் கொன்றோம்- கைதான வாலிபர்கள் வாக்குமூலம்!!

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள காட்டு பகுதியில் கடந்த வாரம் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அப்போது கொலை...

சங்கரன்கோவில் அருகே மாணவி திருமணத்தை தடுக்க சென்ற சப்–இன்ஸ்பெக்டர், வக்கீல் அறையில் பூட்டி சிறைவைப்பு!!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த திருவேங்கடம் அருகே உள்ள குளக்கட்டாகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் மாலா (வயது17). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சிவகாசியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அப்போது...

காதல் விவகாரத்தில் சமரசம் செய்து வைத்த எம்.எல்.ஏ.வுக்கு கொலை மிரட்டல்: தந்தை–மகனுக்கு வலைவீச்சு!!

பண்ருட்டியை அடுத்த முத்தாண்டி குப்பத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் விஜயலட்சுமி. இளம்பெண். விஜயலட்சுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த சிவராமகிருஷ்ணன் என்ற வாலிபருக்கும் காதல் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு...

சிறுவனை மதுகுடிக்க வைத்த வாலிபர்கள் மீது கொலை முயற்சி உட்பட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு!!

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தை அடுத்த மேல்சோழங்குப்பம் கிராமத்தை சேர்ந்த முருகன், ஏழுமலை, பிரேம்குமார், மணிகண்டன் உள்ளிட்ட 5 பேர் அந்த பகுதியில் உள்ள மிருகண்டா அணைக்கு அருகே கடந்த 30–ந்தேதி மது குடித்தனர். போதை...

9–ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்: விடுதி காப்பாளரின் கணவர் கைது!!

ஆந்திர மாநிலம் சித்தூர் கொங்காரெட்டிபள்ளி பகுதியில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வரும் 13 வயது மதிக்கத்தக்க மாணவி ஒருவர், அங்குள்ள ஒரு அரசு விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று...

ஈவ்டீசிங் செய்தவனை போலீஸ் நிலையத்திற்குள் வைத்து தர்மஅடி கொடுக்கும் பாதிக்கப்பட்ட மாணவி – வீடியோ இணைப்பு!!

உத்தர பிரதேசம் மாநிலத்தில் ஈவ் டீசிங் செய்தவனை பாதிக்கப்பட்ட மாணவி தர்மஅடி வழங்குவது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் பிலிபிட்டில் மாணவியை, இளைஞன் ஒருவன் ஈவ் டீசிங் செய்து உள்ளார்....

கள்ளத்தொடர்பை தட்டிக் கேட்டதால் அடித்து கொடுமைப்படுத்தியதாக தாசில்தார் மீது போலீசில் மனைவி புகார்!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் எட்டா மாவட்டத்தில் உள்ள ஜலேசா தாலுகாவின் தாசில்தாராக பதவி வகிப்பவர், ஆனந்த் சிங். நேற்று இவர் தனது வீட்டில் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருந்தபோது உள்ளே நுழைந்த தாசில்தாரின் மனைவி இந்த...

மும்பை தொடர் குண்டு வெடிப்பில் சிக்கி கோமா நிலைக்கு சென்றவர் 9 ஆண்டுகள் கழித்து மரணம்!!

மும்பை புறநகர் ரெயில் நிலையங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் காயமடைந்து, ஒன்பது ஆண்டுகள் கோமாவில் இருந்த பராக் சாவந்த் இன்று காலமானார். 2006ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி மும்பை புறநகர் சர்ச்கேட்-விரார் ரெயிலில்...

MSVயின் நிலை கவலைக்கிடம் – டாக்டர்கள் தீவிர சிகிச்சை!!

எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு சில வாரங்களுக்கு முன் மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிசிச்சை அளித்தார்கள். இதையடுத்து அவரது உடல்நிலை சீரானது. இசையமைப்பாளர் இளையராஜா நேரில் சென்று உடல் நலம்...

தன் காதல் பற்றி சொல்லும் நித்யாமேனன்….!!

தமிழில் மணிரத்னம் இயக்கிய ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் நடித்து பிரபலமானவர் நித்யாமேனன். வெப்பம், ஜே,கே. எனும் நண்பனின் வாழ்க்கை போன்ற படங்களிலும் நடித்துள்ளார். நித்யாமேனன் பற்றி வதந்திகளும் பரவுகின்றன. இயக்குனர்களை மதிப்பது இல்லை...

மூன்று கோடி கேட்க, ரூம் போடும் நடிகை….!!

நம்பர் நடிகை தனது சம்பளத்தை ரூ.3 கோடியாக உயர்த்த ரூம் போட்டுயோசித்துக் கொண்டிருக்கிறாராம். நம்பர் நடிகைக்கு முதல் இன்னிங்ஸை விட இரண்டாவது இன்னிங்ஸ் வெற்றிகரமாகஅமைந்துள்ளது. ரப்பர் பாடியை திருமணம் செய்ய நினைத்து அவர் சினிமாவுக்குமுழுக்குப்...

ஒபாமாவின் மகள் செய்யும் தொழில் என்ன தெரியுமா..?

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மூத்த மகள் மலியா. இவருக்கு தற்போது 17 வயது ஆகிறது. கல்லூரியில் படித்து வரும் இவர் எச்.பி.ஓ. டி.வி. தொடரில் பணியாற்றுகிறார். எச்.பி.ஓ. டி.வியில் ‘கேர்ள்ஸ்’ என்ற தொடர் தயாராகிறது....

தனது ஆபாச படம் குறித்து விளக்கம் சொல்லும் நடிகை…!!

வட்டாரம், ஜெயம்கொண்டான், பேராண்மை, தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட படங்களில் வசுந்தரா நடித்துள்ளார். சமீபத்தில் வசுந்தராவின் ஆபாச படங்கள் இணையதளங்களிலும், வாட்ஸ்அப்களிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. வசுந்தரா ஆடை இல்லாமல் இருப்பது போன்றும், படுக்கை அறையில்...