தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்ட குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும்: கல்லூரி மாணவி மனு!!

ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் கார்த்திகா (வயது 19) கல்லூரி மாணவி. இவருக்கும் இவரது மாமா மகன் பிரபாகரனுக்கும் (25) காதல் ஏற்பட்டது. பிரபாரன் ஈரோட்டில் உள்ள...

கமுதி அருகே விவசாயி வெட்டிக்கொலை: மகன் ஆத்திரம்!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள மண்டல மாணிக்கம் போலீஸ் சரகத்துக்குட்பட்டது மூலக்கரைப்பட்டி. இந்த ஊரை சேர்ந்தவர் முனியசாமி (வயது42), விவசாயி. இவருக்கு நாகேஸ்வரி, மல்லேஸ்வரி என 2 மனைவிகள். அக்காள்–தங்கைகளான இவர்களில் நாகேஸ்வரி...

தற்கொலை செய்த மாணவி உடல் இன்று பரிசோதனை: அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் குவிந்தனர்!!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த ஒத்தப்பனை என்ற ஊரை சேர்ந்தவர் வேலுமணி. இவரும் இவரது மனைவி சரஸ்வதியும் திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள். மூத்த...

அரக்கோணத்தில் 4–ம் வகுப்பு மாணவன் கடத்தல்?: போலீஸ் விசாரணை!!

அரக்கோணம் மணியக்காரத் தெருவை சேர்ந்தவர் சங்கரன். சவுண்ட் சர்வீஸ் கடை உரிமையாளர். இவரது மகன் பரத் (9). இவர் ஜோதி நகரில் உள்ள தனியார் பள்ளியில் 4ம்வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று...

பண்ருட்டியில் திருமணமான 6 மாதத்தில் என்ஜினீயர் விபத்தில் பலி!!

பண்ருட்டி ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 24). என்ஜினீயர். இவரது மனைவி கனகா. கடந்த 6 மாதத்துக்கு முன்புதான் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. பிரேம்குமாரின் தந்தை விஜயகுமார் பண்ருட்டி மார்க்கெட்டில் தக்காளி வியாபாரம்...

இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து ரூ.6 லட்சம் பறித்த வாலிபர்!!

குளச்சலை அடுத்த வாணியக்குடியைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மனைவி கவிதா (வயது 36). ஆரோக்கிய ராஜ் கேரளாவில் தங்கி இருந்து மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இதனால் இவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு தேவையான...

அத்திப்பட்டில் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை!!

மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டை சேர்ந்தவர் சேகர் (வயது 30). காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் கப்பல் கட்டும் தளத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். இன்று காலை அவர் அத்திப்பட்டு ரெயில் நிலையம் அருகே...

வகுப்பறையில் ஆபாச படம்…குடிபோதையில் ரகளை… கோவையில் பாதை மாறும் மாணவிகள்!!

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமான இன்று பள்ளி மாணவ, மாணவிகள் கூட செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். பள்ளிகளில் செல்போன் பயன்படுத்த தடை இருந்த போதிலும் அதை கண்டு கொள்ளாமல் சில மாணவிகள், பாதுகாப்பு என்ற போர்வையில்...

கோவை பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார்!!

கோவை சித்தாபுதூரை சேர்ந்தவர் அனிதா (28). இவர் இன்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அதிவீர பாண்டியனிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:– நான் கோவையில் உள்ள...

மகனின் குடிப்பழக்கத்தால் தாய் தற்கொலை!!

கோவை வரதராஜபுரம் வடக்கு வீதியை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி கலாமணி (வயது 45). இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவரது மகன் ரங்கசாமி(23). இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. ரங்கசாமி அடிக்கடி தனது...

கோவில்பட்டியில் ஆசிரியையிடம் பண மோசடி: தே.மு.தி.க. கவுன்சிலர் கைது!!

கோவில்பட்டி ராஜூவ்நகர் 6–வது தெருவை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மனைவி பிரேமா (வயது 48). அங்குள்ள பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கோவில்பட்டி அருகே உள்ள ஆர்.வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் உதயகுமார் (40)....

நாடு முழுவதும் பசுவதைக்கு தடை விதிக்கவேண்டும்: அசோக் சிங்கால்!!

வி.எச்.பி.யின் தலைவர் அசோக் சிங்கால் பசுவதைக்கு நாடு முழுவதும் தடை விதிக்கவேண்டும் என்று கோரியுள்ளார். உத்திரப் பிரதேசத்தின் அருகே ஒரு கிராமத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய அசோக் சிங்கால் "நாட்டின் முன்னேற்றத்துக்கு பசுவதைக்கு...

ரிசர்வ் வங்கி கவர்னரையே கேள்வி கேட்டு மடக்கிய 8-ம் வகுப்பு மாணவன்: வைரல் வீடியோ!!

தனது கொள்கை உத்திகள் மற்றும் பொருளாதார கணிப்புகளுக்காக வெகுவாக அறியப்படும் பொருளாதார நிபுணரான ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனை, 8-ம் வகுப்பு படிக்கும் மாணவன் கேள்வி கேட்டு மடக்கிய வீடியோ இணையத்தில் வைரலாக...

பாலியல் தொழிலாளிகளுக்கு மறுவாழ்வளிக்கும் திட்டம்: மேற்கு வங்காளத்தில் துவக்கம்!!

பாலியல் தொழிலில் இருந்து வெளியே வர நினைக்கும் பெண்களுக்கு மறுவாழ்வளிக்கும் புதிய திட்டத்தை மேற்கு வங்காள அரசு இந்த மாதம் துவக்க இருக்கிறது. மேற்கு வங்காளத்தில் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட ஏராளமான பெண்கள் மீட்கப்பட்டு...

இதுதான் இந்தியா: இரவு பகலாக படித்து நான்கு டிகிரி வாங்கியவர் குப்பை பொறுக்குகிறார்!!

வளர்ந்து வரும் இந்தியா, பல விஷயங்களில் உலக நாடுகளைப் போல் மேலும் முன்னேற நினைக்கிறது. ஆனால், சில விஷயங்களில் உலக நாடுகளை முகம் சுளிக்க வைக்கும் வகையில் இந்தியா முன்னோடியாக இருக்கிறது. “நாங்கள் மலம்...