வணக்கத்துக்குறிய மல்தெனியே ஜினலங்கார பிக்கு காலமானார்.!!

திம்புலாகல ஆரண்ய பீடத்தின் வடகிழக்கு தமன்கடுவ பிரதேசங்களின் வணக்கத்துக்குறிய பெளத்த பிக்கு மல்தெனியே ஜினலங்கார அவர்கள் காலமானார். இன்று காலை 6.30 மணியளவில் அன்னார் காலஞ்சென்றதாக அந்த விகரையின் பொளத்த பிக்கு ஒருவர் தெரிவித்தார்....

மேஜையை குப்பை மேடாக வைத்திருப்பவர்கள் உழைப்பாளிகளாம்: பிரபல எழுத்தாளர் சொல்கிறார்!!

நீங்கள் உங்கள் வீட்டில் மேஜையில் பொருட்களை தாறுமாறாக போட்டு வைத்திருக்கிறீர்களா? உங்களுக்கு ஓர் நற்செய்தி உள்ளது. அலுவலகங்களில் குப்பையாக மேசையை வைத்திருப்பவர்கள் உண்மையில் நல்ல உழைப்பாளியாக இருப்பார்கள் என்று ‘எ பர்பெக்ட் மெஸ்’ என்ற...

துர்க்மெனிஸ்தான் தலைநகரில் யோகா மையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி!!

துர்க்மெனிஸ்தானில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு தலைநகர் அஷ்கபட்டில் பாரம்பரிய மருத்துவம் மற்றும் யோகா மையத்தை திறந்து வைத்தார். தலைநகர் அஷ்கபட்டில், மகாத்மா காந்தியின் உருவச் சிலையை திறந்து வைத்த...

மாறியது காலம்: மாமனார் கொடுமை தாங்காமல் மருமகன் தற்கொலை!!

மாமியார், நாத்தனார் கொடுமை தாங்க முடியாமல் பெண்கள் தற்கொலை செய்து கொண்ட காலம் போக, மாமனார் மற்றும் மைத்துனர்களின் கொடுமை தாங்க முடியாததால் தற்கொலை செய்து கொண்டதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு ஒருவர் இறந்துப்...

உத்தரப்பிரதேசத்தில் பரிதாபம்: காதலியைச் சுட்டுக்கொன்று வாலிபரும் தற்கொலை!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் காதலுக்கு பெற்றோர் சம்மதிக்காததால், விரும்பிய பெண்ணை சுட்டுக்கொன்ற வாலிபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள சம்பல் மாவட்டத்தில் இருக்கும் அமாவதி கிராமத்தில், வசித்து வந்த...

கல்லூரி கனவு வாய்க்காததால் விஷம் குடித்து இளம் பெண் தற்கொலை!!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் கல்லூரியில் படிக்க குடும்ப வறுமை தடையாக இருந்ததால், விஷம் குடித்து இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அங்குள்ள பெரி கிராமத்தைச் சேர்ந்த சுனிதா என்ற இளம் பெண்ணே...

பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை ஆதரிக்கும் வெளிநாட்டு யானையின் சமூக பொறுப்புணர்வு: அட்டகாச வீடியோ!!

பிரதமர் நரேந்திர மோடி தூய்மை இந்தியா திட்டத்தை அறிவித்து எட்டு மாதங்கள் ஆகிவிட்டன. இந்த திட்டத்தை கடந்த காந்தி ஜெயந்தி அன்று மோடி துவக்கி வைத்து, அதற்கான விளம்பர தூதுவர்களாக சிலரை அவர் தேர்வு...

மேற்கு வங்காளத்தில் கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல்!!

மேற்கு வங்காள மாநிலத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயம் மீது மர்ம நபர்களால் சூறையாடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள நடியா மாவட்டத்தில் உள்ள புனித தாமஸ் தேவாலயம்தான் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இன்று...

57 வயது பாட்டி செய்யும் தொழில்…!!

அழகும், இளமையும் இருந்தால் விமான பணிப்பெண்ணாக பணிபுரியலாம் என்னும் பரவலான கருத்தை தகர்த்தெறிந்திருக்கிறார் 57 வயது பாட்டி. வயது ஒரு தடையில்லை என்பதை உணர்த்தும் வகையில் கேத்தரீன் ஹைன்ஸ் என்னும் இங்கிலாந்தைச் சேர்ந்த பாட்டி...

பாகுபலி (திரைவிமர்சனம்)!!

படத்தின் ஆரம்பத்தில் ரம்யா கிருஷ்ணன் முதுகில் அம்பு பாய்ந்தும், கையில் குழந்தையுடனும் ஒரு நீர்வீழ்ச்சிக்கு ஓடி வருகிறார். அவரையும், அந்த குழந்தையும் கொன்றுவிட வீரர்கள் பாய்ந்து வருகின்றனர். அப்போது, நீர்வீழ்ச்சி விழும் மலையை சிவனாக...

விவாகரத்து கேட்கும் நடிகர்….!!

ஜான் அபிரகாம் இந்தியில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவருடன் ‘‘ஹவுஸ்புல் 2’’ படத்தில் அசின் ஜோடியாக நடித்தார். இலங்கை பிரச்சினையை மையமாக வைத்து எடுத்த ‘‘மெட்ராஸ் கேப்’’ படத்தில் நடித்து தமிழர்கள் எதிர்ப்புக்கும் உள்ளானார்....

கல்யாணம் வேண்டாம்… நம்பிக்கை இல்லை…!!

தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் சுருதிஹாசன் முன்னணி நடிகையாக இருக்கிறார். விஜய் ஜோடியாக புலி படத்தில் தற்போது நடித்துக் கொண்டு இருக்கிறார். இதன் பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. அஜித் ஜோடியாகவும்...