சஜின்வாஸுக்கு சுவாசக் கோளாறு: ஆனாலும் பிணை இல்லை!!

ஜனாதிபதி அலுவலக வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சஜின்வாஸ் குணவர்த்தனவிற்கு சுவாச கோளாறு ஏற்பட்டுள்ளதால் பிணை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அதன்படி சந்தேகநபரை எதிர்வரும் ஓகஸ்ட் 4ம் திகதிவரை...

கரையோரப் பாதையின் சில பகுதிகளுக்கு பூட்டு!!

கொழும்பு வௌ்ளவத்தையை அண்மித்த கரையோர தரைவழிப் போக்குவரத்துப் பாதைகளின் சில பகுதிகள் மூடப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் ஈ. ஏ. குரே வீதி மற்றும் விவேகானந்த ஆகிய வீதிகள் இன்றும் நாளையும் மூடப்படும்...

விபத்தில் மூவர் பலி – 10 பேர் காயம்!!

மன்னார் - சிலாவத்துறை - கல்லாறு பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதோடு, 10 பேர் காயமடைந்துள்ளனர். இன்று காலை புத்தளத்தில் இருந்து மன்னார் நோக்கிச் சென்ற சிறு லொரி ஒன்று, வீதியை...

கழிவகற்றல் பிரச்சினைக்கு மூன்று வருடங்களில் தீர்வு!!

பல தசாப்தங்களாக தீர்வின்றி சுற்றாடலுக்கு பெரும் சவாலாக இருந்துவரும் குப்பை மற்றும் கழிவகற்றல் பிரச்சினைகளுக்கு முறையான தேசிய செயற்திட்டம் ஒன்றினூடாக தீர்வைப் பெற்றுக் கொடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுற்றாடல் பாதுகாப்பு தேசிய...

சிதம்பரம் அருகே விடுதியில் தங்கி படித்த 6–ம் வகுப்பு மாணவி தற்கொலை!!

கடலூர் அருகே காரைக்காடு பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகள்கள் சிவகாமி (வயது 12), ஆனந்தி (10). இவர்கள் இருவரும் சிதம்பரத்தை அடுத்த புதுச்சத்திரம் அருகே மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் உண்டு–உறைவிட பள்ளியில் சேர்க்கப்பட்டு...

சங்கரன்கோவில் அருகே மனைவி–குழந்தையை கொன்ற கல்லூரி ஊழியர் கைது!!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த தளவாய்புரம் அருகே உள்ள இடையன்குளத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 35). இவர் சங்கரன்கோவிலில் உள்ள மனோ கல்லூரி பயிற்சி மையத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி இசக்கியம்மாள்...

ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் கோவில் தெப்பக்குளத்தில் குதித்து இளம்பெண் தற்கொலை!!

ஈரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் அருகே தெப்பக்குளம் உள்ளது. இதில் 30 அடி ஆழத்துக்கு தண்ணீர் உள்ளது. இந்த தெப்பக்குளத்தில் இன்று காலை ஒரு இளம்பெண்ணின் பிணம் மிதந்தது. இதைப்பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி...

இரவு நேரத்தில் தனியாக வரச்சொல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் போனில் மிரட்டல்: இளம்பெண் தற்கொலை முயற்சி!!

ஸ்ரீரங்கம் மேலூர் மேலத் தெரு பகுதியை சேர்ந்தவர் தனபால். இவரது மகள் கார்த்திகாதேவி (வயது 23). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் கடந்த 2012–ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து...

வேலூரில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு!!

வேலூர் கிரீன் சர்க்கிள் துர்க்கயைம்மன் கோவில் அருகே நடைபாதையில் தற்காலிக கூடாரம் அமைத்து சிலர் நாட்டு வைத்தியம் செய்து வருகின்றனர். இங்கு வசித்து வரும் வெங்கடேசன்–திரிஷா தம்பதியின் 2வது மகன் தனுஷ் (1) நேற்று...

கணவரை அறையில் தள்ளி பூட்டிவிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்!!

ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த டி.ஜி.புதூர் பகுதியை சேர்ந்தவர் லிவிங்ஸ்டன் (வயது 30). இவர் அப்பகுதியில் நால்ரோட்டில் பேன்சி கடை நடத்தி வருகிறார். இவருக்கும் மதுரை மாவட்டம் வாடிபட்டி அழகாபுரி பகுதியை சேர்ந்த அயர்லின்...

பஸ் வராததால் பள்ளிக்கு வெயிலில் நடந்து சென்ற 15 மாணவ–மாணவிகள் மயக்கம்: ஆஸ்பத்திரியில் சிகிச்சை!!

பண்ருட்டி அருகே உள்ள சொர்ணாவூரை சேர்ந்த மாணவ – மாணவிகள் மேல்பட்டாம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். இவர்கள் தினமும் பஸ்சில் சென்று வந்தார்கள். கடந்த 2 நாட்களாக அந்த பகுதியில் ஏற்பட்ட தகராறு...

கோழி வறுவலை விரும்பி உண்பவரா நீங்கள்..? ஆபத்து..!!

கோழி வறுவலாக தின்றுத்தீர்த்த சீன இளைஞருக்கு உணவுமுறை பழக்கத்தின் விளைவாக மார்பகம் பெருக்க ஆரம்பித்து சிகிச்சைக்காக அவர் வைத்தியரை அணுகியுள்ள செய்தி வெளியாகியுள்ளது. ’ஜைனகோமஸ்டியா’ என்றழைக்கப்படும் இந்த பாதிப்பு அவர் மிகவும் விரும்பி, அன்றாட...

ஏற்காட்டில் பள்ளி மாணவி தற்கொலை முயற்சி: தோழிகள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்!!

சேலம் மாவட்டம் ஏற்காடு தாலுகா பட்டிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவர் தோட்ட வேலை செய்து வருகிறார். இவரது மகள் ஷாலினி (வயது 16). இவர் ஏற்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 11–ம் வகுப்பு படித்து...

பீகாரில் ஆயுதங்கள் கடத்திய கும்பல் கைது!!

பீகாரில் ஆயுதங்கள் கடத்திய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர் பாட்னாவை அடுத்த சமஸ்திபூர் பகுதியில் ஆயுதக் கடத்தல் நடைபெற இருப்பதாக பீகார் போலீசாருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து...

பணியின்போது போதையில் இருந்த அரசு டாக்டர்கள் கைது!!

மேகாலயா மாநிலத்தில் பணியின்போது குடிபோதையில் இருந்த அரசு டாக்டர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஷில்லாங்கில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நேற்று இரவு ஒரு நோயாளி சென்றுள்ளார். அப்போது...

குரங்கின் தயவால் கோயில் அருகே பெய்த பணமழை: பக்தர்கள் பரவசம்!!

உத்தரப்பிரதேசத்தின் மதுரா மாவட்டத்தில் உள்ள பன்கே பிஹாரி கோயில் அருகே ஒரு பெண்ணின் பணப்பைக்குள் இருந்த ஒன்றரை லட்சம் ரூபாயை பறித்துச் சென்ற குரங்கு அவற்றை மரத்தின் மீதிருந்து அள்ளிவீசியதால் அங்கு பெய்த 500...