கோப் உபகுழுவிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!!

மத்திய வங்கி பிணை முறியுடன் தொடர்புடைய கோப் உபகுழு அறிக்கையை வெளியிட பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மத்திய வங்கி பிணை முறி தொடர்பில்...

இளைஞர் யுவதிகளுக்கு மாதாந்தம் 5000 ரூபா கொடுப்பனவு – மஹிந்த!!

பாடசாலை கல்வியை நிறைவு செய்த இளைஞர் யுவதிகளின் தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை கல்வித் துறைகளுக்காக மாதாந்தம் 5000 ரூபா வரையான கொடுப்பனவு பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக குருணாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்‌ஷ...

அனைத்து கொடுப்பனவுகளும் அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படும் – பிரதமர்!!

அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து கொடுப்பனவுகளும் அவர்களின் அடிப்படை சம்பளத்துடன் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அடுத்த வரவு செலவு திட்டத்தில் இந்த கொடுப்பனவுகள் அனைத்தும் அடிப்படை சம்பளத்துடன்...

ஐதேக தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு ஐமசுமு, ததேகூ அடுத்த வாரம்!!

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (27) கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வெளியிடப்படவுள்ளது. நாட்டில் நல்லாட்சியை தொடர்ந்தும் முன்னெடுக்கும் அதேநேரம் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே ஐக்கிய தேசிய...

நாட்டு மக்களின் எதிர்காலமே எமது நோக்கம் – பிரதமர்!!

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதே தனது இலக்கு என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆகவே நாட்டை மீண்டும் சீரழிக்க மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு சந்தர்ப்பத்தை வழங்குவதா என்று மக்கள்தான் தீர்மானிக்க...

வட மாகாண சபையில் சிவாஜிலிங்கம் குழப்பம்!!

வட மாகாண சபை அமர்வு இன்று இடம்பெற்று வரும் நிலையில் அதில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் எம்.கே.சிவாஜிலிங்கம் பங்கேற்றுள்ளார். வட மாகாண சபை உறுப்பினர்களாக உள்ள த.சித்தார்த்தன், க.சிவநேசன், க.சிவமோகன்,...

சொத்தை பிரித்து கேட்டு தொல்லை: மகனை வெட்டி கொன்ற தந்தை

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் அருகில் உள்ள அழகர் நாயகன்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 65). விவசாய கூலிதொழிலாளி. இவரது மகன் கந்தவேல் (40). இவருக்கு திருமணம் ஆகி சுசிலா என்ற மனைவியும் 2...

அப்துல் கலாமின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து சர்ச்சையில் சிக்கிய மந்திரி!!

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் புகைப்படத்துக்கு ஜார்க்கண்டை சேர்ந்த கல்வி மந்திரி மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கல்வி மந்திரியாக பதவி வகிப்பவர் நீரா யாதவ்....

பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கால் டாக்ஸி ஓட்டுநர் கைது!!

கொல்கத்தாவில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை அளித்து தலைமறைவான பிரபல கால் டாக்ஸி நிறுவனத்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தாவில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருபவர் ஷியாமளா (25) (பெயர்...