நீதியான தேர்தலை நடத்துவதற்கு தமது முழு ஆதரவும் வழங்கப்படும்!!

நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்காக செயற்படும் அதிகாரிகள் எதிர்நோக்குகின்ற சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் சம்பந்தமாக இலவச சட்ட உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் தேர்தல் சட்டங்களை...

29ம் திகதி முதல் பிரத்தியேக வகுப்புக்களுக்கு தடை!!

வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை முன்னிட்டு பிரத்தியேக வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் போன்றவற்றை நடாத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இம்மாதம் 29 ம் திகதி நள்ளிரவு முதல்...

பாதை ஓரத்தில் இருந்து கைக்குண்டு மீட்பு!!

புத்தளம், பள்ளம நாகவில ஜயமாவத பாதைக்கு அருகில் இருந்து கைக்குண்டு ஒன்றும் வெடிக்கக்கூடிய 20 தோட்டக்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறித்த பாதையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் இதை கண்டெடுத்துள்ளதுடன் அவை பொலிதீன்...

வடக்கு கிழக்கில் இராணுவத்தினரின் பணிகள் தொடர்பில் இராணுவம் விளக்கம்!!

இலங்கை பாதுகாப்பு படை வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மட்டுப்படுத்தப்பட்ட சில பணிகளை மாத்திரம் நிறைவேற்றிக் கொண்டிருப்பதாக இலங்கை இராணுவம் தெரிவிக்கின்றது. வடக்கு பிரதேசங்களில் மிதிவெடிகளை அகற்றுதல், கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளுதல், உட்கட்டமைப்பு வசதிகள்...

ஜனாதிபதி மாலைதீவு விஜயம்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாலைதீவிற்கன விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். மாலைதீவின் 50 வது சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் மாலைதீவிற்கான விஜயத்தில்...

நீரில் மூழ்கி பெண்ணொருவர் உயிரிழப்பு!!

சிலாபம் சித்தப்பலம் பிரதேசத்தில் பெண்ணொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அந்தப் பகுதியில் உள்ள வாவி ஒன்றில் குளிப்பதற்காக சென்றவேளை குறித்த பெண் நீரில் மூழ்கி உள்ளதுடன் அந்தப் பெண்ணை மீட்டு சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன்...

வில்கமுவ காட்டுப் பகுதியில் தீ!!

வில்கமுவ வஸ்கமுவ ‍காட்டுப் பகுதியில் திடீரென தீப்பரவியுள்ளது. வில்கமுவ பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் பிரதேச செயலக காரியாலயத்தின் அதிகாரிகள் மற்றும் ஊர் மக்கள் ஒன்றிணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இந்த தீப்பரவலின்...

வவுனியாவில் குடும்பப் பெண் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு!!

வவுனியா, ஆச்சிபுரம் கிராமத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவர் நேற்று (24) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பிரேம ராதிகா (வயது 25)...

தேசிய பாதுகாப்பிற்கு எந்தவித அச்சுறுத்தல்களும் இல்லை!!

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எந்தவித அச்சுறுத்தல்களும் இல்லை என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஏ. டபிள்யூ. ஜே. சி. டி சில்வா தெரிவித்துள்ளார். நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்...

சளி மற்றும் காய்ச்சலில் இருந்து விரைவில் குணமடைய எளிய பாட்டி வைத்திய முறைகள்..!!

பாட்டியை மறந்த கையேடு மறுநொடியே முற்றிலும் இயற்கையான, எந்த பக்க விளைவுகளும் அற்ற பாட்டி வைத்தியத்தையும் மறந்துவிட்டோம் நாம். குளிர் மற்றும் மழை காலம் ஆரம்பித்துவிட்டாலே, மழலை முதல் முதியவர் வரை அனைவருக்கும், சளி,...

தேர்தல் சட்டங்களை மீறிய 115 பேர் கைது!!

தேல்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 115 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அதேவேளை தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பான முறைப்பாடுகள் இதுவரை 92 பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் தேர்தல் முறைப்பாட்டு...

வீழ்ச்சியடைந்திருந்த நிதி நிறுவனங்கள் வளர்ச்சியடைய ஆரம்பித்துள்ளன – ரவி!!

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆட்சிக்காலத்தில் வீழ்ச்சியடைந்திருந்த நிதி நிறுவனங்கள் மீண்டும் வளர்ச்சியடைந்து வருவதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கோல்டன் கீ வைப்பாளர்களின் வைப்பு பணங்களை மீள வழங்கும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது....

சித்தூரில் நாய் குரைத்த தகராறில் வாலிபர் வெட்டி கொலை!!

சித்தூர் சந்தப்பேட்டையை சேர்ந்தவர் ருக்மணி. இவரது மகன் மணி (வயது26). கட்டிட மேஸ்திரி. இவர்கள் வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகின்றனர். பகல் மற்றும் இரவு நேரங்களில் நாய் தொடர்ந்து குரைத்து கொண்டே இருந்துள்ளது....