ஆனந்த சரத் குமாரவிற்கு பிணை வழங்க நீதிமன்றம் மீண்டும் மறுப்பு!!

மாகாண சபையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள வடமத்திய மாகாண சபையின் தலைவர் ஆனந்த சரத் குமாரவிற்கு பிணை வழங்க அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் மறுத்துள்ளது. மாகாண சபையின்...

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வேலை நிறுத்தப் போராட்டம்!!

நிரந்தர மற்றும் இடைக்கால வைத்திய தொழிற்சங்க உறுப்பினர்களின் ஒன்றிணைந்த சபை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. தமது கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படாமையின் காரணமாக இன்று காலை 8 மணி முதல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்...

மலையக மக்களுக்கான காணியுரிமையை நிலைநாட்ட சட்ட அணுகுமுறை அவசியம்!!

மலையக மக்களின் காணியுரிமை குறித்து பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் உண்டு. அதேநேரம் 200 வருட வரலாற்றைக்கொண்ட மலையக மக்களின் காணியுரிமையை வென்றெடுக்க அரசியல் பேரம் பேசுதல் மட்டுமன்றி சட்டரீதியான அணுகமுறைகளும் அவசியமும் உள்ளதாக தொழிலாளர் தேசிய...

பேரினவாத கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் – சிவாஜிலிங்கம்!!

சிங்கள பேரினவாத கட்சிகளுக்கோ அல்லது சுயேட்சைக் குழுக்களுக்கோ வாக்களிக்க வேண்டாம் என்றும் தமிழ் தேசிய கட்சிகளுக்கு வாக்களிக்குமாறும் வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்...

வேட்பாளர்களின் நிதி அறிக்கைகள் ஆகஸ்ட் 05ம் திகதிக்கு முன்னர் சம்ர்பிக்கப்பட வேண்டும்!!

இந்தமுறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்து வேட்பாளர்களும் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்தும் நிதி அறிக்கையை ஆகஸ்ட் மாதம் 05 திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்பிக்க வேண்டுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த...

முருகன், சாந்தன், பேரறிவாளன் தண்டனை ரத்து சரியான தீர்ப்பே!!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரணதண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக இந்திய மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை இந்திய உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு தள்ளுபடி செய்துள்ளது....

ஐ.நா ஆவணம் கசிவு – பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா? சனல் 4 கேள்வி!!

ஐ.நாவில் இருந்து கசிந்து தமக்கு கிடைத்துள்ள ஆவணம் ஒன்று, இலங்கையில் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதி கிடைக்குமா என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளதாக, பிரித்தானியாவின் சனல் 4 ஊடகம் தெரிவித்துள்ளது. நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்படும், இலங்கையின் 26...

இரு விபத்துக்களில் இருவர் பலி!!

ஹபரணை - தம்புள்ளை வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் பலியாகியுள்ளார். ஹபரணை நோக்கி சென்று கொண்டிருந்த லொறி ஒன்று பாதையில் சென்று கொண்டிருந்த பெண்கள் இருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில்...

தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 171 பேர் கைது!!

தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரை 171 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதுவரை தேர்தல் சட்டங்கள் மீறப்பட்டமை குறித்து 77 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் பொலிஸ்...

ரணிலும் அநுரவும் அண்ணன் தம்பி!!

மாதுலுவாவே சோபித தேரர் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கை மூலம் அவர்களிடையே நம்பிக்கையின்மையை எடுத்துக் காட்டுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதித்...

இலங்கை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தின் சூத்திரதாரி பலி!!

தடைசெய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான லக்ஷர் இ ஜாங்வி அமைப்பின் தலைவர் மாலிக் இஷாக் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. கடந்த வாரம் மாலிக் இஷாக் மற்றும் அவரது இரு மகன்களும் கைதுசெய்யப்பட்டனர். இவர்களை...

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மத்திய செயற்குழுவை கூட்ட விதிக்கப்பட்ட தடை நீடிப்பு!!

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதி இன்றி மத்திய செயற்குழுவை கூட்டுவதற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மேலும் நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. கட்சித் தலைவரின் அனுமதி...

மனைவி கழுத்தை நெரித்து படுகொலை: கணவர் கைது!!

மடிப்பாக்கம் லட்சுமி நகர் 2–வது தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி ராஜேஸ்வரி (47). கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்னர் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. மகன் முரளிகிருஷ்ணன் 10–ம் வகுப்பும், மகள் சங்கீதா 9–ம்...

கொய்யாப்பழம் பறித்த சிறுவனை கட்டி வைத்து உதைத்த வீட்டு உரிமையாளர் கைது!!

மடிப்பாக்கத்தை அடுத்த உள்ளகரத்தை சேர்ந்தவர் ரகுபாலன். இவரது மகன் அருள்ராஜ் (9). இன்று காலை அவன் நேரு காலனியில் உள்ள சோம்கா டோல்டா என்பவரது வீட்டில் உள்ள கொய்யா மரத்தில் பழம் பறித்தான். சோம்கா...

99 வயது அண்ணனின் உடல்நலம் பற்றி கேட்டறிந்த அப்துல் கலாம்: ராமேசுவரம் சோக வெள்ளத்தில் மூழ்கியது!!

இந்தியாவின் ஏவுகணை மனிதர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவையொட்டி அவரது சொந்த ஊரான ராமேசுவரம் பகுதி மக்கள் சோக வெள்ளத்தில் ஆழ்ந்துள்ளனர். அவர் இயற்பியல் படித்து, பட்டதாரியான திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியை...

காளை சண்டை வீரரை அந்தரத்தில் தூக்கிபோட்டு பந்தாடிய எருது (வீடியோ இணைப்பு)!!

ஸ்பெயின் நாட்டில் காளை சண்டை வீரரை எருது முட்டி காயப்படுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் பிரபல காளை சண்டை வீரரான லொரென்சோ சான்சிஸ். இந்நிலையில் இவர் மாட்ரிட் லாஸ் வெண்டாசில்...

300 ரூபாய் மாயமானதால் 8 மாணவர்களுக்கு கையில் சூடு போட்ட விடுதி ஊழியர்!!

விடுதியில் 300 ரூபாய் மாயமான சம்பவம் தொடர்பாக 8 மாணவர்களின் கையில் விடுதி ஊழியர் சூடு வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விடுதி ஊழியரை தற்காலிக பணிநீக்கம் செய்து கலெக்டர்...

அறிவியல் மாமேதை அப்துல்கலாம் மறைவுக்கு 7 நாட்கள் அரசு முறை துக்கம்- மத்திய அரசு அறிவிப்பு!!

இந்திய தேசத்தின் அறிவியல் மாமேதையான முன்னாள் ஜனாதிபதி மேதகு டாக்டர். அப்துல் கலாம் மறைவுக்கு நாடு தழுவிய அளவில் 7 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை செயலாளர் கோயல்...

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.10 கோடி தானம் கொடுத்த மூதாட்டி: ஆசிரமத்தில் தங்க இடம் கேட்டு வேண்டுகோள்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள தகவல் மையத்துக்கு நேற்று 85 வயது மூதாட்டி ஒருவர் வந்தார். அவரது வலது கையில் கட்டுப்போட்டு இருந்தார். சிலர் அவரை கைத்தாங்கலாக அழைத்து வந்து இங்கு விட்டுச் சென்றனர்....