இலஞ்ச ஊழல் ஆணைக்குழு செயற்பாடு தடைபட்டுள்ளதாக அமைச்சரவையில் பிரதமர் எடுத்துரைப்பு!!

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவின் நிகழ்கால போக்கு தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். கடந்த ஆட்சியின் போது குறித்த ஆணைக்குழுவிற்காக நியமிக்கப்பட்ட தலைவர் மற்றும் ஆணையாளர்...

தேசிய கொடி விவகாரம்: யட்டிநுவர பி.சபை முன்னாள் தலைவர் கைது!!

கண்டி - யட்டிநுவர பிரதேச சபையின் முன்னாள் தலைவர் துஷிதகுமார வலகெதர கைது செய்யப்பட்டுள்ளார். கண்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற எதிர்கட்சி தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் தேசிய கொடியை ஒத்த திரிபுபடுத்தப்பட்ட கொடி...

2014 க.பொ.த சா/த பரீட்சை மீள்திருத்த பெறுபேறு வெளியானது!!

2014 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியான பின் மீள்திருத்தத்திற்கு விண்ணப்பித்த பரீட்சாத்திகளுக்கான பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெளியாகியுள்ள மீள்திருத்தப் பெறுபேறுகளை www.doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகிய...

வைத்தியத்துறை வேலை நிறுத்தம் நிறைவு ரயில்துறை வேலை நிறுத்தம் ஆரம்பம்!!!

சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட ரயில் தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது. ஓகஸ்ட 2ம் திகதி நள்ளிரவு தொடக்கம் இந்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்...

போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க இலங்கையில் புதிய மையம்!!

தென் இந்திய கடற்பரப்பினூடாக மேற்கொள்ளப்படும் போதைப் பொருள் கடத்தலை கண்காணிக்கும் மத்திய நிலையமொன்று இலங்கையில் நிறுவப்படவுள்ளதாக தேசிய அபாயகர மருந்து கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் நிலங்க சமரசிங்க தெரிவித்துள்ளார். இந்தியா - இலங்கைக்கு இடையிலான...

பிரதி அமைச்சர் சாந்த பண்டார பதவி விலகல்!!

ஊடகத்துறை பிரதி அமைச்சர் சாந்த பண்டார தனது அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். சாந்த பண்டார ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கியஸ்தராவார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கிய...

முழு இராணுவ மரியாதையுடன் இறுதி விடைபெற்றார் கலாம்!!

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல் இராமேஸ்வரத்தில் உள்ள பேய்க்கரும்பு என்ற இடத்தில் இன்று 21 குண்டுகள் முழங்க முழு இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி,...

பொலிஸார் கண்ணில் மண் தூவிய இருவர் கைது!!

சீதுவ பிரதேசத்தில் பொலிஸாரின் இரண்டு மோட்டார் சைக்கிள்களை திருடிச் சென்ற சம்பவத்தில் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கார் ஒன்றில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த...

சாலையில் சிறுநீர் கழிக்க முடியாது: அசத்தும் நானோடெக்னாலஜி (வீடியோ இணைப்பு)!!

அமெரிக்காவில் சாலையில் சிறுநீர் கழிப்பதை தடுப்பதற்காக புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இரவு வேளையில் ஊர் சுற்றுபவர்களும் குடித்துவிட்டு செல்பவர்களும் சாலையிலேயே சிறுநீர் கழிக்கின்றனர். இவர்களின் இந்த செயல் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வந்தது....

நன்றி நண்பரே: மயங்கி விழுவதற்கு சில நிமிடங்கள் முன்பாக காவலருக்கு நன்றி கூறிய கலாம் அவர்களின் அன்புள்ளம்!!

மேகாலயா மாநில மாணவர்களிடம் பேச வேண்டும் என்ற உற்சாகத்தில் நேற்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்ட அப்துல்கலாம் தனது ட்விட்டர் பக்கத்தில் 'ஷில்லாங் செல்கிறேன்' என்று பதிவிட்டிருந்தார். டெல்லியில் இருந்து அசாம் தலைநகர் கவுகாத்திக்கு...

மருத்துவமனையில் அனுமதி மறுத்ததால் வாசலில் பிரசவித்த இளம்பெண்!!

பிரசவ வலியுடன் வந்த இளம்பெண்ணை மருத்துவமனைக்குள் அனுமதிக்க மறுத்ததால் அவர் மருத்துவமனையின் கேட் அருகிலேயே பிரசவித்த சம்பவம் அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை குல்ஷன் என்ற 20 வயது பெண் பிரசவ...

எச்.ஐ.வி. பாதித்த சிறுவன் – சிறுமிக்கு வாழ்வளித்த அப்துல் கலாம்!!

ஒடிசாவில் எச்.ஐ.வி. பாதித்த சிறுவன்-சிறுமிக்கு உதவிக்கரம் நீட்டிய அப்துல் கலாமுக்கு தற்போது அவர்களின் மூத்த சகோதரி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி உள்ளார். ஒடிசா மாநிலம், கேந்திரபிரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மீனா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவரது...

உ.பி.யில் கொடூரம்: கற்பழிப்பு வழக்கில் சமரசத்துக்கு மறுத்த சிறுமி எரித்துக் கொலை!!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தன்னை கற்பழித்தவன் மீது தொடரப்பட்ட வழக்கில் சமரசம் செய்துகொள்ள மறுத்த 17 வயது சிறுமி உயிரோடு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள சம்பல் மாவட்டம், அஹ்ராவுலா நவாசி...