மனைவி கழுத்தை நெரித்து படுகொலை: கணவர் கைது!!

மடிப்பாக்கம் லட்சுமி நகர் 2–வது தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி ராஜேஸ்வரி (47). கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்னர் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. மகன் முரளிகிருஷ்ணன் 10–ம் வகுப்பும், மகள் சங்கீதா 9–ம்...

கொய்யாப்பழம் பறித்த சிறுவனை கட்டி வைத்து உதைத்த வீட்டு உரிமையாளர் கைது!!

மடிப்பாக்கத்தை அடுத்த உள்ளகரத்தை சேர்ந்தவர் ரகுபாலன். இவரது மகன் அருள்ராஜ் (9). இன்று காலை அவன் நேரு காலனியில் உள்ள சோம்கா டோல்டா என்பவரது வீட்டில் உள்ள கொய்யா மரத்தில் பழம் பறித்தான். சோம்கா...

99 வயது அண்ணனின் உடல்நலம் பற்றி கேட்டறிந்த அப்துல் கலாம்: ராமேசுவரம் சோக வெள்ளத்தில் மூழ்கியது!!

இந்தியாவின் ஏவுகணை மனிதர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவையொட்டி அவரது சொந்த ஊரான ராமேசுவரம் பகுதி மக்கள் சோக வெள்ளத்தில் ஆழ்ந்துள்ளனர். அவர் இயற்பியல் படித்து, பட்டதாரியான திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியை...

காளை சண்டை வீரரை அந்தரத்தில் தூக்கிபோட்டு பந்தாடிய எருது (வீடியோ இணைப்பு)!!

ஸ்பெயின் நாட்டில் காளை சண்டை வீரரை எருது முட்டி காயப்படுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் பிரபல காளை சண்டை வீரரான லொரென்சோ சான்சிஸ். இந்நிலையில் இவர் மாட்ரிட் லாஸ் வெண்டாசில்...

300 ரூபாய் மாயமானதால் 8 மாணவர்களுக்கு கையில் சூடு போட்ட விடுதி ஊழியர்!!

விடுதியில் 300 ரூபாய் மாயமான சம்பவம் தொடர்பாக 8 மாணவர்களின் கையில் விடுதி ஊழியர் சூடு வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விடுதி ஊழியரை தற்காலிக பணிநீக்கம் செய்து கலெக்டர்...

அறிவியல் மாமேதை அப்துல்கலாம் மறைவுக்கு 7 நாட்கள் அரசு முறை துக்கம்- மத்திய அரசு அறிவிப்பு!!

இந்திய தேசத்தின் அறிவியல் மாமேதையான முன்னாள் ஜனாதிபதி மேதகு டாக்டர். அப்துல் கலாம் மறைவுக்கு நாடு தழுவிய அளவில் 7 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை செயலாளர் கோயல்...

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.10 கோடி தானம் கொடுத்த மூதாட்டி: ஆசிரமத்தில் தங்க இடம் கேட்டு வேண்டுகோள்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள தகவல் மையத்துக்கு நேற்று 85 வயது மூதாட்டி ஒருவர் வந்தார். அவரது வலது கையில் கட்டுப்போட்டு இருந்தார். சிலர் அவரை கைத்தாங்கலாக அழைத்து வந்து இங்கு விட்டுச் சென்றனர்....

சட்டவிரோதமாக குடியேற வந்த கும்பல்: மொடல் அழகிகளின் கமெராவில் பதிவான காட்சிகள் (வீடியோ இணைப்பு)!!

மியாமி கடற்கரையில் மொடல் ஷூட்டிங் செய்து கொண்டிருந்த இரண்டு பெண்கள் சட்டவிரோதமாக குடியேற வந்தவர்களை படமெடுத்துள்ளனர். மியாமி கடற்கரையில் இரண்டு பெண்கள் மொடல் ஷூட்டிங் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது கரைக்கு ஒதுங்கிய ஒரு...

தங்காலை உக்குவா கொலை சந்தேகநபர் விரைவில் கைது!!

தங்காலை பிரதேசத்தில் இடம்பெற்ற பாதாள உலகக் குழு தலைவர் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். கொலை புரிய சந்தேகநபர் பயன்படுத்திய கார் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்....

ஜனாதிபதி இன்று வடக்கு விஜயம்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார். கிளிநொச்சியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சதோச கட்ட வளாகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் அவர் கலந்து கொள்ளவுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. மேலும் வெலிஓய...

கம்பஹா மாவட்டத்தின் வெற்றி முக்கியமானது – பிரதமர்!!

இந்தமுறை பாராளுமன்ற தேர்தலை வெற்றிபெற வேண்டுமானால் கம்பஹா மாவட்டத்தை வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதனூடாக 5 வருடங்களில் புதிய ஒரு நாட்டை...

தேர்தல்கள் ஆணையாளருக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் சந்திப்பு!!

அரசியல் கட்சிகளின் நிரந்தர பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணையாளருக்கும் இடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. இன்று காலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. நடைபெறவுள்ள பாராளுமன்னற தேர்தல் தொடர்பில் கட்சிகள் எதிர்நோேக்குகின்ற...

ஐமசுகூ தேர்தல் விஞ்ஞாபனம் இன்று: அனுர – ஜனாதிபதி சந்திப்பு!!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா, இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்துள்ளார். இதன்போது தினேஷ் குணவர்த்தன, டிலான் பெரேரா உள்ளிட்ட முன்னாள் பாராளுமன்ற...

ஐதேமு – சிவில் அமைப்புக்கள் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை!!

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியுடன் 75 சிவில் அமைப்புக்கள் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடவுள்ளன. சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர் உட்பட்ட 75...

ராஜித, அர்ஜுன, ஹிருணிகா உள்ளிட்ட ஐவர் சுதந்திர கட்சியில் இருந்து நீக்கம்!!!

நல்லாட்சிக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். அதன்படி,...

நாளை 10 மணித்தியால நீர்வெட்டு!!

நாளை கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தற்காலிகமாக தடைப்படும் என தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. காலை 09.00 மணி முதல் மாலை 07.00 மணிவரை 10 மணித்தியாலங்கள் இவ்வாறு...

இபோச சொத்துக்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தத் தடை!!

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான சொத்துக்கள் மற்றும் ஊழியர்களை எந்தவொரு காரணத்திற்காகவும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என, உள்நாட்டு போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு பணிப்புரை...

வசிம் தாஜூடீன் கொலை: பூரண மரண விசாரணை அறிக்கை சமர்பிக்க உத்தரவு!!

இலங்கையின் பிரபல ரகர் வீரர் வசிம் தாஜூடீன் மரணம் தொடர்பில் பூரண மரண விசாரணை அறிக்கை சமர்பிக்குமாறு கொழும்பு முன்னாள் சட்ட வைத்திய அதிகாரிக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தாஜூடீன் மரணம்...

மஹிந்தவின் புதிய தேர்தல் வாக்குறுதி!!

ஆறு மாத காலத்தினுள் புதிய அரசியலமைப்பு முறையொன்றை அறிமுகம் செய்வதோடு தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறையை மாற்றியமைத்து புதிய தேர்தல் முறை ஒன்றையும் அறிமுகம் செய்து வைப்பதாக முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட...

போதைப்பொருளை ஒழித்துக்கட்ட ஒன்றிணைவோம் – ஜனாதிபதி அழைப்பு!!

முழு தென்னாசியப் பிராந்தியதிற்கும் ஒரு அச்சுறுத்தலாகவுள்ள போதைப்பொருள் பிரச்சினையை ஒழித்துக்கட்ட சகல தென்னாசியத் தலைவர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாலைத்தீவின் 50 ஆவது சுதந்திரதின விழாவில் பிரதம...

பாரத லக்ஷ்மன் கொலை வழக்கு சந்தேகநபர் ஒருவருக்கு மீண்டும் விளக்கமறியலில்!!

பாரத ரக்ஷமன் பிரேமசந்திர கொலை வழக்கில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த மூன்றாவது முக்கிய சந்தேகநபர் சமிந்த ரவி...

ஓற்றை ஆட்சிக்குள் இனப் பிரச்சினையை தீர்க்க முடியாது!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை இந்தியாவும் உலக நாடுகளும் புரிந்து கொண்டு, அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்....

சுசிலுக்கு எதிராக FCID செல்கிறார் கெமுனு!!

முன்னாள் கனியவளத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிற்கு எதிராக பொலிஸ் விசேட நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு செல்லவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். சுசில் பிரேமஜயந்த அமைச்சராக...

தாஜூடீனின் மரணம் விபத்தல்ல கொலை – நீதிமன்றத்தில் தெரிவிப்பு!!

ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீனின் மரணம் வாகன விபத்தினால் ஏற்பட்டது அல்ல, கொலை என இரகசிய பொலிஸார் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். குறித்த வழக்கு தொடர்பான மேலதிக அறிக்கையை நீதிமன்றத்தில்...

அப்துல் கலாம் காலமானார்!!

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டொக்டர் அப்துல் கலாம் தனது 83வது வயதில் இன்று காலமானார். மேகாலய மாநில தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.) இன்று நடைபெற்ற கருத்தரங்கில், கலாம்...

மலேசியா செல்ல முயன்ற விடுதலைப் புலி உறுப்பினர் திருச்சியில் கைது!!

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவர் திருச்சியிலிருந்து விமானம் மூலம் மலேசியாவுக்குத் தப்ப முயன்றபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் இந்திய ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு, விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சிலர்...

10 லட்சம் வாக்குச்சீட்டுகள் அச்சிட்டு முடிவு!!

பொதுத் தேர்தலை முன்னிட்டு இதுவரை 10 லட்சம் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டு முடிந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்றைய தினம் 7 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகளை தேர்தல்கள் செயலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக...

விபத்து: 16 மாணவர்கள் வைத்தியசாலையில்!!

கொழும்பு - பௌத்தாலோக மாவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் 16 பேர் காயமடைந்துள்ளனர். பாடசாலை மாணவர்கள் பயணித்த பஸ் வண்டி ஜீப் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த...

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு: ரணில் வாக்குறுதி!!

இலங்கையில் ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சிக்கு வந்தால், மலையக தேயிலை தோட்டத் தொழிலாளர்களிளுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை மலையகத்தின் தலைநகரான நுவரேலியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார...

யாழ். முஸ்லிம்களுக்கு ஏமாற்றம்!!

வட இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இழுபறியான நிலையில் இருப்பதனால், அதனை முழுமைப்படுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை வகுத்துச் செயற்படுத்துவதற்கு புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யாழ்ப்பாணத்தில்...

போதைப்பொருளை ஒழித்துக்கட்ட ஒன்றிணைவோம் – ஜனாதிபதி அழைப்பு!!

முழு தென்னாசியப் பிராந்தியதிற்கும் ஒரு அச்சுறுத்தலாகவுள்ள போதைப்பொருள் பிரச்சினையை ஒழித்துக்கட்ட சகல தென்னாசியத் தலைவர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாலைத்தீவின் 50 ஆவது சுதந்திரதின விழாவில் பிரதம...

நாமக்கல் அருகே கிணற்றில் கார் பாய்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. மகள்–பேத்தி பலி!!

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 55). இவர் சேலம் இரும்பாலையில் சீனியர் ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பூங்குழலி (48). இவர்களது மகள்கள் மங்கையர்கரசி (27), அங்கையர்கன்னி (25)....

பஸ் டிரைவர் கொலை: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் காதலன் மூலம் தீர்த்துக்கட்டினேன்- மனைவி வாக்குமூலம்!!

திருச்சி உறையூர் வாத்துக்கார தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 32). தனியார் பஸ் டிரைவர். இவரது மனைவி விமலா (28). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த...

கர்நாடகாவில் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய நீதிபதி கைது!!

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் சிந்தனூர் நகரில் உள்ள சிவில் கோர்ட்டில் நீதிபதியாக பணிபுரிந்தவர் சரணப்பா சஜ்ஜன். மூத்த நீதிபதியான இவர் முன் ஒரு கல்வி நிறுவன வழக்கு விசாரணைக்கு வந்தது. அல்சூரைச் சேர்ந்த...

பிடித்தமான பாட்டை போடாததால் மணமகனின் தந்தை சுட்டுக் கொலை: சோகத்தில் முடிந்த திருமண விழா!!

உத்தரகாண்ட் மாநிலம், ஹரிதுவார் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவின்போது தங்களுக்கு பிடித்தமான பாலிவுட் பாடல்களை போடாததால் ஆத்திரம் அடைந்த குடிமகன்கள், மணமகனின் தந்தையை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள...

உத்தரபிரதேசத்தில் தலைமை காவலரை தாக்கிய இரண்டு இளைஞர்கள் கைது!!

உத்தர பிரதேசத்தில் தலைமை காவலரை தாக்கிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் எடா மாவட்டத்தில் வழக்கு விசாரணைக்காக துணை ஆய்வாளரும் தலைமைக் காவலரும்...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!!

மொரவக - கோடிகாரகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கருத்து முரண்பாடே மோதலுக்குக் காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் சம்பவத்தில் 77 வயதான ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையுடன்...

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ஒருவர் கொலை!!

தங்காலை பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த உக்குவா என்பவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இதன்போது மேலும் இருவர்...