பாகிஸ்தானைப் பந்தாடிய இலங்கை – 369 இலக்கு!!

பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் 369 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றது....

மஹிந்தவுக்கு அவமதிப்பு – மங்கள, அனுர உள்ளிட்ட ஐவருக்கு எதிராக நடவடிக்கை!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்ட குற்றச்சாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு நேற்றையதினம் இது தொடர்பில்...

165 ஓட்டங்களால் இலங்கையிடம் சுருண்டது பாகிஸ்தான்!!

பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் 165 ஓட்டங்களால் இலங்கை அணி அபார வெற்றியீட்டியுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றது. இதில் முன்னதாக...

ஜாவா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!!

இந்தோனேசியாவில் 6.0 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. ஜாவா தீவில் இருந்து 93 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கடல் பகுதியில் 59 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம்...

பிரபல கலைஞர் தயா ராஜபக்ஷ காலமானார்!!

பிரபல கார்ட்டூன் கலைஞர் தயா ராஜபக்ஷ தனது 78வது வயதில், காலமாகியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இன்று (26) காலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து இவர் உயிர்பிரிந்துள்ளது. இவரது காட்டூன் கதைகள் சில தொலைக்காட்சித்...

வாக்குறுதிகளை மட்டுமே வழங்கவில்லை!!

தமது அரசாங்கம் வாக்குறுதிகளை வழங்குவதை மட்டுமே செய்யவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். தம்புத்தேகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு...

மலையகத்தில் தேர்தல் சுவரொட்டிகளால் சர்ச்சை!!

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் களமிறங்கியுள்ள எஸ்.சதாசிவம் காட்சிப்படுத்தியுள்ள சுவரொட்டிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. சதாசிவத்தால் காட்சிப்படுத்தப்பட்ட சுவரொட்டிகளில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்துசிவலிங்கம், பொதுச்...

அதுருகிரியவில் கொள்ளை!!

அதுருகிரிய - 10ம் கட்டைப் பகுதியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கொள்ளையிடப்பட்டுள்ளது. இன்று அதிகாலை முகத்தை மூடிய படி வந்த நால்வர் இவ்வாறு கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. மேலும்...

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்?

கடலில் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் வழிமறித்து கற்கள், காலி பாட்டில்கள், விறகு கட்டைகளால் தாக்கியதோடு மட்டுமின்றி, துப்பாக்கிகளால் சுட்டு விரட்டியடித்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இராமேஸ்வரம் கடலோரப் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள்...

இளைஞர்களுக்கு 50,000 ரூபா, வௌிநாடு செல்லக் கடன் – மஹிந்த!!

தான் அதிகாரத்திற்கு வந்தால் 18 வயது முதல் 30 வயது வரையான இளைஞர்களுக்கு 50,000 ரூபா மற்றும் வௌிநாடு செல்ல கடன் தொகை என்பன பெற்றுக் கொடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....

மட்டில் வெற்றுக் காணியில் கிடந்த ஆணின் சடலம்!!

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கீச்சான்பள்ளம் கிராமத்தில் வெற்றுக் காணியொன்றுக்குள் கிடந்த ஆணின் சடலமொன்று இன்று (26) காலை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். காத்தான்குடி பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிசார் சடலத்தை...

ஆட்சி அதிகாரங்கள் பகிரப்படுவதன் ஊடாக தீர்வு காணப்பட வேண்டும்!!

இலங்கையில் உள்ள பல்வேறு மக்களிடையே ஆட்சி அதிகாரங்கள் பகிரப்படுவதன் ஊடாக இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன்...

கொழும்பில் மாபெரும் சைக்கிள் ஓட்டப் போட்டி!!

நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் (The Pedal Pusher Colombo Cycle Funride) மாபெரும் சைக்கிள் ஓட்டப் போட்டி கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது. இந்த சைக்கிள் ஓட்டப் போட்டிகள், 24 கிலோமீற்றர் தூரம் கொண்ட இலக்கைக்...

மாலைக்கண் பாதிப்­புக்கு தீர்வு தரும் மாம்­பழம்..!!!

முக்­க­னி­களில் முதன்­மை­யா­னது மாம்­பழம். எல்­லோ­ருக்கும் பிடித்த மாம்­பழம் சூடா­னது, அதி­க­மாக சாப்­பிட்டால் உஷ்ணம் உடம்பில் ஏறி தொல்லை தரும் என்­பார்கள். இதனை மருத்­துவ விஞ்­ஞானம் ஏற்­க­வில்லை. 100கிராம் மாம்­ப­ழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி...

இடுக்கி அருகே தனியார் மருத்துவமனையில் ஜன்னல் கம்பிகளுக்கு இடையே சிக்கிய குழந்தை!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா பகுதியை சேர்ந்தவர் ரகீம். இவருடைய தாயார் ஆயிஷா. இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ரகீம் சேர்த்தார். பின்னர் அவரை தனது மனைவி...

உடுப்பி அருகே இரவு நேரத்தில் தென்னை மரத்தில் குழந்தையின் சிரிப்பொலி கேட்டதால் பேய் பீதி!!

கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகா வன்சி கிராமத்தில் தங்கஜி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தா. 4 நாட்களுக்கு முன்பு சீனபூஜாரி என்பவர் கோவிந்தாவின் தோட்டத்தில் உள்ள தென்னைமரங்களில் இருந்து தேங்காய்களை பறித்து விட்டு...

இந்தியாவில் நடைபெறும் தற்கொலைகளுக்கு இரண்டாவது காரணம் உடல்நலக்குறைவு: ஆய்வில் தகவல்!!

இந்தியாவில் நடைபெறும் தற்கொலைகளுக்கு மிகப்பெரிய இரண்டாவது காரணம் உடல்நலக்குறைவு என்பது தற்போது நடைபெற்ற ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மக்கள் தொகையில் உலகின் இரண்டாவது பெரிய நாடான இந்தியாவில் கடந்த (2014) ஆண்டு நிலவரப்படி ஒவ்வொரு...

அரியானாவில் பரிதாபம்: மனைவி, மகள், மகனை சுட்டுக்கொன்று விவசாயி தற்கொலை!!

கடன் தொல்லை தாங்க முடியாத விவசாயி துப்பாக்கியால் சுட்டு குடும்பத்தையே தீர்த்துக்கட்டிவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அரியானா மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள சோனிபட் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயியான ராம்பால்(40), தொடர்ந்து...

இந்தியா வழியாக துபாய்க்கு கடத்தப்பட இருந்த 21 நேபாள பெண்கள் மீட்பு!!

டெல்லியில் உள்ள இந்திராகாந்தி விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு கடத்திச் செல்ல முயன்ற 21 நேபாள பெண்களை போலீசார் இன்று அதிரடியாக மீட்டனர். மனித கடத்தல் கும்பலைச் சேர்ந்த இரண்டு பேரை டெல்லி விமான...

நீதியான தேர்தலை நடத்துவதற்கு தமது முழு ஆதரவும் வழங்கப்படும்!!

நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்காக செயற்படும் அதிகாரிகள் எதிர்நோக்குகின்ற சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் சம்பந்தமாக இலவச சட்ட உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் தேர்தல் சட்டங்களை...

29ம் திகதி முதல் பிரத்தியேக வகுப்புக்களுக்கு தடை!!

வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை முன்னிட்டு பிரத்தியேக வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் போன்றவற்றை நடாத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இம்மாதம் 29 ம் திகதி நள்ளிரவு முதல்...

பாதை ஓரத்தில் இருந்து கைக்குண்டு மீட்பு!!

புத்தளம், பள்ளம நாகவில ஜயமாவத பாதைக்கு அருகில் இருந்து கைக்குண்டு ஒன்றும் வெடிக்கக்கூடிய 20 தோட்டக்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறித்த பாதையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் இதை கண்டெடுத்துள்ளதுடன் அவை பொலிதீன்...

வடக்கு கிழக்கில் இராணுவத்தினரின் பணிகள் தொடர்பில் இராணுவம் விளக்கம்!!

இலங்கை பாதுகாப்பு படை வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மட்டுப்படுத்தப்பட்ட சில பணிகளை மாத்திரம் நிறைவேற்றிக் கொண்டிருப்பதாக இலங்கை இராணுவம் தெரிவிக்கின்றது. வடக்கு பிரதேசங்களில் மிதிவெடிகளை அகற்றுதல், கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளுதல், உட்கட்டமைப்பு வசதிகள்...

ஜனாதிபதி மாலைதீவு விஜயம்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாலைதீவிற்கன விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். மாலைதீவின் 50 வது சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் மாலைதீவிற்கான விஜயத்தில்...

நீரில் மூழ்கி பெண்ணொருவர் உயிரிழப்பு!!

சிலாபம் சித்தப்பலம் பிரதேசத்தில் பெண்ணொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அந்தப் பகுதியில் உள்ள வாவி ஒன்றில் குளிப்பதற்காக சென்றவேளை குறித்த பெண் நீரில் மூழ்கி உள்ளதுடன் அந்தப் பெண்ணை மீட்டு சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன்...

வில்கமுவ காட்டுப் பகுதியில் தீ!!

வில்கமுவ வஸ்கமுவ ‍காட்டுப் பகுதியில் திடீரென தீப்பரவியுள்ளது. வில்கமுவ பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் பிரதேச செயலக காரியாலயத்தின் அதிகாரிகள் மற்றும் ஊர் மக்கள் ஒன்றிணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இந்த தீப்பரவலின்...

வவுனியாவில் குடும்பப் பெண் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு!!

வவுனியா, ஆச்சிபுரம் கிராமத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவர் நேற்று (24) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பிரேம ராதிகா (வயது 25)...

தேசிய பாதுகாப்பிற்கு எந்தவித அச்சுறுத்தல்களும் இல்லை!!

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எந்தவித அச்சுறுத்தல்களும் இல்லை என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஏ. டபிள்யூ. ஜே. சி. டி சில்வா தெரிவித்துள்ளார். நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்...

சளி மற்றும் காய்ச்சலில் இருந்து விரைவில் குணமடைய எளிய பாட்டி வைத்திய முறைகள்..!!

பாட்டியை மறந்த கையேடு மறுநொடியே முற்றிலும் இயற்கையான, எந்த பக்க விளைவுகளும் அற்ற பாட்டி வைத்தியத்தையும் மறந்துவிட்டோம் நாம். குளிர் மற்றும் மழை காலம் ஆரம்பித்துவிட்டாலே, மழலை முதல் முதியவர் வரை அனைவருக்கும், சளி,...

தேர்தல் சட்டங்களை மீறிய 115 பேர் கைது!!

தேல்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 115 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அதேவேளை தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பான முறைப்பாடுகள் இதுவரை 92 பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் தேர்தல் முறைப்பாட்டு...

வீழ்ச்சியடைந்திருந்த நிதி நிறுவனங்கள் வளர்ச்சியடைய ஆரம்பித்துள்ளன – ரவி!!

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆட்சிக்காலத்தில் வீழ்ச்சியடைந்திருந்த நிதி நிறுவனங்கள் மீண்டும் வளர்ச்சியடைந்து வருவதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கோல்டன் கீ வைப்பாளர்களின் வைப்பு பணங்களை மீள வழங்கும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது....

சித்தூரில் நாய் குரைத்த தகராறில் வாலிபர் வெட்டி கொலை!!

சித்தூர் சந்தப்பேட்டையை சேர்ந்தவர் ருக்மணி. இவரது மகன் மணி (வயது26). கட்டிட மேஸ்திரி. இவர்கள் வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகின்றனர். பகல் மற்றும் இரவு நேரங்களில் நாய் தொடர்ந்து குரைத்து கொண்டே இருந்துள்ளது....

ஐதேக.வில் யாரும் அப்படி சொல்லி இருந்தால் அவ்வளவுதான்!!

பாராளுமன்ற செங்கோலை தூக்கிக் கொண்டு ஓடுவோம் என தமது கட்சி உறுப்பினர் ஒருவர் கூறியிருந்தால் அவரது பெயரை வேட்பு மனுவில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அவ்வாறான...

வெள்ளை கெப் வாகனத்தில் கடத்தப்பட்ட போஸ்டருடன் இருவர் கைது!!

இராணுவ இலக்கத் தகடு மற்றும் பிரிதொரு இலக்கத் தகடு பொறிக்கப்பட்ட வெள்ளை நிற கெப் வாகனத்தில் இருந்து அநுராதபுரம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வேட்பாளர் ஒருவரின் 4500 போஸ்டர்கள் மீட்கப்பட்டுள்ளதோடு இருவர் கைது...

ஜனாதிபதி தேர்தலில் எவருக்கும் நிதி உதவி அளிக்கவில்லை – சீன நிறுவனம் மறுப்பு!!

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது எந்தவொரு அரசியல்வாதிக்கும் நிதியுதவி செய்யவில்லை என்று சீனாவின் ஹாபர் என்ஜினியரிங் கொம்பனி லிமிடெட் தெரிவித்துள்ளது. தமது நிறுவனம் அரசியல்வாதிகளுக்கு நிதி உதவி அளித்ததாக வெளியாகும் செய்திகளுக்கு சீன நிறுவனம் மறுப்பு...

ஜனக்க பண்டார தென்னகோன் அமைச்சுப் பதவியில் இருந்து விலகல்!!

மாகாண சபைகள் மற்றும் வலய அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட கருத்துக்களுக்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஜனக்க...