சீனா – இலங்கை பாதுகாப்பு குறித்து கலந்துரையாடல்!!

இலங்கை மற்றும் சீனாவிற்கிடையில் முழுமையான பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. சீனாவின் சிரேஷ்ட கேர்ணல் லீ சொங்லின் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை கடற்படைத் தலைமையகத்தில் வைத்து...

சமுதாயத்தை நல்வழிப்படுத்த வணக்கஸ்தளங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி!!

சிறந்த ஒரு சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கு வணக்கஸ்தளங்கள் அதிகமதிகமாக நிர்மாணிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். சிறந்த சமுதாயம் ஒன்றை கட்டியெழுப்புவதற்கான பாரிய பொறுப்பு பிக்குகள் மற்றும் மதகுருமார்களுக்கு இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்....

எந்தவொரு கட்சியாலும் 90 க்கு அதிகமான ஆசனங்களை பெற முடியாது!!

யார் யார் என்னதான் கூறினாலும் இந்த முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற எந்தவொரு கட்சியும் 90 ஆசனங்களுக்கு அதிகமாக பெறுவதில்லை என்று தேசிய தொழிற்சங்க மையத்தின் தலைவர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார். ஆகவே அதி...

ஜனாதிபதி கலந்துகொண்ட நிகழ்வில் மாணவனிடம் தோட்டாக்கள் நிரப்பிய துப்பாக்கி!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கம்பஹ பண்டாரநாயக்க வித்தியலயத்தில் இன்று காலை இடம்பெற்ற பரிசளிப்பு விழாவின் பேது, மாணவர் படையணியில் இருந்த மாணவர் ஒருவரின் துப்பாக்கியில் தோட்டாக்கள் நிரப்பப்பட்டிருந்தமை தொடர்பான பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன....

எனது பெயரில் பஸ்களை பெறவில்லை – ஜனாதிபதியும் இதற்கு பொறுப்பு!!

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இ.போ.ச பஸ்களை பயன்படுத்தியமைக்காக செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை சம்பந்தமாக தன்னை மாத்திரம் குற்றஞ்சாட்டுவது நியாயமற்றது என கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர...

தேசத்தின் மனசாட்சி சிறிகொத்தவின் மனசாட்சியா? 8 லட்சம் கொடுத்தது யார்?

மக்கள் விடுதலை முன்னணி நேற்று ஏற்பாடு செய்த விசேட மாநாடு மற்றும் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீட்டினை அரச தொலைக்காட்சி ஒன்றில் நேரடி ஔிபரப்புச் செய்ய 8 லட்சம் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர...

சவூதியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை வாலிபர் பலி!

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 28 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் பயணித்த மோட்டார் வாகனம் மற்றொரு...

தபால் மூலம் வாக்களிக்க 566,823 பேர் தகுதி!!

இந்த முறை பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 566,823 பேர் தகுதி பெற்றுள்ளனர். நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 628,925 பேர் விண்ணப்பித்திருந்ததாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்தார்....

1425 லட்சம் நட்டம்: ஐமசுமு செயலாளர் மீது வழக்கு தொடர அமைச்சரவை அனுமதி!!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த மீது வழக்கு பதிவு செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது. கடந்த தேர்தல் காலங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பிரச்சார நடவடிக்கைகளுக்கென இலங்கை போக்குவரத்து...

கோப் உபகுழுவிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!!

மத்திய வங்கி பிணை முறியுடன் தொடர்புடைய கோப் உபகுழு அறிக்கையை வெளியிட பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மத்திய வங்கி பிணை முறி தொடர்பில்...

இளைஞர் யுவதிகளுக்கு மாதாந்தம் 5000 ரூபா கொடுப்பனவு – மஹிந்த!!

பாடசாலை கல்வியை நிறைவு செய்த இளைஞர் யுவதிகளின் தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை கல்வித் துறைகளுக்காக மாதாந்தம் 5000 ரூபா வரையான கொடுப்பனவு பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக குருணாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்‌ஷ...

அனைத்து கொடுப்பனவுகளும் அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படும் – பிரதமர்!!

அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து கொடுப்பனவுகளும் அவர்களின் அடிப்படை சம்பளத்துடன் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அடுத்த வரவு செலவு திட்டத்தில் இந்த கொடுப்பனவுகள் அனைத்தும் அடிப்படை சம்பளத்துடன்...

ஐதேக தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு ஐமசுமு, ததேகூ அடுத்த வாரம்!!

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (27) கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வெளியிடப்படவுள்ளது. நாட்டில் நல்லாட்சியை தொடர்ந்தும் முன்னெடுக்கும் அதேநேரம் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே ஐக்கிய தேசிய...

நாட்டு மக்களின் எதிர்காலமே எமது நோக்கம் – பிரதமர்!!

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதே தனது இலக்கு என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆகவே நாட்டை மீண்டும் சீரழிக்க மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு சந்தர்ப்பத்தை வழங்குவதா என்று மக்கள்தான் தீர்மானிக்க...

வட மாகாண சபையில் சிவாஜிலிங்கம் குழப்பம்!!

வட மாகாண சபை அமர்வு இன்று இடம்பெற்று வரும் நிலையில் அதில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் எம்.கே.சிவாஜிலிங்கம் பங்கேற்றுள்ளார். வட மாகாண சபை உறுப்பினர்களாக உள்ள த.சித்தார்த்தன், க.சிவநேசன், க.சிவமோகன்,...

சொத்தை பிரித்து கேட்டு தொல்லை: மகனை வெட்டி கொன்ற தந்தை

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் அருகில் உள்ள அழகர் நாயகன்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 65). விவசாய கூலிதொழிலாளி. இவரது மகன் கந்தவேல் (40). இவருக்கு திருமணம் ஆகி சுசிலா என்ற மனைவியும் 2...

அப்துல் கலாமின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து சர்ச்சையில் சிக்கிய மந்திரி!!

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் புகைப்படத்துக்கு ஜார்க்கண்டை சேர்ந்த கல்வி மந்திரி மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கல்வி மந்திரியாக பதவி வகிப்பவர் நீரா யாதவ்....

பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கால் டாக்ஸி ஓட்டுநர் கைது!!

கொல்கத்தாவில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை அளித்து தலைமறைவான பிரபல கால் டாக்ஸி நிறுவனத்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தாவில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருபவர் ஷியாமளா (25) (பெயர்...

போட்டியை இலகுவாக வென்று தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்!!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற ஒருநாள் சர்வதேச போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்களால் வெற்றிபெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள்...

சயனைட் குப்பிகளுடன் சிக்கிய முன்னாள் புலி உறுப்பினர் வாய் திறக்க மறுப்பு!!

75 சயனைட் குப்பிகளுடன் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களின் பின்னணியில் பாரிய சதித் திட்டம் இருக்கலாம் என இந்திய பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கைது செய்யப்பட்ட இலங்கையர் உள்ளிட்ட மூவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இதுவரை அவர்கள்...

வௌ்ளை பட்டி அணிந்து திருடியவர்களை பிடிப்பது கடினம்!!!

வெள்ளை கழுத்துபட்டிகளை அணிந்தவர்கள் மிகவும் சூட்சமமான முறையில் மோசடி செய்துள்ளதால் போதைப் பொருள் விற்பனையாளர்களை போன்று அவர்களை பிடிக்க முடியாது என பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். நாட்டுக்கும், மக்களுக்கு அபிவிருத்தி என...

திருநெல்வேலியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி!!

தமிழ்நாடு - திருநெல்வேலி அருகே இன்று (22) புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். அம்புலன்ஸ்ட் வட்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக இந்திய...

அந்த வௌ்ளை வேன் விடுதலைப் புலிகளுடையதே – கோட்டாபய ராஜபக்ஷ!!

மிரிஹான பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட வௌ்ளை வேன் விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட வாகனம் என்று தகவல்கள் கிடைத்துள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் அந்த வேனின் இலக்கம் போலியானது...

கிரிக்கெட் போட்டிகளை நிதானமாக அணுகுவோம் – ACJU!!

இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்றுவரும் கிரிக்கெட் போட்டிகளை நிதானமாக அணுக வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா...

இந்திய மீனவர்கள் மீது தாக்குதல்? – இலங்கை கடற்படை மறுப்பு!!

இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் மறுத்துள்ளார். இலங்கை கடற்படை எப்பெழுதும் பெறுப்புடனேயே செயற்படுவதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் சேனக டி...

சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோருவோர் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாம் இடம்!!

சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரும் உலக நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த 06 மாத காலங்களில் 11000 பேருக்கும் அதிகமானோர் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர். அதே காலத்தில் சுமார் 840...

வௌ்ளை வேன் விவகாரம் – மஹிந்த, கோட்டாபயவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் தங்கியிருக்கும் மிரிஹான பகுதியில், வௌ்ளை வேன் ஒன்று சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றியதாக தகவல் கிடைத்துள்ளது என, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். போலி இலக்கத் தகடு...

இராணுவ வீரர்கள் கைதானமை குறித்து விசாரணை!!

மிரிஹான பகுதியில் மூன்று இராணுவ வீரர்கள் கைதுசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இராணுவ பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு வௌ்ளை வேனில் பயணித்த குறித்த இராணுவ வீரர்கள் வசமிருந்து...

மஹிந்த போலிப் பிரச்சாரங்களை செய்கின்றார் – ரவி!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தேர்தல் மேடைகளில் போலிப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மீண்டும் மக்களை ஏமாற்றுவதற்கு அவர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...

உண்மையில் மஹிந்தவுக்கு நடந்தது என்ன?

மாத்தறை - அகுரஸ்ஸ பிரதேசத்தில் பேரணி ஒன்றின் போது, முன்னாள் ஜனாதிபதி மக்களிடையே சென்று கொண்டிருந்த வேளை, அவரைப் பிடித்து இழுத்த சம்பவத்தை பயன்படுத்தி அரசாங்கம் அரசியல் இலாபம் தேட முற்படுவதாக, மஹிந்த ராஜபக்ஷவின்...

தூத்துக்குடியில் தொழிலதிபர் வீட்டில் நகை–பணம் கொள்ளை!!

தூத்துக்குடி ஆதிபராசக்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் காலில் அகமது (வயது55), தொழிலதிபர். இவர் ரம்ஜான் பண்டிகையையொட்டி வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த...

20 ஆண்டுகளாக அரபு அமீரகத்தில் வேலை செய்யும் கேரளப் பெண்ணின் தலையெழுத்தை மாற்றிய ரேடியோ நிகழ்ச்சி!!

அரபு நாட்டில் 20 வருடங்களாக வீட்டு வேலை செய்துவரும் இந்தியப் பெண் மீண்டும் தன் குடும்பத்தினருடன் சேர அஜ்மன் அமீரகத்தில் தனியார் எப்.எம். ரேடியோ உதவியுள்ளது. கேரளாவில் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ஷகிதா (62),...

அசாமில் கொடூரம்: சூனியக்காரி என்று சந்தேகித்து பெண்ணின் தலையை துண்டித்துக் கொன்ற கிராம மக்கள்!!

மூடநம்பிக்கைக்கும், காட்டுமிராண்டித்தனத்துக்கும் பெயர்போன அசாம் மாநிலத்தில் சூனியக்காரி என்ற சந்தேகத்தில் 60 வயது பெண்ணின் தலையை துண்டித்துக் கொன்ற கொடூரச் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள சோனிட்பூர் மாவட்டம், விமாஜுலி கிராமத்தில் வாழ்ந்துவந்த...

கரமனை ஆற்றில் பிணமாக மிதந்த மலையாள நடிகை: சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார்!!

திருவனந்தபுரத்தை அடுத்த வெள்ளாடு பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜி. இவரது மகள் ஷில்பா (வயது 19). பிளஸ்–2 முடித்துள்ள ஷில்பா பிரபல மலையாள டைரக்டர் பாலசந்திரமேனன் படத்தில் நடித்தார். அதன் பிறகு இவருக்கு மலையாள டெலிவிஷன்...

வயிற்று பிழைப்புக்கு ஆட்டோ: செவிக்குணவாய் கிட்டார் இசை- ஆட்டோ ஓட்டுனரின் இரட்டை முக வீடியோ!!

மும்பை வாலிபர் ஒருவர் கிட்டார் வகுப்புக்கு சென்று திரும்பும்போது, ஆட்டோவை பிடித்து வீட்டுக்கு கிளம்பினார். கையில் கிட்டாருடன் ஆட்டோவில் ஏறியவரிடம், ஓட்டுனர் கிட்டார்களைப் பற்றி நிறைய பேசிக்கொண்டே வந்தார். அந்த ஆட்டோ ஓட்டுனருக்கு கிட்டாரின்...

சஜின்வாஸுக்கு சுவாசக் கோளாறு: ஆனாலும் பிணை இல்லை!!

ஜனாதிபதி அலுவலக வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சஜின்வாஸ் குணவர்த்தனவிற்கு சுவாச கோளாறு ஏற்பட்டுள்ளதால் பிணை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அதன்படி சந்தேகநபரை எதிர்வரும் ஓகஸ்ட் 4ம் திகதிவரை...

கரையோரப் பாதையின் சில பகுதிகளுக்கு பூட்டு!!

கொழும்பு வௌ்ளவத்தையை அண்மித்த கரையோர தரைவழிப் போக்குவரத்துப் பாதைகளின் சில பகுதிகள் மூடப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் ஈ. ஏ. குரே வீதி மற்றும் விவேகானந்த ஆகிய வீதிகள் இன்றும் நாளையும் மூடப்படும்...

விபத்தில் மூவர் பலி – 10 பேர் காயம்!!

மன்னார் - சிலாவத்துறை - கல்லாறு பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதோடு, 10 பேர் காயமடைந்துள்ளனர். இன்று காலை புத்தளத்தில் இருந்து மன்னார் நோக்கிச் சென்ற சிறு லொரி ஒன்று, வீதியை...

கழிவகற்றல் பிரச்சினைக்கு மூன்று வருடங்களில் தீர்வு!!

பல தசாப்தங்களாக தீர்வின்றி சுற்றாடலுக்கு பெரும் சவாலாக இருந்துவரும் குப்பை மற்றும் கழிவகற்றல் பிரச்சினைகளுக்கு முறையான தேசிய செயற்திட்டம் ஒன்றினூடாக தீர்வைப் பெற்றுக் கொடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுற்றாடல் பாதுகாப்பு தேசிய...