சிதம்பரம் அருகே விடுதியில் தங்கி படித்த 6–ம் வகுப்பு மாணவி தற்கொலை!!

கடலூர் அருகே காரைக்காடு பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகள்கள் சிவகாமி (வயது 12), ஆனந்தி (10). இவர்கள் இருவரும் சிதம்பரத்தை அடுத்த புதுச்சத்திரம் அருகே மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் உண்டு–உறைவிட பள்ளியில் சேர்க்கப்பட்டு...

சங்கரன்கோவில் அருகே மனைவி–குழந்தையை கொன்ற கல்லூரி ஊழியர் கைது!!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த தளவாய்புரம் அருகே உள்ள இடையன்குளத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 35). இவர் சங்கரன்கோவிலில் உள்ள மனோ கல்லூரி பயிற்சி மையத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி இசக்கியம்மாள்...

ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் கோவில் தெப்பக்குளத்தில் குதித்து இளம்பெண் தற்கொலை!!

ஈரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் அருகே தெப்பக்குளம் உள்ளது. இதில் 30 அடி ஆழத்துக்கு தண்ணீர் உள்ளது. இந்த தெப்பக்குளத்தில் இன்று காலை ஒரு இளம்பெண்ணின் பிணம் மிதந்தது. இதைப்பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி...

இரவு நேரத்தில் தனியாக வரச்சொல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் போனில் மிரட்டல்: இளம்பெண் தற்கொலை முயற்சி!!

ஸ்ரீரங்கம் மேலூர் மேலத் தெரு பகுதியை சேர்ந்தவர் தனபால். இவரது மகள் கார்த்திகாதேவி (வயது 23). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் கடந்த 2012–ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து...

வேலூரில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு!!

வேலூர் கிரீன் சர்க்கிள் துர்க்கயைம்மன் கோவில் அருகே நடைபாதையில் தற்காலிக கூடாரம் அமைத்து சிலர் நாட்டு வைத்தியம் செய்து வருகின்றனர். இங்கு வசித்து வரும் வெங்கடேசன்–திரிஷா தம்பதியின் 2வது மகன் தனுஷ் (1) நேற்று...

கணவரை அறையில் தள்ளி பூட்டிவிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்!!

ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த டி.ஜி.புதூர் பகுதியை சேர்ந்தவர் லிவிங்ஸ்டன் (வயது 30). இவர் அப்பகுதியில் நால்ரோட்டில் பேன்சி கடை நடத்தி வருகிறார். இவருக்கும் மதுரை மாவட்டம் வாடிபட்டி அழகாபுரி பகுதியை சேர்ந்த அயர்லின்...

பஸ் வராததால் பள்ளிக்கு வெயிலில் நடந்து சென்ற 15 மாணவ–மாணவிகள் மயக்கம்: ஆஸ்பத்திரியில் சிகிச்சை!!

பண்ருட்டி அருகே உள்ள சொர்ணாவூரை சேர்ந்த மாணவ – மாணவிகள் மேல்பட்டாம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். இவர்கள் தினமும் பஸ்சில் சென்று வந்தார்கள். கடந்த 2 நாட்களாக அந்த பகுதியில் ஏற்பட்ட தகராறு...

கோழி வறுவலை விரும்பி உண்பவரா நீங்கள்..? ஆபத்து..!!

கோழி வறுவலாக தின்றுத்தீர்த்த சீன இளைஞருக்கு உணவுமுறை பழக்கத்தின் விளைவாக மார்பகம் பெருக்க ஆரம்பித்து சிகிச்சைக்காக அவர் வைத்தியரை அணுகியுள்ள செய்தி வெளியாகியுள்ளது. ’ஜைனகோமஸ்டியா’ என்றழைக்கப்படும் இந்த பாதிப்பு அவர் மிகவும் விரும்பி, அன்றாட...

ஏற்காட்டில் பள்ளி மாணவி தற்கொலை முயற்சி: தோழிகள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்!!

சேலம் மாவட்டம் ஏற்காடு தாலுகா பட்டிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவர் தோட்ட வேலை செய்து வருகிறார். இவரது மகள் ஷாலினி (வயது 16). இவர் ஏற்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 11–ம் வகுப்பு படித்து...

பீகாரில் ஆயுதங்கள் கடத்திய கும்பல் கைது!!

பீகாரில் ஆயுதங்கள் கடத்திய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர் பாட்னாவை அடுத்த சமஸ்திபூர் பகுதியில் ஆயுதக் கடத்தல் நடைபெற இருப்பதாக பீகார் போலீசாருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து...

பணியின்போது போதையில் இருந்த அரசு டாக்டர்கள் கைது!!

மேகாலயா மாநிலத்தில் பணியின்போது குடிபோதையில் இருந்த அரசு டாக்டர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஷில்லாங்கில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நேற்று இரவு ஒரு நோயாளி சென்றுள்ளார். அப்போது...

குரங்கின் தயவால் கோயில் அருகே பெய்த பணமழை: பக்தர்கள் பரவசம்!!

உத்தரப்பிரதேசத்தின் மதுரா மாவட்டத்தில் உள்ள பன்கே பிஹாரி கோயில் அருகே ஒரு பெண்ணின் பணப்பைக்குள் இருந்த ஒன்றரை லட்சம் ரூபாயை பறித்துச் சென்ற குரங்கு அவற்றை மரத்தின் மீதிருந்து அள்ளிவீசியதால் அங்கு பெய்த 500...

மஹிந்தவுக்கு எதிராக களமிறங்கி தமிழர் காதில் பூ சுற்றும் சிவாஜிலிங்கம்!!

வட மாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் குருநாகல் மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்தது தமிழ் மக்களின் காதில் பூ சுற்றும் வேலை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்...

குளவி தாக்கி 16 தொழிலாளர்கள் வைத்தியசாலையில்!!

பதுளை - ஹாலிஎல, திக்வெல்லவத்த பிரதேசத்தில் குளவி தாக்குதலுக்கு இலக்காகி தோட்டத் தொழிலாளர்கள் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று (20) பகல் இடம்பெற்றுள்ளது. குளவித் தாக்குதலில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக...

நீங்கள் வலது குறைந்த வாக்காளரா?

வலது குறைந்தவர்கள் வாக்களிக்கச் செல்வதில் சிரமங்களை எதிர்நோக்கினால் வசதிகளைப் பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்க முடியும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இதற்கென ஓகஸ்ட் 9ம் திகதிவரை விண்ணப்பிக்க முடியும். வலது குறைந்தவர்கள் வாக்களிக்கச் செல்லவென...

முன்னாள் போராளிகள் அரசியலுக்கு வரலாமா?? கூட்டமைப்பிடம், முன்னாள் புலிப் போராளிகள் கோரியது என்ன?? -சுபத்திரா (சிறப்புக்கட்டுரை)!!

விடு­தலைப் புலிகள் இயக்கம் தமது போரா­ளி­களை பாரா­ளு­மன்றம் அனுப்பும் ஆசைக்­காக கூட்­ட­மைப்பை உரு­வாக்­க­வில்லை. அதை­விட, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை உரு­வாக்­கி­யது புலி­களும் அல்ல. அதை வலுப்­ப­டுத்­தி­ய­வர்கள் தான் அவர்கள். எனவே, கூட்­ட­மைப்பு என்­பது புலி­க­ளுக்குச்...

நீங்க அடிக்கடி பதட்டப்படுவீங்களா? அதை சரிசெய்ய இதோ சில வழிகள்..!!

அன்றாட வாழ்வில் குறிப்பிடத்தக்க மன அழுத்தத்தைப் பெறுவதால், லேசான பதட்டம் என்பது ஆண்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்குப் பொதுவானதாகும். இது மீண்டும் மீண்டும் அல்லது கவலை அதிகமாக இருக்கும் நேரங்களிலும் சாதாரண செயல்பாடு மற்றும்...

(PHOTOS) ‘உலக இளைஞர் திறன் தினம் 2015′..!!

மன்னார் மாவட்ட தொழிற்பயிற்சி வழங்குனர்கள் ஒன்றினைந்து சிறப்பித்தனர். உலக இளைஞர் திறன் தினம் 2015ஐ மன்னார் மாவட்ட தொழில் நுட்பக்கல்லூரியின் தலைமையில் தொழிற்பயிற்சி வழங்குனர்கள் ஒன்றினைந்து மிக விமரிசையாக 15 ஜீலை 2015 கொண்டாடினர்....

மனித உறுப்புக்களை விற்பனை செய்வது சட்டவிரோத செயல்!

மனித உடலில் சிறுநீரகம் மற்றும் உறுப்புக்களை விற்பனை செய்வது சட்டவிரோத செயல் என பிரித்தானிய பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் சட்ட வல்லுநர் சார்லாட் எல்வேஸ் அத தெரணவிடம் தெரிவித்தார். இலங்கையில் நபர்களிடம் இருந்து உடல் உறுப்புக்களை...

5 வருடங்களின் பின் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!!

சுமார் ஐந்து வருடங்களின் பின் உலக சந்தையில் பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இவ்வருடத்தில் அமெரிக்காவின் வட்டி வீதம் அதிகரித்துள்ளதால் தங்களிடம் உள்ள உலோகத்தை விற்பனை செய்து முடிக்க முதலீட்டாளர்கள் தீர்மானித்துள்ளதால் தங்கம் விலை...

புதிய அரசாங்கம் மிதக்கும் எலும்புக்கூடு மனிதர்களை உருவாக்கியது!!

இந்த அரசாங்கத்தினால் மிதக்கும் எலும்புக்கூடு போன்ற மனிதர்களே உருவாகுவார்கள் என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட வேட்பாளருமாகிய மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் சீனி போலைக்கு மக்கள் ஏமாறத் தேவையில்லை என்றும் கடந்த காலத்தில்...

மலவாயிலில் இருந்து ஒரு கிலோ தங்கம் மீட்பு!!

மலவாயிலில் மறைத்து ஒரு கிலோ கிராம் தங்கத்தை கடத்திச் சென்ற இலங்கையர் ஒருவர் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரசாத் இந்திக்க என்ற 49 வயதுடைய நபரே கைது திருச்சி சுங்கப் பிரிவினரால்...

கிரிக்கெட் போட்டி மோதலுடன் தொடர்புடைய நால்வர் கைது!!

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நால்வர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மாளிகாவத்தை பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோதலின்...

டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி மூவர் பலி!

கலேவெல - தலகிரியாகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலியாகினர். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் மீது முச்சக்கர வண்டி மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஐவர் படுகாயமடைந்து தம்புள்ளை...

தேர்தல்கள் ஆணையாளர் கட்சிகளின் செயலர்கள் இடையே இன்று விசேட சந்திப்பு!!

தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று, தேர்தலில் போட்டியிடும் கட்சி செயலாளர்களை சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பு இன்று காலை 10 மணிக்கு இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் நடைபெறும். இதன்போது வேட்பாளர்களுக்கான ஒழுக்க கோவையின் பிரதிகளை கட்சி...

திருவள்ளூர் அருகே கிராம நிர்வாக அலுவலர் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு!!

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு அருகே உள்ள கல்லம்பேடு மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் காணிக்கைராஜ் (வயது 53). இவருக்கு திருமணம் ஆகி ரீட்டா(48) என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும்...

வெள்ளகோவிலில் எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு வகுப்பில் மாணவியிடம் சில்மிஷம்: தலைமை ஆசிரியர் சஸ்பெண்டு!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் துரை ராமசாமி நகரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக கன்னியாகுமாரியை சேர்ந்த மரியலூயிஸ் (வயது 50) பணியாற்றி வருகிறார். இவர் 10–ம் வகுப்பு மாணவிகளுக்கு பள்ளியில்...

வேலூரில் ஆண் குழந்தை கடத்தல்: கண்காணிப்பு கேமரா மூலம் தேடுதல் வேட்டை!!

வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே கனகதுர்கையம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் அருகே உள்ள நடைப்பாதையில் சிலர் கூடாரம் அமைத்து வசித்து வருகிறார்கள். அவர்கள் அப்பகுதியில் பொம்மை உள்பட பல்வேறு கைவினைப்பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள்....

டெல்லியில் 15 சிறுமிகளை கற்பழித்து கொன்ற கொடூரன்: பிணங்களை கால்வாயில் வீசியதாக வாக்குமூலம்!!

டெல்லியை அடுத்த புறநகர் பகுதியான நொய்டாவில் தொழில் அதிபர் வீட்டு வேலைக்காரன் சுரீந்தர் கோலி என்பவன் கடந்த 2005 முதல் 2006–ம் ஆண்டு வரை பல சிறுமிகளையும், இளம் பெண்களையும் கடத்தி கற்பழித்து கொலை...

பெண்களின் பிரச்சனைக்கு பிரதமரின் செல்பி வித் டாட்டர் தீர்வளிக்காது: பிரபல நடிகை கருத்து!!

பெண்களின் பிரச்சனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் ‘செல்பி வித் டாட்டர்’ தீர்வளிக்காது என்று பிரபல பாலிவுட் நடிகை ரிச்சா ஜாதா கருத்து தெரிவித்துள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை தடுக்க, ‘செல்பி...

மேற்கு வங்காளத்தில் சிறுமியை கற்பழித்து கொலை செய்து ஆற்றில் தூக்கி வீசிய கொடூரம்!!

மேற்கு வங்காளத்தில் 14 வயது சிறுமியை கற்பழித்த பின்னர், கொலை செய்து ஆற்றில் தூக்கி வீசிய கொடூரம் நடந்தேறியுள்ளது. இங்குள்ள வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த வெள்ளிக்கிழமை முதல்...

விபத்தில் பெண் பலி – நால்வர் படுகாயம்!!

இறம்பொடை - புலூபீல்ட் (பலாகொள்ள) பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, நால்வர் காயமடைந்துள்ளனர். இன்று (19) கண்டியில் இருந்து பண்டாரவளை நோக்கிச் சென்ற கெப்ரக வாகனம் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து இவ்வாறு...

ஆற்றில் மூழ்கி ஐவர் பலி!!

வலஸ்முல்லை - வராபிடிய கிரம ஆற்றில் மூழ்கி ஐவர் உயிரிழந்துள்ளனர். இன்று பிற்பகல் ஆற்றில் குளிக்கச் சென்ற ஐவரே இவ்வாறு விபத்துக்கு முகம்கொடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. 48 வயதான தந்தை,...

போலி விசா மூலம் கட்டார் ஊடாக இத்தாலி செல்ல முற்பட்டவர் சிக்கினார்!!

போலி விசாவைப் பயன்படுத்தி கட்டார் ஊடாக இத்தாலிக்கு செல்ல முற்பட்ட இலங்கையர் ஒருவர் கட்டார் அதிகாரிகளால் இலங்கைக்கு மீண்டும் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். இதன்படி இவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். பின்னர்...

சட்டவிரோத மதுபானம் தயாரிப்பு – பெண் உள்ளிட்ட இருவர் கைது!!

ராகம பகுதியில் சட்டவிரோத மதுபான தயாரிப்பு நிலையம் ஒன்றை நடத்தி வந்த பெண் உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது கோடா பெரல்கள் 40 மற்றும் மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை சந்தேகநபர்கள்...

கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக ஐரோப்பிய சங்க பிரதிநிதிகள் நாளை வருகை!!

எதிர்வரும் பொதுத் தேர்தலின் கண்காணிப்புப் பணிகளுக்காக மூன்று சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழுவின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். ஐரோப்பிய சங்கம், பொதுநலவாய நாடுகளின் சங்கம் மற்றும் தெற்காசிய கண்காணிப்பாளர்கள் வலையமைப்பின் பிரதிநிதிகளே இவ்வாறு கலந்து கொள்ளவுள்ளனர். மேலும்...

மூன்று ரயில் பெட்டிகள் தடம்புரள்வு!!

யாழ்ப்பாணத்தில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்ற ரயிலில் மூன்று பெட்டிகள் தடம்புரண்டுள்ளன. மதவாச்சியில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் யாழ்ப்பாணத்திற்கான ரயில் போக்குவரத்து சேவைகள் பாதிப்படைந்துள்ளன.

தமிழகத்தின் சிறப்பு முகாமில் இருந்த 4 இலங்கையர்கள் விடுவிப்பு!!

தமிழகத்தின் திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர்கள் 4 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கவைக்கப்பட்டிருந்த 19 இலங்கைத்...